சென்னை: கள்ளக்குறிச்சியில் திடீரென ஏற்பட்ட வன்முறை சம்பவத்தை தமிழக உளவுத்துறை முன்கூட்டியே கணிக்க தவறியதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்திருக்கும் கனியாமூரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் அந்தப் பள்ளியின் விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவி ...
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடற்கூராய்வு தகுதியில்லாத மருத்துவர்களால் செய்யப்பட்டுள்ளது. எனவே மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவிடக் கோரி, மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை ...
பிரேத பரிசோதனைக்கு லஞ்சம் வாங்கிய கோவை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம கோவை வெறைட்டி ஹால் ரோடு காவலர் குடியிருப்பத்தைச் சேர்ந்த அருளானந்தம் இவர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக கடந்த 8 மாதங்களாக பணியாற்றி வருகிறார் கடந்த மாதம் 23 ஆம் தேதி கோவை காந்திமா நகர் பகுதி சேர்ந்த பாலமுருகன் ...
சென்னை: பள்ளி மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதால் மறு பிரேதப் பரிசோதனை நடத்தவும், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றவும் கோரி சின்னசேலம் மாணவியின் தந்தை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் கலவரம் தொடர்பாக இதுவரை 329 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனியாமூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி ஜூலை 13ஆம் ...
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற 12ஆம் வகுப்பு மாணவி, சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் அவரது விடுதி அறையில் மர்மமான முறையில் கடந்த 13ஆம் தேதி உயிரிழந்தார். சரியாக படிக்க முடியாததால் ஏற்பட்ட கவலையில் அந்த மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகமும், வெளியில் சொல்ல ...
ஊசி மூலம் வலி நிவாரண மருந்தை செலுத்திக் கொண்ட கோவை கல்லூரி மாணவன் பலி; மருந்தக உரிமையாளர் கைது கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து ஆன்லைன் மூலம் போதை மருந்துகளை விநியோகம் செய்த நபரை மதுக்கரை தனிப்படை போலீசார் கும்பகோணத்தில் வைத்து கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழசீதை வீதியை சேர்ந்தவர் ...
கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு – பட்டபகலில் துணிகரம கோவை மலுமிச்சம்பட்டி பகுதி குருவாயூர் நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (28). எலக்ட்ரிசியன் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவி மஞ்சு என்பவருடன் வசித்து வருகிறார். வெங்கடேஷ் வழக்கம் போல பணிக்குச் சென்றுள்ளார். பின்னர், 11.45 மணியளவில் அவரது மனைவி ...
கோவையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற நபரின் கால் துண்டிப்பு கோவை ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் காத்திருந்த ஒருவர் திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (52). இவர் இன்று கோவை ரயில் நிலையத்தில் உள்ள முதலாம் பிளாட்பாரத்தில் ரயிலுக்காக ...
கள்ளக் குறிச்சி பள்ளி மாணவி மரணம்: வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த ஸ்ரீமதி என்ற பள்ளி மாணவி கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ...