கோவை பேரூர் ஆதீனமாக மருதாசலம் அடிகளார் உள்ளார். இவர் தமிழக அரசு அறிவித்துள்ள கோவில்கள் மேம்பாட்டுக்கான உயர்மட்ட ஆலோசனை குழுவிலும் இடம் பெற்றுள்ளார். இந்தநிலையில் சண்டீகேசுவர நாராயணன் நற்பணி சங்கத்தை சேர்ந்த சுரேஷ்பாபு கோவை சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் மருதாசலம் அடிகளார் குறித்து, கோவையை சேர்ந்த சிலர் வாட்ஸ்-அப் ...
கோவை பீளமேடு விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாதன் பால் வியாபாரி. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு கோவையைச் சேர்ந்த 2 1/2 வயதுக்கு குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்ததுடன், அந்த குழந்தையை அந்தப் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் தள்ளி கொலை செய்தார். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ...
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தேங்காய் பறிக்கும் கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரிந்து சென்று வேறு ஒருவருடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் உள்ளார். மகள் தொழிலாளியின் பராமரிப்பில் உள்ளார். அந்த சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் தினமும் ...
கோவை: தமிழகம் முழுவதும் கஞ்சா, குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ய அரசு தடை விதித்து உள்ளது. இதனை மீறி சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இது குறித்து சூலூர் ...
கோவை தொண்டாமுத்தூர்- போளுவாம்பட்டி ரோட்டில் உள்ள ஒருடாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டு ஒரு வாலிபர் கஞ்சா விற்பதாக தொண்டாமுத்தூர் போலீசுக்கு தகவல் வந்தது. வடவள்ளி இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பைசூல் இஸ்லாம் (வயது 21) கைது ...
கோவை: இந்தியாவில் செயல்படும் பிரபல செல்போன் நிறுவனங்கள் தங்களது செல்போன் டவர்களை தனியார் கட்டிடங்கள் மற்றும் நிலங்களில் மாத வாடகை அடிப்படையில் அமைத்துள்ளனர். இதேபோல், சென்னையை சேர்ந்த தனியார் உள்கட்டமைப்பு நிறுவனம் மூலம் செல்போன் டவர்கள் கோவையில் பல இடங்களில் அமைக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஒரு செல்போன் நிறுவனம் தனது செல்போன் ...
கோவை: திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் இந்தியாஸ். இவரது மகன் முகமத் அப்துல் ரகுமான் (வயது18). இவர் கோவை பீளமேட்டில் தனது நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு அறையில் இருந்த அவரது லேப்டாப், 2 செல்போன்கள் காணாமல் போனது. அதிகாலை அவரது அறைக்குள் நைசாக புகுந்த ...
கோவை கவுண்டம்பாளையம் ,ராம் குட்டிலேஅவுட்டை சேர்ந்தவர் அருண்குமார் ( வயது 38) தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக வேலை பார்த்து வருகிறார் .இவர் நேற்று சிவானந்தா காலனியில் உள்ள ஒரு பேக்கிரி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போதுஇருசக்கர வாகனத்தில் வேகமாகவந்த ஒருவர் பைக் ஹாரனை சத்தமாக எழுப்பினாராம்.இதை அருண்குமார் தட்டி கேட்டார்.இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் அருண்குமாரை,கைகளால் ...
கோவை: சென்னையில் நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்ட தொடரில் இருக்கை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைடுத்து பேரவை தலைவர் அப்பாவு, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க தடை விதித்து சபாநாயர் அப்பாவு உத்தரவிட்டார். இதனை எதிர்த்து இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத ...
சென்னை: சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகளை கண்டித்து இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். தடையை மீறி அதிமுகவினர் போராட்டம், கைது நடவடிக்கை என்ற அடுத்தடுத்த நிகழ்வுகளால் சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் காலையில் பெரும் பரபரப்பு ...