கோவையில் நண்பர்களுடன் குளிக்க சென்ற போது நேர்ந்த விபரீதம் – பெருமாள்பதி கோவில் தடுப்பணையில் மூழ்கி 11ஆம் வகுப்பு மாணவர் பலி ஆலந்துறை அருகே பெருமாள்பதி கோவில் தடுப்பணையில் மூழ்கி 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஆலந்துறை பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் (16). இவர் அதே பகுதியில் ...
பிஎஃப்ஐ நிர்வாகிகளின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த ஆவணங்கள் குறித்து தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் கூறியதாவது: பிஎஃப்ஐ நிர்வாகிகளின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், எளிதில் கிடைக்கும் பொருட்களை கொண்டு சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் செய்வது எப்படி என்ற கையேடுகள், 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்காக ஆவணங்கள், தீவிரவாத ...
தனது விலை உயர்ந்த பைக்குகளில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அதனை வீடியோவாக பதிவு செய்து யூ டியூபில் பதிவிட்டு பிரபலமானவர் TTF வாசன். இவர் அண்மையில் தனது இருசக்கர வாகனத்தில் மிகவும் வேகமாக செல்வதை வீடியோவாக வெளியிட்டு சர்ச்சையில் சிகக்கினார், பின்னர் தான் யாரையும் பைக்கில் வேகமாக செல்ல வலியுறுத்தவில்லை, நானும் வேகமாக செல்ல மாட்டேன் ...
கடலூர் மற்றும் சிதம்பரத்தில் இந்து முன்னணி ஆதரவாளர் வீட்டில் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு எதிரான நாடு முழுவதும் சோதனை நடத்தப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாஜக, ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் அவரது ...
கோவை பேரூர் தீத்திப்பாளையத்தை சேர்ந்தவர் கலைசெல்வன் (வயது 65). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அவர் தனது மொபட்டை வீட்டின் முன்பு நிறுத்தி உள்ளே சென்றார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்த போது அவரது மொபட் காணவில்லை. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தில் தேடி ...
கோவை: இந்தியா முழுவதும் கடந்த வாரம் பிஎப்ஐ அமைப்புக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் தமிழகத்திலிருந்து 11 பேரையும், இந்தியா முழுவதும் 247 பேரையும் தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. கோவையின் பல்வேறு இடங்களில் பா.ஜ.க மற்றும் இந்து அமைப்பு அலுவலகங்கள் மற்றும் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதனால் கோவை ...
கோவை அருகே உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தலைவாசல் காவலராக பணிபுரிந்தவர் வெங்கடாசலம் .இதேபோல கோவில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்தவர் வெங்கடேஷ் .இவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் கோவிலில் பணி புரிந்தனர். இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் 10-ம் வகுப்பு படித்ததாக போலிச் சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்தாக புகார் எழுந்தது. இதுகுறித்து கடந்த ...
கோவை குனியமுத்தூரில் கடந்த 23ஆம் தேதி இந்து முன்னணி செயற்குழு உறுப்பினர் தியாகு என்பவர் வீட்டின் முன் நிறுத்தி இருந்த கார் மீது பெட்ரோல் வீசப்பட்டு சேதப்படுத்தப்பட்டது.இது தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த ஜேசுராஜ், இலியாஸ் ஆகியோரை கைது செய்திருந்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியபின்னர் 2 பேரையும் ...
கோவையில் உள்ள நாடார் வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மகன் அரவிந்த் (வயது 27) இவர் அங்குள்ள தனது மாமா நகைப் பட்டறையில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் சாப்பிடுவதற்காக பட்டறை திறந்து வைத்துவிட்டு அருகில் உள்ள வீட்டுக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது ஒரு நபர் உள்ளே புகுந்து அங்கிருந்த 8 ...
கோவை ஆனைகட்டி அருகே உள்ள ஒரு செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தவர் ஜெயக்குமார் (வயது 25) அதே செங்கல் சூளையில் வேலை பார்ப்பவர் வெள்ளியங்கிரி (வயது 53) இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது .வெள்ளியங்கிரியின் மனைவி குறித்து ஜெயக்குமார் மற்றவர்களிடம் அவதூறாக பேசி வந்துள்ளார் .இதனால் அவர் மீது ஆத்திரத்தில் இருந்தார் ...