பா.ஜ.க கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கைது செய்ததை கண்டித்து கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேரலை.. ஆ.ராசாவிற்கு மிரட்டல் விடுத்த வழக்கில் பா.ஜ.க கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து, சிவானந்தா காலணி பகுதியில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நேரலை… http://hdserver.singamcloud.in:1935/lotusnews/lotusnews/playlist.m3u8 ஆர்ப்பாட்டத்திற்கு வரும் பா.ஜ.க தொண்டர்கள் ...

கோவை அருகே உள்ள குனியமுத்தூரில் 2 இடங்களில் பெட்ரோல், கெரோசின் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி 2 பேரை கைது செய்தனர். இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது :-கோவை குனியமுத்தூரில் இந்து முன்னணி பிரமுகர் ரகுவின் கார் மீது கடந்த ...

கோவை அருகே உள்ள குளத்துப்பாளையம் வெள்ளிங்கிரி கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் சண்முகம் .இவரது மனைவி லீலாவதி (வயது 42 ) இவர் நேற்று அங்குள்ள தனது தாயார் வீட்டுக்கு செல்ல குளத்துப்பாளையம் ,ஊர் கவுண்டர் வீதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் 2 ஆசாமிகள் வந்தனர்.அவர்களில் பின்னால் இருந்தவன் இறங்கி வந்து லீலாவதி ...

கோவை கடைவீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ், சப் இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோர் நேற்று மாலை தெற்கு உக்கடம் புல்லுக்காடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது பைக்கில் வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தனர் . அவர்களிடம் 1100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர்களிடமிருந்து பணம் ...

கோவை : பொள்ளாச்சியில் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்களின் 2 கார் 2 ஆட்டோ கல்வீசி கண்ணாடிகள் உடைக்கபட்டு சேதப்படுத்தப்பட்டது. ஒரு சரக்கு ஆட்டோ டீசல் ஊற்றி தீ வைக்கப்பட்டது.இது தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்பு உடையவர்களை பிடிக்க மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் உத்தரவின் பேரில் ...

கோவை: பொள்ளாச்சி தாலுகா போலீசாருக்கு ஆச்சிபட்டி பகுதியில் சூதாட்டம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு தோட்டத்தில் 4 பேர் கொண்ட கும்பல் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்தனர். அவர்களை ...

கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பாஜக நிர்வாகிகள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக அடுத்தடுத்து பாஜக நிர்வாகி மற்றும் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்தது. இந்த சம்வத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். ...

பெட்ரோல் குண்டு வீச்சு: ஒரே நபர்கள் தான் விரைவில் அவர்கள் கைது செய்வோம் – மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் ஐ.பி.எஸ் பேட்டி கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் ஐ.பி.எஸ் ஈரோடு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பந்தமாக செய்தியாளர்களை ...

பா.ஜ.க விற்கும் தி.மு.க விற்கும் நடைபெறும் போரில் காவல்துறை உள்ளே வரக் கூடாது – பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தமிழகத்தில் பா.ஜ.க தொண்டர்கள் மீது வன்முறை கட்ட விழ்த்தப்பட்டு உள்ளத்காகவும், மதுரையில் நடந்த சம்பவம் எல்லோருக்கும் தெரியும் எனவும், பிரச்சினைகள் குறித்து ...

கோவையில் நடந்த இரண்டு எரிபொருள் வீச்சு சம்பவங்களில் இருவர் கைது – கோவை மாநகர காவல் ஆணையாளர் பேட்டி. கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நகரில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அவர் இந்த செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது:- கோவை மாநகரில் நடைபெற்ற ...