கோவை ரத்தினபுரி ,லட்சுமிபுரம் 5-வது விதியை சேர்ந்தவர் தாமோதரன் ( வயது 46 )இவர் சி .ஆர்.பி.எப் போலீஸ்காரராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார்.இவரது மனைவி சாரதா மணி( வயது 45) இவர்களுக்கு கீர்த்தனா ( வயது 10) என்ற மகள் உள்ளார்.ஓய்வு பெற்ற பிறகு தாமோதரன் எந்த வேலைக்கும் ஒழுங்காக செல்வதில்லை. இந்த ...
தீபாவளிப் பண்டிகை என்றாலே பட்டாசு, வாண வேடிக்கை என சிறுவர்களுக்குக் கொண்டாட்டம் தான். அதேபோல் அரசுத் துறைகளிலும் சில ஊழியர்களும் அதிகாரிகளும் தீபாவளி போன்ற பண்டிகைகள் வந்துவிட்டால் போதும் ; பல்வேறு பணிகளுக்காக அந்தந்த துறையை நாடி வருவோரிடம் லஞ்ச வேட்டை நடத்தத் தொடங்கி விடுவார்கள். இம்முறையும் அது தொடர்ந்ததால் லஞ்ச ஒழிப்புப் போலீசார் மாநிலம் ...
சென்னை: சென்னை – பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மாணவி சத்யாவை கொலை செய்துவிட்டு தப்பியோடிய சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, போலீஸார் ஈசிஆரில் சதீஷை கைது செய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்படுப்பட்டார். அவரை 14 ...
அண்மையில் கேரளாவில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் உட்பட இருவர் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இதேபோல் திருவண்ணாமலையில் வீட்டை பூட்டிக் கொண்டு மாந்திரீகம் சிலர் செய்ததாகவும், நரபலி கொடுப்பதாகவும் வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கச்சராபேட்டை கிராமத்தில் வசித்து வந்த தவமணி-காமாட்சி தம்பதியினருக்கு பூவரசன், பாலாஜி ...
கோவை : சேலத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் ( வயது 27) இவர் கோவையில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தார். இவர் கோவையை சேர்ந்த 16 வயது நிரம்பிய பிளஸ் 1 மாணவியை அடிக்கடி பின் தொடர்ந்து சென்று ஒருதலை பட்சமாக காதலித்ததாக கூறப்படுகிறது .ஆனால் அந்த மாணவி மகேந்திரனிடம் பேசுவதை தவிர்த்து உள்ளார். இந்த ...
ஊட்டி: போக்குவரத்து போலீசார் அடிக்கடி கோத்தகிரி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல் செல்பவர்களுக்கு அபராதமும் விதித்து வருகிறார்கள். அந்த வகையில், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையிலான போலீசார் கோத்தகிரி பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகன ...
கோவை: அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அஸ்கிகுல் அல் இஸ்லாம் (வயது 20) இவர் பீளமேட்டில் உள்ள ஒரு ஓட்டலில் சைனீஸ் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று இவர் கோவை பெரிய கடை வீதியில் உள்ள லங்கா கார்னர் மேம்பாலத்துக்கு அடியில் நடந்து சென்றார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்து ...
கோவை செல்வபுரம் சண்முகராஜபுரத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி பவித்ரா (வயது 29) .டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். அங்குள்ள முருகேசனின் என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.இவரது சம்பளம் மற்றும் தீபாவளி போனஸ் பணத்தை வீட்டில் பீரோவில் வைத்திருந்தார்.நேற்று இவர் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டில் வந்து பார்த்தபோது பீரோவில் ...
கோவை செல்வபுரம் ராஜரத்தினம் நகரைச் சேர்ந்தவர் காஜா உசேன் (வயது 42) இவர் சுக்கர வார்பேட்டையில் தங்க பட்டறை நடத்தி வருகிறார். இவருக்கும் ஆர்.ஜி. வீதி, பல்ஜி வார் சந்தில் வசிக்கும் ,நகைக்கடை உரிமையாளர் விஜயகுமார், அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது .காஜா உசேனிடம் தங்க நகைகளை பெற்று அதிக லாபத்தில் ...
கோவை மாவட்ட பாஜக தலைமை அலுவலகம் மீது கடந்த மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக சதாம் உசேன், அகமது சிகாபுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவர் மீதும் தேசிய ...