மேட்டுப்பாளையம் அருகே காரமடை டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 54). இவர் கண்ணார்பாளையம் நால்ரோடு பகுதியில் தந்தை பெரியார் உணவகம் என்ற பெயரில் இன்று கடை திறப்பதற்காக நேற்று முதல் கடையில் பணியாற்றி வந்தனர். உணவகத்தில் அதே பகுதியை சேர்ந்த நாகராணி (வயது 38). இவரது மகன் அருண் (20). ஆகியோர் வேலை செய்து ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை டீச்சர்ஸ் காலனியில் நூற்றுகணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியருப்புகளை சுற்றி பல கடைகள் உள்ளது. மேலும் இந்த டீச்சர்ஸ் காலனி பகுதி கோவை- மேட்டுப்பாளையம் செல்லும் முக்கிய சாலை ஆகும். எனவே அந்த பகுதியில் அதிக மக்கள் பயன்பாடு உள்ளதால் மக்கள் அந்த பகுதியில் ஏ.டி.எம் எந்திரம் ...

கோவை : அதிமுக ஆட்சியின் போது எல்.இ.டி விளக்கு கொள்முதல் தொடர்பாக ரூ. 500 கோடி ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் முன்னாள் அமைச்சர் எஸ் பி. வேலுமணி அவரது நெருங்கிய நண்பர்கள் சந்திர பிரகாஷ் சந்திரசேகர் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து ...

கோவை ,சிங்காநல்லூர் எஸ்.ஐ .எச். எஸ் காலனியில் உள்ள ,ஸ்ரீ கணபதி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 70) இவர் கோவையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் கடந்த 8-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வேலூர் மாவட்டம் ,காட்பாடியில் உள்ள தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு ...

கோவை அருகே உள்ள குறிச்சியில் வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது.இந்த கோவிலுக்கு அருகே உள்ள அரசு நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதை அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து கோவை டாடாபாத்தில் உள்ள அவுசிங் டிவிஷன், நிர்வாக அதிகாரி,எட்வின் சுந்தர் சிங் தலைமையில் அதிகாரிகள் அந்த இடத்துக்கு சென்றனர்.போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது ...

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது. ரோட்டோரங்களில் பாதுகாப்பு இல்லாமல் பேனர் வைப்பவர்களை விடுங்கள். இப்படி பேனர் வைப்பவர்களை சினிமா நடிகர்களும், அரசியல் தலைவர்களும் ஏன் கண்டிப்பதில்லை. கட்சி பேதமில்லாமல் எல்லோருமே இதை விரும்புகிறார்கள். பேனர் வைப்பவர்களுக்கு பதவியும், செல்வாக்கும் உயர்கிறது. தமிழகத்தில் பல மரணங்களும், விபத்துக்களும் இப்படி பாதுகாப்பில்லாமல் பேனர் வைப்பதால் நடந்துள்ளது. ...

மோசடியில் ஈடுபடும் போலி பத்திரிகையாளர்கள்: கோவை கலெக்டர்  எச்சரிக்கை கோவை மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்., சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘ பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் ...

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தொடர்பாக பதிவாகியுள்ள FIRஇல் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரிக்கு கொடுக்கக்கூடிய ஒரு சான்றிதழ் வழங்குவதில் முறைகேடு என ...

கோவை சிங்காநல்லூர் நீலிக்கோணாம் பாளையம் அண்ணா நகர் பெரிய வீதியை சேர்ந்தவர் ராமசாமி இவரது மனைவி. மயிலாத்தாள் ( வயது 77) கடந்த 20 ஆண்டுகளுக்கும் முன்பு இவரது கணவர் இறந்துவிட்டார் .அவரது மகன் மனநிலை பாதிப்பால் எங்கோ காணாமல் போய்விட்டார். இதனால் மயிலாத்தாள் மட்டும் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் அவரது வீட்டில் ...

கோவை பீளமேடு ,நேரு நகர் மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சங்கர் ஆனந்த் ( வயது 42 )தொழிலதிபர். இவரது மனைவி ஹேமலதா ( வயது 39) நேற்று முன்தினம் (ஞாயிறு) விடுமுறை என்பதால் ஹேமலதா தனது 2 மகன்களுடன் கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலுக்கு காரில் சாப்பிட சென்றார் ...