செங்கல் லோடு தேவை எனக் கூறி லாரி உரிமையாளரிடம் பல லட்சம் மோசடி – பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட எஸ்.பியிடம் புகார்   கோவையில் பல்வேறு பகுதிகளுக்கு கட்டுமான பணிக்காக செங்கல் லோடுகளை வாங்கி, சுமார் 100க்கு மேற்பட்டோரிடம் பண தராமல் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி. அலுவலகத்தில் ...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு..   கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட வாலாங்குளத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இணைந்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட ...

இன்று காலை நிலவரப்படி தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து 1.20 லட்சம் கன அடியாக தொடர்கிறது. தொடர் நீர் வரத்தால் சேலம் மேட்டூர் அணை நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1,17,613 கன அடியிலிருந்து 1,18,671 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்ட பாசன ...

உலகின் உற்பத்தி இன்ஜினாக விளங்கும் சீனா 2022 ஆம் ஆண்டுத் துவக்கம் முதலே கொரோனா தொற்று மூலம் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வந்த காரணத்தால் இந்நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் எதிர்கொண்டு உள்ளது. இதற்கிடையில் சீனாவின் ரியல் எஸ்டேட் துறை மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு இருப்பது மட்டும் அல்லாமல் 50க்கும் அதிகமான சீன நகரங்களில் 100க்கும் ...

இஸ்ரேலின் ஹைபா துறைமுகத்தை 120 கோடி டாலருக்கு கவுதம் அதானியின் அதானி குழுமம், இஸ்ரேலின் காடாட் ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து ஒப்பந்த விலைக்கு வாங்கியுள்ளன. இஸ்ரேல் செகல்ஸ் மதிப்பின்படி410 கோடிக்கு செகல்ஸுக்கு துறைமுகம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலின் காடெட் நிறுவனமும், அதானி குழுமமும் 2 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த ஒப்பந்தம் மூலம் இறக்குமதிச் செலவு ...

கோவை மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து அஸ்ஸாம் மாநிலத்துக்கு இயக்கப்படும் வாராந்திர ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அஸ்ஸாம் மாநிலத்தில் பல இடங்களில் மழையால் வெள்ளம், மண்சரிவு ஏற்பட்டு வருவதைத் தொடா்ந்து, கோவை – சில்சார், திருவனந்தபுரம் – சில்சார் இடையே இயக்கப்படும் ரயில்கள் ...

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து கோவைக்கு தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் நீர்மட்டம் 10 அடிக்கும் குறைவானது. இதற்கிடையே கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதன் தாக்கம் ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவையில் கந்துவட்டி புகார் தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. யாராவது கந்துவட்டி வசூலித்தால் அல்லது கந்துவட்டி கொடுக்க கோரி மிரட்டினால் ,கந்துவட்டிக்காக நிலத்தை அடமான வைத்தல் அல்லது விற்பனை செய்த பின் வட்டி வசூலித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அது தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம். ...

கோவை மாநகர காவல் துறையில் ஒரே நாளில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் .அதன் விவரம் வருமாறு:- சரவணம்பட்டி சட்டம்- ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.பீளமேடு சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் விக்னேஸ்வரன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக கணேஷ்குமாரும், சாய்பாபா காலனி சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஆனந்த் மாற்றப்பட்டு ...

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நெடுகுளா, உயிலட்டி, கேர்க்கம்பை, காக்கா சோலை, மிளிதேன் உள்ளிட்ட பகுதிகளில் மேரக்காய் விவசாயம் நடந்து வருகிறது. இங்கு பயிரிடும் மேரக்காய்கள் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதுதவிர வியாபாரிகளும் நேரடியாக வந்து கொள்முதல் செய்தும் செல்கின்றனர். தற்போது தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் ...