கோவை : கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர்சுபி பல்லதி (வயது 59) விவசாயி நேற்று இவர் கோவை ரயில் நிலையத்திலிருந்து,பீளமேட்டுக்கு செல்லும் தனியார் டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.அப்போது இவரது மனிபர்சை யாரோ திருடி விட்டனர். இதில் ரூ. 12 ஆயிரம் பணம், ஆதார் கார்டு , பேன் கார்டு, 2 ஏ.டி.எம். கார்டு ...
கோவை சுகுனாபுரம் பகுதியை சேர்ந்தவர் தேவபிரசாத். இவரது மகள் அபிநயஸ்ரீ (வயது 20). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல கல்லூரிக்கு சென்றார். மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக சுகுனாபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து நடந்து சென்றார். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் ...
கோவை வெரைட்டிஹால் ரோடு அருகே உள்ள சண்முகா நகரை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 45). இவர் எம்.என்.ஜி. வீதியில் தங்க நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் வெரைட்டிஹால் ரோடு போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:- எனது பட்டறையில் தொழிலாளியாக நோவா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பிமோத் விட்டல் ...
கோவை ராமநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபா தேவி, இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் நேற்று சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரி அருகே திடீர் சோதனை நடத்தினார்கள் .அப்போது அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்ததாக ரத்தினபுரி, கண்ணப்ப நகர் சேர்ந்த அன்வர் பாட்ஷா மனைவி முபினா (வயது 38) கவுண்டம்பாளையம், எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த முகம்மது ராசிக் ...
கோவை பேரூர் ஆதீனமாக மருதாசலம் அடிகளார் உள்ளார். இவர் தமிழக அரசு அறிவித்துள்ள கோவில்கள் மேம்பாட்டுக்கான உயர்மட்ட ஆலோசனை குழுவிலும் இடம் பெற்றுள்ளார். இந்தநிலையில் சண்டீகேசுவர நாராயணன் நற்பணி சங்கத்தை சேர்ந்த சுரேஷ்பாபு கோவை சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் மருதாசலம் அடிகளார் குறித்து, கோவையை சேர்ந்த சிலர் வாட்ஸ்-அப் ...
கோவை பீளமேடு விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாதன் பால் வியாபாரி. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு கோவையைச் சேர்ந்த 2 1/2 வயதுக்கு குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்ததுடன், அந்த குழந்தையை அந்தப் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் தள்ளி கொலை செய்தார். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ...
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தேங்காய் பறிக்கும் கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரிந்து சென்று வேறு ஒருவருடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் உள்ளார். மகள் தொழிலாளியின் பராமரிப்பில் உள்ளார். அந்த சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் தினமும் ...
கோவை: தமிழகம் முழுவதும் கஞ்சா, குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ய அரசு தடை விதித்து உள்ளது. இதனை மீறி சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இது குறித்து சூலூர் ...
கோவை தொண்டாமுத்தூர்- போளுவாம்பட்டி ரோட்டில் உள்ள ஒருடாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டு ஒரு வாலிபர் கஞ்சா விற்பதாக தொண்டாமுத்தூர் போலீசுக்கு தகவல் வந்தது. வடவள்ளி இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பைசூல் இஸ்லாம் (வயது 21) கைது ...
கோவை: இந்தியாவில் செயல்படும் பிரபல செல்போன் நிறுவனங்கள் தங்களது செல்போன் டவர்களை தனியார் கட்டிடங்கள் மற்றும் நிலங்களில் மாத வாடகை அடிப்படையில் அமைத்துள்ளனர். இதேபோல், சென்னையை சேர்ந்த தனியார் உள்கட்டமைப்பு நிறுவனம் மூலம் செல்போன் டவர்கள் கோவையில் பல இடங்களில் அமைக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஒரு செல்போன் நிறுவனம் தனது செல்போன் ...