மனைவியின் நிறுவனத்தில் ரூ.4.5 கோடி மோசடி: கள்ளக் காதலியுடன் கணவன் கைது    கோவை வீரபாண்டி பிரிவு பிரஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜிசா. இவரது கணவர் ரஞ்சித் குமார். இவர்களுக்கு கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு ரஞ்சித் குமாருக்கு நிரந்தர வேலை இல்லாததால் ஜிஷாவின் தந்தைக்கு சொந்தமான ஸ்பேஸ் மேக்கர்ஸ் ...

சென்னை : கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக வாட்ஸ் அப் குழு அமைத்து வதந்தியை பரப்பியதாக சென்னையில் 4 மாணவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் சக்தி மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீமதி கடந்த 13ம் தேதி உயிரிழந்தார். மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு அமைதியாக நடைபெற்று வந்த போராட்டம் கடந்த ...

கோவை பீளமேடு சிவில் விமான நிலைய ரோட்டில் உள்ள ஜி .ஆர் .ஜே .நகரை சேர்ந்தவர் மரிய பிரதீப் ( வயது 42 ) வியாபாரி. இவர் நேற்று தனது மனைவியுடன் கொடிசியா பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்துக்கு தனது மகனை அழைப்பதற்காக சென்றார் .காரை பள்ளிக்கூடம் முன்நிறுத்திய போது இரு சக்கர வாகனத்தில் ஒரு ...

லக்னோ: பிரதமர் நரேந்திர மோடியின் பிஹார் பயணத்தில், அவரை கொல்ல சதி திட்டம் தீட்டிய பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா உறுப்பினர் உத்தர பிரதேசத்தில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். பிஹார் சட்டப்பேரவை நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் பாட்னாவில் பயணம் மேற்கொண்டார். அப்போது சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த பாட்னாவைச் ...

கனியாமூர் மாணவி மர்ம மரணத்தில் மேலும் 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி பள்ளி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். கடந்த 13 ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தில் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் ...

கோவையில் ஆவின் பாலக உரிமம் பெற்று புகையிலை விற்பனை – பாலகத்திற்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை கோவையில் ஆவின் பாலக உரிமம் பெற்று புகையிலை விற்பனை செய்த பாலகத்திற்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். ஆவின் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஆவின் பாலகம் அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது. இந்த ...

கோவை டாடாபாத் 3 -வது விதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 52) இவர் கோவை பெரிய கடை வீதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று தனது வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு தூங்க சென்றார் அப்போது அவரது கார் கண்ணாடியை உடைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்தார். அப்போது 2 பேர்அங்கு நின்று கொண்டிருந்தனர்.அவர்கள் செந்தில்குமாரை ...

கோவை மாவட்டம் கோட்டூர் பக்கம் உள்ள ஆர் எம் .புதூர் பெரியவாய்க்கால்மேடு பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக கோட்டூர் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (வயது 58) சண்முக சுந்தரம் (வயது ...

கோவை கடைவீதி அடுத்த ராஜா வீதியில் உள்ள நகைக்கடைக்கு 2 பெண்கள் வந்தனர். அவர்கள் கடை ஊழியரிடம் 5 பவுன் தங்க செயினை காண்பிக்குமாறு கேட்டனர். அவர் ஒவ்வொரு நகையாக எடுத்து காண்பித்தார். பின்னர் ஒரு தங்க செயினை தேர்வு செய்த அந்த பெண்கள் அந்த நகையை எடைபோட்டு எத்தனை கிராம் வருகிறது, விலை எவ்வளவு? ...

வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை கோவை பீளமேடு அடுத்த நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கப்பன் இவரது மனைவி புவனேஸ்வரி. வீட்டை பூட்டி விட்டு தனது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார் .வீட்டில் அருகில் வசிக்கும் அபிராமி என்ற பெண் புவனேஸ்வரி தொடர்பு கொண்டு வீட்டின் கதவு திறந்த நிலையில் இருப்பதாக கூறியுள்ளார். ...