கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே 100 க்கு மேற்பட்ட ஆதரவற்றவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று அறையில் அடைத்து சித்திரவதை செய்வதாக தன்னார்வ தொண்டு அமைப்பு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொண்டாமுத்தூரை அடுத்த கெம்பனுர் அட்டுக்கல் என்ற இடத்தில் இயங்கி வந்த காப்பகம் பல்வேறு காரணங்களால் ஏற்கனவே வருவாய்துறையினரால் சீல் வைக்கப்பட்ட காப்பகமாகும். இரண்டு மாதங்களாக ...
கோவை கவுண்டம்பாளையம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் .இவர் மணியகாரம்பாளையம், பூசாரிபாளையம் பாரதியார் ரோட்டில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார் .இவர் கடந்த 20ஆம் தேதி கடையை பூட்டிவிட்டு உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்று விட்டார். நேற்று திரும்பி வந்தார். அப்போது கடையின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த ...
கோவை: கோவை பீளமேடு வி கே ரோடு பகுதிலுள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்திற்கு பின்புறம் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பீளமேடு போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக கருப்பராயன் பாளையம் மைத்ரேயன் ( வயது 22) ...
கோவைசாயிபாபா காலனி அழகேசன் ரோட்டை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி கிருஷ்ணவேணி ( வயது 52) இவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார் .அதில் அவர் கூறியிருப்பதாவது:- கடந்த 22ஆம் தேதி எனது மாமியாரின் செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் ( குறுஞ்செய்தி) வந்தது அதில் மின்கட்டணத்தை உடனடியாக செலுத்தவில்லை ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பழைய சந்தை கடையை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 44). இவர் அங்குள்ள பூக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள பொது கழிப்பிடத்துக்கு சென்றார். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் வந்தார். அவர் திடீரென செந்தில் குமாரை தடுத்து நிறுத்தி குடிக்க ...
பொள்ளாச்சி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி நேற்று அங்குள்ள குளத்தூர் விநாயகர் கோவில் அருகே வாகன சோதனை நடத்தினார். அப்போது மொபட்டில் வந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 49 கிலோ தடை செய்யப்பட்டு குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் பொள்ளாச்சி அம்பராம்பாளையம், விநாயகர் கோவில் ...
கோவையைச் சேர்ந்த 13 வயது மற்றும் 10 வயது சிறுமிகளின் தந்தை கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார். .அவருடைய 42 வயது நண்பரான அபுதாகீரிடம் சிறுமிகளின் தாய்க்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் சிறுமிகளின் வீட்டில் தங்கத் தொடங்கினார் .கட்டிட வேலைக்கு ...
கோவையில் வீட்டின் கதவை உடைத்து நகை பணம் கொள்ளை கோவை கணுவாய் பகுதியில் திருப்பதிக்குச் சென்றவரின் வீட்டின் கதவை உடைத்து 2 ½ சவரன் தங்க சங்கிலி மற்றும் 2500 ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ள சபவம் அப்பகுதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தடாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை ...
நான் கடவுள் திரைப்பட பாணியில் ஆதரவற்றவர்களை கடத்தும் கும்பல்: பொதுமக்கள் குவிந்ததால் கோவையில் பரபரப்பு – போலீசார் விசாரணை கோவை தொண்டாமுத்தூர் அடுத்த அட்டுக்கல் மலை அடிவாரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான தடை செய்யப்பட்ட கிருஸ்தவ விடுதியில் கடந்த இரண்டு தினங்களாக அடையாளம் தெரியாதவர்கள் வாகனங்களில் கொண்டு வந்து தங்க வைத்து வந்து உள்ளனர். இது ...
மெடிக்கல் காலேஜ் கட்டுவதாக கூறி ரூ.85 லட்சம் மோசடி :4 பேருக்கு போலீஸ் வலை கோவை சாய்பாபா காலனி அடுத்த ரவீந்திரன் (39). கம்ப்யூட்டர் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். இவரை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கோவை காளப்பட்டியிலும் சாய்பாபா காலனிி பகுதியிலும்்கேரள மாநிலம் பாலக்காடு பகுதியிலும் செயல்பட்டு வந்த ஹைட்ரோ வேலி சொலுஷன் ...