கார் வெடி விபத்து பற்றி டுவிட்டரில் அவதூறு: சைபர் கிரைம் போலீஸார் கைதான கிஷோர் கே சாமியை போலீஸ் காவலில் விசாரிக்க மனு  கோவை கார் வெடிப்பு அசம்பாவிதத்தால் பலியானவர் ஜமேஷா முபின். கார் வெடிப்பு சம்பவம் விபத்தை கடந்து அசம்பாவிதத்தின் பின்னணியில் சதி திட்டம் தீட்டியது தனிப்பட்ட விசாரணையில் அம்பலனானது. இந்த நிலையில் உடல் ...

கோவையில் கணவனை கிரைண்டர் கல்லால் அடித்துக் கொன்ற மனைவி கைது…. கோவை போத்தனூர் அடுத்த பிள்ளையார்புரம் சிவன்மலை பகுதியை சேர்ந்த ரங்கன் (35) – கோகிலா (30), இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிய நிலையில், 7 வயதில் மகள் உள்ளார். ரங்கன் குடிபோதையில் வீட்டிற்கு வருவதாக அவருக்கும் மனைவி கோகிலா இடையே அடிக்கடி ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோமங்கலம் அருகே உள்ள கரப்பாடியை சேர்ந்தவர் சிவலிங்கம் ( வயது 48 )கூலி தொழிலாளி. இவரது மனைவி சித்ரா தேவி (வயது 45) இவர்களுக்கு கார்த்திக் ( வயது 24 )என்ற மகன் உள்ளார் .இவர் சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார். சிவலிங்கம் குடிப்பழக்கம் உடையவர்.இதனால் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டில் ...

கோவை அய்யண்ண கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் ஜவஹர்ராஜ் ( வயது 52) இவர் வெரைட்டி ஹால் ரோடு -சி.எம்.சி காலணி சந்திப்பில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் பூட்டு திறந்து கிடந்தது . கடையின் மேற்கூரையும் உடைக்கப்பட்டு ...

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள பிள்ளையார் புரத்தை சேர்ந்தவர் ரங்கன் (வயது 34). எலக்ட்ரீசியன். இவரது மனைவி கோகுல ஈஸ்வரி (31). இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கோகுல ஈஸ்வரி அந்த பகுதியில் உள்ள மரக்கடையில் வேலை செய்து வருகிறார். ரங்கனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பும் ...

கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சி விமான நிலையத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இன்று விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த பயணி ஒருவரிடமிருந்து சுங்கத்துறையின் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ரூ.48.5 லட்சம் மதிப்புள்ள 1,192 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ...

கோவையில் புதிய வகை போதைப் பொருள் விற்ற இரண்டு பேர் கைது கோவை மாவட்டம் மதுவிலக்கு பிரிவு போலீசார் தொண்டாமுத்தூர் முத்திபாளையம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது. அப்பொழுது அங்கு வந்த சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின்னும் முரணாக பதில் ...

கோவையில் ஆற்று மணல் கடத்தல்: செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி கோவையின் புறநகர் பகுதியான நல்லூர்வயல் காருண்யா அருகே உள்ள சப்பானிமடை கிராமத்தில் சிறு துளி அமைப்பைச் சேர்ந்த வனிதா மோகன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் இருந்து பெருமாள் கோயில் பதி பண்ணை தோட்டத்திற்கு 50 க்கும் மேற்பட்ட லாரிகளில் ...

கோவையில் குட்கா கடத்தலில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது: சுமார் 350 கிலோ குட்கா பொருட்கள், கார் பறிமுதல் கோவையில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை புழக்கத்திலிருந்து ஒழிக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மாநகர மற்றும் மாவட்ட எல்லைகளில் காவல்துறையினர் தணிக்கை மற்றும் சோதனையை தீவிரப் படுத்தி உள்ளனர். ...

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள காமராஜ் நகரில் வசிப்பவர் பழனி ராஜா (வயது 31) கூலித் தொழிலாளி.இவர் அதே பகுதியில் உள்ள தனது அக்காள் அனுசியா ( வயது 35) வீட்டில் வசித்து வந்தார் .அக்காள் கணவரான கனகரத்தினம் ( வயது 45) அடிக்கடி குடித்துவிட்டு அனுசியாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதை பழனி ராஜா ...