குற்றவாளி  இரண்டு பேர் பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம்… கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் (41) என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  மேலும் பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலைய எல்லைக்கு ...

அன்னூர் அருகே உள்ள கஞ்சப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி இவரது மகன் சங்கீத் குமார் (22) இவர் டிராவல்ஸ் ஓட்டுநராக ஒரு வருடமாக பணியாற்றி வந்த நிலையில் இவருக்கு நேற்று மாலை முதுகு வலி ஏற்பட்டுள்ளது இதனையடுத்து சங்கீத் குமார் சிகிச்சைக்காக அன்னூரில் உள்ள (பிரணவ்)தனியார் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ஊசி ...

கோவை தெற்கு உக்கடத்தைச் சேர்ந்தவர் சையத் இப்ராகிம் ( வயது 40) இவர் தனது முகநூலில் இரு மதத்தினருக்கு இடையே மோதல் ஏற்படும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெரிய கடை வீதி போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் போலீசார் சையத் இப்ராகிம் மீது மத விரோத உணர்ச்சியை தூண்டுதல், பொது ...

கோவை ராமநாதபுரம் நாகலிங்க தேவர் விதியை சேர்ந்தவர் செல்வம். அவரது மகன் ராஜா ((வயது 22) கூலித்தொழிலாளி.இவர் நேற்று தனது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவருடன் சேர்ந்து மது அருந்தினார். பின்னர் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது .இந்த நிலையில் நேற்று மதியம் ராஜா ராமநாதபுரம் திருச்சி ரோட்டில் கே.டி.சி .லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகம் ...

கோவை ஜி.சி.டி.கல்லூரி ரோடு அம்மன் கோவில் வீதியில் உள்ள ஒரு தனியார் அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் ஷோபா ( வயது 60) இவர் துடியலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் துணை பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் கல்லூரிக்கு சென்று விட்டார் .மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்த 10 ...

கோவை அருகே உள்ள வேடப்பட்டி , அய்யாவு நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் உடல்நிலை சரியில்லாமல் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார்.அவரது மனைவி கற்பகமும் உடன் சென்றார்.அப்போது டாக்டர்கள் அவருக்கு ஸ்கேன் எடுப்பதற்கு பரிந்துரை செய்தனர்.இதை யடுத்து அவர் அணிந்திருந்த 7 பவுன் எடை கொண்ட செயின் ‘மோதிரம் ஆகியவற்றை கழற்றி தன் ...

கோவை போத்தனூர் அருகே உள்ள சீனிவாசன் நகரை சேர்ந்தவர் ராமசாமி இவரது மனைவி மயிலாத்தாள் (வயது 69) இவர் நேற்று காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது இவரது பையில் இருந்த பணம் ரூ.50 ஆயிரம், மற்றும் 4 சேலைகள் , ஒரு செல்போன் ஆகியவற்றை யாரோ திருடி விட்டனர் .இது ...

கோவை மாவட்டம்.கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் வேட்டைக்காரன் குட்டையில் வட மாநிலத்தவர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக கருமத்தம்பட்டி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், காவல் ஆய்வாளர் ராஜதுரை தலைமையிலான போலீசார், ஆதவன் மில் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஒடிசாவைச் சேர்ந்த ...

கோவை புலியகுளம் மசால் லேஅவுட் சேர்ந்தவர் சுஜித். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி பிரித்தி (வயது 23) இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. நேற்று இரவு இவர் தனது கணவருடன் வீட்டு வராண்டாவில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆசாமி வீட்டினுள் புகுந்து பிரித்தியின் பின்பகுதியை தட்டினார் .உடனே பிரித்தி எழுந்து சத்தம் ...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக பெண் ஊழியர் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். குறித்து கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் கணக்காளராக பணி புரிபவர் நிஷா. இவர் பத்திரப் பதிவு துறையில் வேலை வாங்கித் ...