வேலூர் மாவட்டம், திருவலம் அருகே குகையநல்லூர் ஊராட்சி எல்லைக்குஉட்பட்ட பெரிய ராமநாதபுரம் சாலையோரம் ‘செயின்ட் ஜோசப் கருணை இல்லம்’ என்ற பெயரில் முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் முதியோர்களின் அழுகுரல் கேட்பதாக எழுந்தப் புகாரில், 2018-ல் இந்த இல்லத்துக்கு மாவட்ட நிர்வாகம் ‘சீல்’ வைத்துவிட்டது. அதைத்தொடர்ந்து, இந்த இல்லம் மீண்டும் எப்படி ...
கோவை: சிவகங்கையை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 26). இவர் கோவை மதுக்கரை பகுதியில் தங்கி அங்குள்ள பேக்கரியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று அந்த பேக்கரிக்கு வாலிபர் ஒருவர் வந்தார். அவர் அங்கு டீ குடித்து கொண்டு இருந்தார். அப்போது தினேஷ்குமார் தனது செல்போனை மேஜையின் மீது வைத்து வேலை செய்து கொண்டு இருந்தார். ...
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி. இவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு கோட்டை பாளையம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த அருண்குமார் (22) என்பவருடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் சிறுமி கர்ப்பமானார்.சம்பவத்தன்று பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து சிறுமி மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. டாக்டர்கள் ...
ஊட்டி: சென்னையை சோ்ந்த குமரேசன் என்பவருக்கு உதகையில் மஞ்சனக்கொரை குந்தா ஹவுஸ் பகுதியில் சொந்த இடம் உள்ளது. இவா், அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கான பணிகளை தனியாா் ஒப்பந்ததாரா் அா்ஷத்திடம் அளித்திருந்தாா். இவரது அறிவுறுத்தலின்படி வீடுகட்டும் பணியில் 10 தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். கடந்த ஒரு மாதமாக பணிகள் நடைபெற்று வருகிறது. வீட்டின் அருகே தடுப்புச் சுவா் ...
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். இவர் இன்று கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென தனது தாய் மற்றும் மகனுடன் வந்து மண் எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் இருந்து மண்எண்ணை பாட்டிலை பறித்தனர். பின்னர் இளம்பெண் கூறியதாவது:- ...
சென்னை: கனடாவில் ரூ.40 லட்சம் சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக 116 பேரிடம் ரூ.68 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் புகார்கள் குவிந்து வருவதால் கைது செய்யப்பட்ட பெண் சாமியாரை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ...
மும்பை: மும்பை நவசேவா துறைமுகத்தில் கப்பலில் இருந்து இறக்கப்பட்ட கன்டெய்னர் ஒன்றை மும்பை வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் திறந்து சோதனை செய்தனர். அப்போது, அதில் ரூ.500 கோடி மதிப்புள்ள 50 கிலோ கோகைன் போதை பொருள் இருந்தது. இந்த கப்பல் தென்னாபிரிக்காவில் இருந்து பச்சை ஆப்பிள், பேரிக்காயை ஏற்றிக் கொண்டு வந்துள்ளது. இந்த பழங்களுக்கு ...
கோவையில் போலீசார் விசாரணைக்கு பயந்து வெள்ளி மோதிரத்தை விழுங்கிய குற்றவாளியால் பரபரப்பு… கோவை வடவள்ளி பகுதியில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமாக வந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். சோதனையில், அவரிடம் 5 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்ட நபர் ...
கோவையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு: ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை – இளைஞரை பிடித்த போலீசார் தீவிர விசாரணை… கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள மேடூர் ரங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி என்ற சின்னத்தம்பி (55). இவருக்கு திருமணமாகி மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். இரு மகன்களுக்கும் திருமணமாகி விட்டது. இந்நிலையில் நேற்றிரவு கண்டியூர் பகவதி ...
மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண் கற்பழிப்பு: பக்கத்து வீட்டுக்காரர் கைது கோவை வெள்ளலூர் ரோடு மகாலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 22 வயது இளம் பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர். இளம் பெண் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். இந்நிலையில் திடீரென இளம் பெண் வீட்டில் இருந்து வெளியே சென்றார். வெகு நேரமாகியும் ...