டெல்லி: ஷேர் மார்க்கெட் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்ற னர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணா. இவர் தேசிய பங்கு சந்தையின் தலைமை பொறுப்பை கடந்த 2013ம் ஆண்டு முதல் ...

டெல்லி : ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே வழித்தடம் என்பதே நமது நோக்கம் எனவும், அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியர்களின் எரிசக்தி தேவை இரு மடங்கு அதிகரிக்கும் என சஉலகின் நீடித்த வளர்ச்சிக்கான உச்சி மாநாட்டில் தொடக்க உரையாற்றிய பேசிய பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். உலகளாவிய ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சூரிய மின்சக்தி கட்டங்களின் முதல் ...

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் ( பிப்.19 ) நடைபெற உள்ளது. அதில் சுமார் 2.80 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இன்றும் (பிப்.17), நாளையும் (பிப்.18) சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் தலா 500 சிறப்பு பேருந்துகளை ...

சென்னை: ரேஷன் கடைகளில் இருப்பில் உள்ள பண்டங்களின் விவரங்களை குடும்ப அட்டைதாரர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் தினமும் காட்சிப்படுத்த வேண்டும் என்று உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. நியாயவிலைக்கடை தொடர்பாக புகார் அளிக்க உணவுத்துறை அமைச்சர் உணவுத்துறை செயலாளர், உணவுப்பொருள் வழங்கல் ஆணையாளர் உள்ளிட்டோரின் எண்கள் இடம்பெறவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது ...

டாஸ்மாக் சில்லறை விற்பனை விதிகளில் திருத்தம் செய்யப்பட்ட உள்ளதாக தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு, திறந்த கடையை மூடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு அல்லது கிராமசபை தீர்மானம் நிறைவேற்றினால், அதை மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்யும் வகையில், மதுபான சில்லரை விற்பனை விதிகளில் திருத்தம் செய்யப்பட ...

சென்னை: முறைப்படி வாடகை ஒப்பந்தம் பதிவு செய்யவில்லை எனில் வாடகைதாரரை காலிசெய்ய சிவில் கோர்ட்டை தான் அணுக வேண்டும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. வாடகை ஒப்பந்தம் பதிவு செய்யாவிடில் வீட்டு உரிமையாளர்கள் நீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும் என ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. வாடகை ஒப்பந்தம் தொடர்பாக 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது; 2017-ம் ...

2013 ஏப்ரல் முதல் 2016 டிசம்பர் வரை தேசிய பங்குச் சந்தையின் (என்.எஸ்.சி. -NSE) நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றியவர் சித்ரா ராமகிருஷ்ணன். இவர் தேசிய பங்குச் சந்தையின் தலைமைப் பொறுப்பில் இருந்த போது சிரோன்மணி என்று வர்ணிக்கப்படும் ஒரு ‘மர்ம யோகி’யின் அறிவுரையை ஏற்றே தனது அன்றாட பணிகளை மேற்கொண்டார் ...

குற்ற சம்பவங்கள் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கும் பத்திரிக்கையாளர்கள் குறிவைக்கப்பட்டு கொலை செய்யப்படும் சம்பவம் மெக்சிகோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் உள்ளூர் அரசாங்கத்தின் ஊழல் மற்றும் குற்றச் சம்பவங்கள் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் குறிவைத்து சுட்டுக் கொலை செய்யபடுகின்றனர். கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் 5 பத்திரிகையாளர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த ...

966,363 மின்சார வாகனங்களை இந்திய மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெட்ரோல் விலை ஏற்றம், சுற்றுச்சூழல் மாசு போன்றவைகளை கருத்தில் கொண்டு, மத்திய பா.ஜ.க அரசின் முயற்சிகளால் இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. மத்திய கனரக தொழிற்சாலை துறை அமைச்சர் ‘கிருஷ்ணன் பால் குர்ஜர்’ ராஜ்யசபாவில் எழுத்து வடிவமாக ...

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பிரபல சாட்டிங் செயலியான வாட்ஸ்ஆப் தற்போது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் வாய்ஸ் காலிங் போது திரையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.WABetalnfo வெளியிட்ட தகவலின்படி வாய்ஸ் கால் பேசுகையில் கிரே கலரில் பாக்ஸ் திரையில் தோன்றும் வெளியே இருக்கும் ...