நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளை காதலிப்பதாக ஆசை வார்த்தை சொல்லியும் மிரட்டியும் பாலியல் தொல்லை கொடுத்து அவற்றை வீடியோவாக எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த காசி என்கிற சுஜி கைதாகி சிறையில் உள்ளார். தலைமறைவாக இருந்த காசியின் கூட்டாளி கௌதம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன். கோழி வியாபாரியான ...
திருவனந்தபுரம்: கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட 2 பெண்களின் உடலிலும் முக்கிய உறுப்புகள் இல்லை என்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே மனித மாமிசத்தை பெங்களூர் மந்திரவாதிகளுக்கு ரூ.20 லட்சத்துக்கு விற்று விடலாம் என்று பகவல்சிங், லைலா தம்பதியை ஷாபி நம்ப வைத்து ஏமாற்றிய தகவல் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ...
கோவை கடைவீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ், சப் இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோர் நேற்று உக்கடம் புல்லுக்காடு,பகுதியில் ரோம் சுற்றி வந்தனர் அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்தனர் .அப்போது 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். 2 பேர் மட்டும் சிக்கினர். அவர்களிடம் சோதனை நடத்தியபோது120 போதை மாத்திரைகள் இருந்தது ...
கோவை அருகே உள்ள வெள்ளலூர் அவுசிங் யூனிட்டில் வசிப்பவர் அபுதாகீர் ( வயது 42) கூலி தொழிலாளி. இவரது மகன் மீது போத்தனூர் காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் நேற்று இவர் போத்தனூர் காவல் நிலையத்திற்கு வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் சூரிபதியிடம் தகராறு செய்தார் .பின்னர் அவர் ...
நரபலி கொடுத்த உடல் பாகங்களை விற்பனை செய்தால் நல்ல பணம் கிடைக்கும் என நினைத்து 2 நாட்களாக ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கேரள மாநிலத்தில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த முகமது ஷாஃபி, பத்தனம்திட்டா இலந்தூரைச் சேர்ந்த பாரம்பரிய வைத்தியர் பகவல்சிங், அவரின் மனைவி லைலா ஆகியோர் கைது ...
கோவை கலெக்டர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் உட்பட இரண்டு பேர் சிறையில் அடைப்பு கோவை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தின் பழைய கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் உள்ளது. இங்கு குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினராக தொண்டாமுத்தூரை சேர்ந்த தனலட்சுமி என்பவரும் சட்ட உதவியாளராக விசுவாசபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் பிரபு ...
ஆ.ராசாவுக்கு கருப்பு கொடி காட்ட திரண்ட பா.ஜ.க மகளிர் அணியினர் கைது நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா இன்று மாலை விமானம் மூலம் கோவை வருகின்றார். பின் கோவையில் இருந்து சாலை மார்க்கமாக அவர் நீலகிரி செல்கிறார். இந்நிலையில் இந்து பெண்களை அவமதிக்கும் விதமாக நீலகிரி எம்.பி. ஆ. ராசா பேசியதாக கூறி அவருக்கு ...
கோவை துடியலூர் போலீசாருக்கு அந்த பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடமான அப்பநாயக்கன்பாளையம் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு ஒரு பெட்டிக்கடையில் குட்காவை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பெட்டிக்கடை உரிமையாளர் லோகநாதன் நரேந்திர தேவன் ...
கோவை அருகே உள்ள கிணத்துக்கடவு , கொண்டம்பட்டி ரோட்டை சேர்ந்தவர் சின்னசாமி ( வயது 40 )கூலி தொழிலாளி. குடும்பத் தகராறு காரணமாக இவரது மனைவி தேவி கடந்த ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி கணவரை தாக்கி கொலை செய்ய முயன்றார் . இது குறித்து கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ...
கோவை சாய்பாபா காலனி, பாரதி பார்க்-2வது வீதியை சேர்ந்தவர் ராகவேந்திரன். இவரது மனைவி கீதா ( வயது 61) இவர் நேற்று மாலை சாய்பாபா காலனி எஸ் .ஆர். பி. ரோட்டில் நடைபயிற்சி செய்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த 5 பவுன்தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு ...