ஆவின் நிறுவனத்தில் 2020 – 2021-ம் ஆண்டில் பணி நியமன முறைகேடு புகாரில் பணி நியமனம் பெற்ற 236 பேருடைய பணி நியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் காலியாக இருந்த மேலாளர் மற்றும் நிர்வாக பணியாளர்களின் பணியிடங்கள் கடந்த 2020 – 2021-ம் ஆண்டுகளில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நிரப்பப்பட்டன. ...
கோவையில் காலியாக உள்ள கிராம உதவியாளா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு நாளை (5-ந் தேதி) முதல் செவ்வாய்க்கிழமை (10-ந் தேதி) வரை நடைபெறுகிறது என்று கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்ட வருவாய் அலகில் மேட்டுப்பாளையம், அன்னூா், கோவை வடக்கு, சூலூா், பேரூா், மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை ...
இந்தியாவில் இன்னும் சில தினங்களில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் மீது விதிக்கப்பட்டுள்ள திடீர் வரி காரணமாக இந்த விலை உயர்வு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் என்பது மிகவும் அத்தியாவசிய தேவையாகிவிட்டது. இன்று வாகனங்கள் இல்லாமல் எதுவும் இயங்காது என்ற நிலை வந்துவிட்டது. இப்படியான சூழ்நிலையில் ...
கோவை:- பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி மாதம் 15- ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நேரத்தில் பஸ்களில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதும். இதனை தவிர்ப்பதற்காகவும், பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை கோவையில் இருந்து அவர்களது ெசாந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அதிக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ...
கோவை : பப்புவா நியூ கினியா நாட்டின் வெஸ்ட் நியூ பிரிட்டன் மாநில கவர்னர், சசிந்திரன் முத்துவேல் நேற்று இரவு கோவை வந்தார் .அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் ரேஸ்கோர்சில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கினார்.இன்று காலையில் அங்கு நடந்த முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.இதில் கோவையில் உள்ள முத்துஸ் மருத்துவமனை சேர்மன் ...
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு, ரூ1000 ரொக்கம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 9ம் தேதி தொடங்கி வைக்கிறார். அன்று முதல், அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட ...
கடந்த 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023-ஆம் ஆண்டு சா்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கவே செய்யும். கடந்த 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023-ஆம் ஆண்டு சா்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கவே செய்யும். அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய யூனியன் உள்பட உலக பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கு நடப்பு ஆண்டில் பொருளாதார முடக்கத்தை எதிா்கொள்ளும் என்று சா்வதேச ...
தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் மாதம் கொரோனா நோய் தொற்று பரவத் தொடங்கியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலமாகவும், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். மாதம் ரூ.14 ஆயிரம் ஊதியத்தில் பணியமர்த்தப்பட்ட அவர்களுக்கு, ஒவ்வொரு 6 மாத இடைவெளியில் பணி ...
சென்னை: நீண்ட தூரம் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களை படுக்கை வசதி கொண்டதாக தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். அதன்படி, சென்னை ஐசிஎஃப் நிறுவனத்தில் படுக்கை வசதி கொண்ட 42 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும் என்று ரயில்வே அதிகாரி தெரிவித்தார். சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ரூ.97 கோடியில் ...
கோவை ஒண்டிபுதூர் பகுதில் 1698 என்ற பதிவு எண் கொண்ட டாஸ்மாக் மதுபான கடை அமைந்து உள்ளது. அந்த டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளர் எடிசன் என்பவர் பணி புரியும் வருகிறார். இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் மது வாங்க கடைக்கு சென்று உள்ளார். அப்போது அவர் வாங்கிய மதுவிற்கு அதிக பணம் கேட்டு ...