கோவை: அன்னூர் அவினாசி ரோட்டை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி. இவர் காரமடையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மாணவிக்கு கோவை சத்தி ரோட்டை சேர்ந்த மட்டன் கடையில் வேலை பார்க்கும் மகேந்திரன் (வயது 18) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜோதி நகரை சேர்ந்த 28 வயது இளம்பெண். கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்தநிலையில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண்ணின் கணவர் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து இளம்பெண்ணுக்கு நேருநகரை சேர்ந்த பெயிண்டர் கார்த்தி (வயது 27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் ...
கோவை :தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளியை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் அன்புவேல் (வயது 33)இவர் கோவை சிங்காநல்லூரில் உள்ள ஒரு துணிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அதே துணிக்கடையில் 24 வயது பெண் ஒருவர் காசாளராக பணியாற்றினார். இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி இரவு 10 – 30 ...
கோவை மாவட்டம் வெள்ளலூரில் அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை இடம் மாற்றப்போவதாக சமீபத்தில் வெளியான அறிவிப்பு திமுக – அதிமுக இடையே வார்த்தைப் போருக்கு வழிவகுத்தது. கோவை மாவட்டம் வெள்ளலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் முந்தைய அதிமுக ஆட்சியில் கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கியது. ரூ.168 கோடிக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று ...
சிட்பண்ட்ஸ்-ஏலச்சீட்டு நடத்தி ரூ 5. கோடி மோசடி- தம்பதி உள்பட 7 பேர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்..!
கோவையில் சீட்பண்ட்ஸ்-ஏலச்சீட்டு நடத்தி ரூ 5 கோடி பணம் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்டோர் நேற்று கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணகுமார் வேலு(வயது53).இவரது மனைவி சத்தியா(45), ...
கோவை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்தவர் சோனைமுத்து( வயது 37) இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர் . சோனைமுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவை அவிநாசி ரோடு அண்ணா சிலை அருகே உள்ள தனியார் வங்கியில் கடன் பிரிவு மேலாளராக வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கு அதே வங்கியில் ...
கோவை தொண்டாமுத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் நேற்று தொண்டாமுத்தூர்- மாதம்பட்டி ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே வாகன சோதனை நடத்தினார்.அப்போது மொபட்டில் வந்த ஒருவர் வைத்திருந்த பையை சோதனை செய்தார்.அதில் மிக்சர் பாக்கெட்டுகளுக்கு அடியில் 4 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.மொபட்டும், குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதை கடத்தி வந்த பேரூர், ...
கோவை ஒப்பணக்கார வீதியில் கரூர் வைசியா வங்கி உள்ளது. இங்குள்ள ஏ.டி.எம் .எந்திரத்தில் இருந்த மோடத்தை இரவில் யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து அந்தக் கிளையின் மானேஜர் சியாம் சுந்தர் ,கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் .சப்- இன்ஸ்பெக்டர் கோமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி .கேமரா ...
கோவை சூலூர் அருகே உள்ள காடம்பாடியை சேர்ந்தவர் கோபு (வயது 61). ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி. கடந்த மாதம் 17-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றார். அப்போது கோபு வீட்டின் முன் பக்க கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தேவம்பாடி வலசை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 42). இவருக்கு திருமணம் ஆகவில்லை. மேலும் வேலையும் கிடைக்கவில்லை. இதன் காரணமான அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். இதனால் விரக்தி அடைந்த அவர் சம்பவத்தன்று அந்த வழியாக செல்லாண்டி கவுண்டன் புதூரில் இருந்த அரசு பஸ்சை ...