கோவை: சென்னை ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண், பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். நான் 2019-ம் ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தேன். எனக்குள் சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த சமயத்தில் கரூர் நல்லிப்பாளையத்தைச் சேர்ந்த பார்த்திபன் (32) என்பவர் ...
ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சாக்கடையை சுத்தம் செய்யும் அவலம் – வெளியாகியுள்ள வீடியோ.! கோவை ஆவாராம்பாளையம் பகுதியில் பாதுகாப்பு உபகரணங்களின்றி தூய்மை பணியாளர்கள் சாக்கடையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. துப்புரவு பணியாளர்கள் கையால் மலம் அள்ளும் நிலையும், எந்த உபகரணங்களும் இன்றி பாதாள சாக்கடைகளை சுத்தம் ...
கோவை கணபதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம்.இந்தக் கட்டிடம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இங்கு இன்று காலையில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 50 வயது இருக்கும் .பேண்ட்- சட்டை அணிந்து உள்ளார். அந்தப் பகுதியில் குப்பை பொறுக்கும் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் யார்? என்றுஅடையாளம் தெரியவில்லை.இவரது உடல் அருகே ...
கோவை கோட்டைமேட்டில் கடந்த 23-ந்தேதி கார் சிலிண்டருடன் வெடித்த சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தினமும் புதுப்புது தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் முபின் தனது மனைவியிடம் வெடி பொருட்களை பழைய துணி என கூறி ஏமாற்றிய தகவலும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கார் வெடிப்பு ...
கோவை : குனியமுத்தூர் சிறுவாணி டாங்க் ரோட்டில் உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் ராஜிவ். இவரது மனைவி சுமதி ( வயது 40)இவர் ஏற்கனவே திருமணம். ஆனவர்.ஒரு மகன் உள்ளார் கடந்த 6 ஆண்டுகளாக கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார்”.இந்த நிலையில் குனியமுத்தூர் இடையர்பாளையத்தைச் சேர்ந்த ராஜிவுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் சுமதியை ...
கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள எஸ்.என்.வி கார்டனை சேர்ந்தவர் பாலச்சந்திரன். தொழிலதிபர் .இவர் உடல்நல குறைவால் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இவரை பார்ப்பதற்காக இவரது மகன் முகுந்த் சந்திரன் (வயது 23) வீட்டை பூட்டிவிட்டுமருத்துவமனைக்கு சென்றிருந்தார். தந்தைக்கு உதவியாக இரவில் மருத்துவமனையில் தங்கினார். நேற்று வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்கதவு ...
கோவை பீளமேடு ஆவராம்பாளையம் ரோட்டில் உள்ள பாரதி காலனி சேர்ந்தவர் குமாரவடிவேல்.இவரது மனைவி பரமேஸ்வரி( வயது 50)இவர்கள் கத்தார் நாட்டில் வசித்து வருகிறார்கள். பரமேஸ்வரி அங்குள்ள நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது சகோதரி மகன் கோவையில் உள்ள அவர்களது. வீட்டை கவனித்து வருகிறார் .ஆண்டுக்கு ஒரு முறை பரமேஸ்வரி அந்த வீட்டுக்கு வருவார் ...
கோவையில் கடந்த மாதம் 23-ந் தேதி நடந்த கார் வெடிப்பில் ஜமேஷா முபின் உயிரிழந்தான். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றதில் இருந்து தற்போது வரை தமிழகம் முழுவதும் 137 இடங்களில் ...
கோவை: நாகர்கோவில் பக்கம் உள்ள தக்கலையை சேர்ந்தவர் டெல்கி குமார்.இவரது மகள் அபிசினேகா ( வயது 21) இவர் சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம். பி. ஏ. படித்து வருகிறார் .அங்குள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்கி உள்ளார்.நேற்று இவர் அரசு பஸ்சில் பயணம் செய்தார். சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி பஸ் ...
கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன்கடந்த மாதம் 23-ந்தேதி கார் வெடித்து. இதில் ஜமேசா முபின் அதே இடத்தில் உடல் கருகி பலியானார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் ஜமேசா முபின் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவர் உடலை அடக்கம் செய்ய முயன்றபோது ஜமாத்துகள் யாரும் முன்வரவில்லை. அமைதியை விரும்பும் ஜமாத்துகள் அசம்பாவிதம் செய்ய ...