சென்னை: கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள் மட்டுமின்றி, வரும் 24ம் தேதி தொடங்கி ஜனவரி முதல் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் சொந்த ஊர் செல்ல மக்கள் ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதி வருகின்றனர். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளும், விமான நிறுவனங்களும் தங்களின் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளதால் சொந்த ...

Dகோவையில் டி.வி. திருடிய போலீஸ்காரர் கைது உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் தாசிம் (வயது27). இவர் அதே ஊரை சேர்ந்த சாருக்கு என்பவருடன் கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள வரதராஜபுரத்தில் தங்கி டி.வி மற்றும் கியாஸ் அடுப்பு வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 20-ந் தேதி தாசிம், சாருக்கு ஆகியோர் கண்ணம்பாளையம் பகுதிக்கு டி.வி.க்களை விற்பனைக்கு எடுத்து ...

ஜவுளித்துறையில் 45 மில்லியன் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நெசவுத்தொழில் நவீனமயமாக்கல், ஒருங்கிணைந்த மேம்பாட்டுத்திட்டம், தேசிய கைத்தறி மேம்பாட்டுத்திட்டம், தேசிய கைவினை மேம்பாட்டுத்திட்டம், ஜவுளித் தொழில் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் இந்த வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலக அளவில் இந்திய ஜவுளி உற்பத்திப் பொருட்களை ...

கோவை மாவட்ட வருவாய் அலகில் நீதித்துறை நடுவர் பயிற்சிக்கு சென்றுள்ள வட்டாட்சியர்களுக்கு பதிலாக துணை வட்டாட்சியர்கள் 7 பேருக்கு வட்டாட்சியராக தற்காலிக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அன்னூர் தலைமையிடத்து துணை வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த சரவணகுமாா், கோவை தெற்கு நகர நிலவரி திட்ட வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட நுகர்வோர் மற்றும் பாதுகாப்பு அலுவலகத்தில் தலைமை ...

கோவையில் தொடர் விலை உயர்ந்த இருசக்கர வாகன திருட்டு:  இரு வாலிபர்களை  கைது – சி.சி.டி.வி காட்சிகள் வெளியீடு கோவை பீளமேடு சுற்று வட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து மாயமாவதாக பீளமேடு காவல் நிலையத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் போலிசார் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மர்ம ...

விவசாயிகளுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள “உழவன்” கைபேசி செயலி மூலம் விவசாயிகள் பயன்பெற வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பயிர் சாகுபடி உள்ளிட்ட பல்வேறு உழவர் நலன் சார்ந்த தகவல்களை விவசாயிகளுக்கு உடனடியாக தெரிவிக்கும் வகையில் வேளாண்மை உழவர் நலத்துறை ...

பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் சிறந்த முறையில் வளர்ச்சி பெறுகிறது என கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை பாராட்டு தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் மோடியை, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை சந்தித்திப் பேசினார். அதன் பின்னர் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், அவர் வெளியிட்ட பதிவில், ...

கோவை: இந்தியா முழுவதும் வீடு மற்றும் விவசாயத்துக்கான பம்ப்செட் பயன்பாட்டில் கோவையிலுள்ள தொழில் நிறுவனங்கள் 50 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். 5 எச்.பி (குதிரை திறன்) முதல் அதிகபட்சமாக 50 எச்.பி மற்றும் அதற்கு மேல் திறன்கொண்ட பம்ப்செட் கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் தயாரிக்கப்படுகின்றன. குறைந்தபட்சம் ...

கோவை புறநகர் மாவட்டத்தில் 35 காவல் நிலையங்கள் உள்ளன .அந்த பகுதிகளில் குற்ற செயல்கள் நடைபெறுவதை தடுக்கவும், போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரோந்து பணியை மேற்கொள்ளவும் புதிய இருசக்கர வாகன ரோந்து தொடக்க நிகழ்ச்சி கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது . இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுபத்ரி ...

பைன் பியூச்சர் நிதி நிறுவன ரூ.189 கோடி மோசடி: 5 லட்சம் பக்க குற்றப் பத்திரிகையை டிஜிட்டல் வடிவில் வழங்க திட்டம் பைன் பியூச்சர் நிதி நிறுவன ரூ.189 கோடி மோசடி குறித்த 5 லட்சம் பக்க குற்றப் பத்திரிகை ஆவணங்களை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு டிஜிட்டல் வடிவில் வழங்க அனுமதிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு ...