கோவை. ஆலந்துறை அருகே உள்ள மத்வராயபுரம் ஆனந்தகுமார் ( வயது 26) தனியார் நிறுவன ஊழியர் இவர் கடந்த ஆண்டு கோவை ரேஸ் கோர்சில் செயல்பட்டு வந்த தனியார் ஆன்லைன் வணிக நிறுவத்தினர் தகவல் ஒன்றை வெளியிட்டனர். அதில் இந்த நிறுவனத்தில் இரண்டு லட்சம் முதலீடு செய்தால் வரும் லாபத்தில் பங்கு தருவதாகவும் அதன் படி ...

கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரிக்கு பின்புறம் ஒரு தோட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்து இருப்பதாக குனியமுத்தூர் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் சதீஷ், சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 453.95 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது . இது தொடர்பாக ஈச்சனாரி ...

ஆட்டை விஷம் வைத்து கொன்று விட்டுனர்:  நீதி கிடைக்கவில்லை- கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒலிப்பெருக்கியுடன் போராட்டத்தில் ஈடுப்பட்ட நபரால் பரபரப்பு  கோவை வேடபட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். கடந்த 2019ம் ஆண்டு இவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் மூன்று பேர்(செந்தில், பாண்டியன், பழனிச்சாமி) இவர் வளர்த்து வந்த ஐந்து ஆடுகளை விஷம் வைத்துக் கொன்றதாக ...

கோவையில் இரவு நேரங்களில் ஹெல்மெட் அணிந்து பெட்ரோல் திருடும் இளைஞர்கள் கோவை லாலிரோடு பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களில் இரவு நேரங்களில் ஹெல்மெட் அணிந்து பெட்ரோல் திருடும் இளைஞர்களால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளானர்.அவ்வப்போது நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் அளவு குறைவதால் அப்பகுதி மக்கள் குழப்பம் அடைந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா ...

திருச்சி தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கு: கோவையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை திருச்சியை சேர்ந்தவர் ராமஜெயம். தொழிலதிபர். இவர் திருச்சி – கல்லணை சாலையில் திருவளர்ச்சோலை பகுதியில் கடந்த 29.3 2012ம் ஆண்டு  கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு ...

சொத்தை விற்பனை செய்வதாகவும் மற்றும் பொது அதிகார ஆவணம் வழங்குவதாகக் கூறி 11 லட்ச ரூபாய் மோசடி செய்து, தலைமறைவான பிரிட்டனை சேர்ந்தவரின் ஜாமின் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டு குடிமகனான ரான்சம் அன்செலம் முர்ரே என்பவர் சென்னையை சேர்ந்த பிரேம் சந்த் ஜெயின் என்பவருக்கு ...

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையம் முன்பு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கதவு இல்லாததால் இரவு நேரத்தில் தார்பாயினால் கதவை மூடி வைத்து விட்டு கடைக்குள்ளேயே உறங்குவது வழக்கம். இதேபோன்று கடையில் செந்தில்குமாரின் மகன் செல்வசிவா தந்தைக்கு உதவியாக இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ...

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பொன்னே கவுண்டன் புதூர், மனோன்மணி கார்டனை சேர்ந்தவர் மாமணி ( வயது 32 )இவர் அந்த பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார் .இவருக்கு பக்கத்து வீட்டில் வசிப்பவர் கார்த்திக் (வயது 32) சாப்ட்வேர் இன்ஜினியர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் மாமணி மற்றும் கார்த்திக் ஆகியோர் தங்களது ...

கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருபவர் கிரிதரன் .இவர் நேற்று அங்குள்ள முருகா நகர், ஆண்டாள் தோட்டம், மாநகராட்சி தண்ணீர் டாங்க் அருகே ரோந்து சுற்றி வந்தார் .அப்போது அங்கு 4 பேர் அமர்ந்து மது அருந்து கொண்டிருந்தனர்.அவர்களை கிரிதரன் பிடிக்க சென்றார் .அப்போது 3பேர் தப்பி ஓடி விட்டனர். ...

கோவை சாய்பாபா காலனி, அழகேசன் ரோட்டை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.இவரது மனைவி செல்வராணி ( வயது 68 )இவர் அழகேசன் ரோட்டில் உள்ள ஒரு தோல் நோய் சிகிச்சை மருத்துவமனைக்கு சிகிச்சை பெற நடந்துசென்று கொண்டிருந்தார் .அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் இவரது கழுத்தில் கடந்த 6 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து ...