கோவை கவுண்டம்பாளையம் காமராஜர் நகரை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி உஷாராணி (வயது 55)இவர் கோவை உக்கடம் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார் .அதில் கோவை என்.எச் . ரோட்டை சேர்ந்த கார்த்தி ,வீரலட்சுமி, சித்திக் ஆகியோர் அனுமதி இல்லாமல் எலச்சீட்டு நடத்தியதாகவும் .அவர்கள் தன்னிடம் ரூ 2 லட்சம் மோசடி செய்து விட்டதாகவும் கூறியுள்ளார். ...
கோவை துடியலூர் பக்கம் உள்ள கணுவாய் சிபிசி சாய் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 47) இவர் கே .என். ஜி .புதூரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் .கடந்த 23ஆம் தேதி இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று விட்டார் .நேற்று திரும்பி ...
கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் எல்லன் மருத்துவமனை உள்ளது. இதன் நிர்வாக இயக்குனராக டாக்டர். ராமச்சந்திரன் ( வயது 75) உள்ளார் . இந்த மருத்துவமனையை சென்னையை சேர்ந்த டாக்டர் .உமாசங்கர் வாடகைக்கு எடுத்து சென்னை மருத்துவமனை என்று பெயர் மாற்றம் செய்தார் .இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த மருத்துவமனைக்குள் ...
மது போதையில் இருந்த ஓட்டுநரை சட்டையை கிழித்து அடித்து விரட்டிய லாரி உரிமையாளர் – வைரலாகும் செல்போன் வீடியோ காட்சிகள் கோவையில் இருந்து பல்லடம் நூற்பாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சரக்கை உரிய இடத்தில் கொண்டு சேர்க்காமல், மதுபோதையில் லாரியை நடுவழியில் நிறுத்தி சாலையோரம் படுத்து உறங்கிய ஓட்டுனரின் சட்டையை கிழித்து, லாரி சர்வீஸ் உரிமையாளர் அடித்து ...
கோவை பீளமேட்டில் யுனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது .இதன் நிர்வாக இயக்குனராக ரமேஷ், இயக்குனர்களாக கனகராஜ் ,ஜஸ்கர் மற்றும் பொது மேலாளராக சுனில் குமார் (வயது 41) ஆகியோர் இருந்தனர். இந்த நிலையில் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு மாற்றி தருவதாக கூறினார்கள். இதை நம்பி ...
ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி வேண்டுமென கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் கைது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்த ஸ்ரீமதி என்ற மாணவி உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பல்வேறு தரபினர் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியே போர்களமாக மாறியது. போராட்டம் ...
அப்பார்ட்மெண்ட்டில் அழகிகள் இருப்பதாக கூறி பணம் மோசடி: சிறுவன் உட்பட இருவர் கைது கோவை சவுரிபாளையத்தில் தனியார் அப்பார்ட்மெண்ட் குடியிருப்பு உள்ளது. இங்கு காவலாளியிடம், சில வாலிபர்கள் தங்களின் செல்போனில் உள்ள சில பெண்களின் புகைப்படத்தை காண்பித்து அவர்கள் குடியிருக்கும் வீட்டை காண்பிக்குமாறு கேட்டனர். அதை பார்த்த காவலாளி, அது போல் யாரும் இங்கு குடியிருக்க ...
கோவையில் ஆதரவற்றவரை அடைத்து வைத்த மனித உரிமை மீறலில் ஈடுபட்ட தன்னார்வ அமைப்பை சேர்ந்த 6 பேர் கைது கோவை மாநகரில் சாலையில் தங்கிய ஆதரவற்றவர்கள் மற்றும் பணிக்குச் சென்றவர்கள், பேருந்துக்கு காத்திருந்தவர்கள் என 100க்கும் மேட்டோரை தன்னார்வ அமைப்பினர் தூக்கிச் சென்று, தொண்டாமுத்தூர் அட்டுக்கல் பகுதியில் அடைத்து வைத்து மொட்டையடித்து அவமானபடுத்தினர். ...
ஜே ஆர் டி ரியல் எஸ்டேட் கட்டிய கட்டிடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு கோவைபுதூர் பகுதியில் ஜே ஆர் டி ரியல் எஸ்டேட் மூலமாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்களை மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா தலைமையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் கோவைப்புதூர் மற்றும் குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்ட வீடுகள் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என ...
பூட்டிய வீட்டில் தூக்கு போட்டு இறந்த மகன் பிணத்துடன் மூன்று நாட்கள் இருந்த தாய்: கோவையில் பரபரப்பு கோவை ஆவாரம்பாளையம் ஸ்ரீவல்லி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் என்பவரின் மகன் சிபி சுப்பிரமணியம் (43). கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாக வில்லை. இவரது தந்தை ...