கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் பெண் போலீசாக வேலை பார்த்து வருபவர் சுகன்யா. இவர் ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் இன்ஸ்பெக்டர் பிரபா தேவி தலைமையில் ரோந்து சென்றார். அப்போது 3 பேர் போலீசை கண்டதும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அதில் ஒரு பெண்ணை பிடிக்க முயன்றபோது அந்த பெண் போலீஸ் சுகன்யாவை பிடித்து கீழே ...
கோவை கணபதி வரதராஜுலு நகரை சேர்ந்தவர் ஜெபராஜ். இவரது மகள் ஜெனிபர் ( வயது 21 )இவர் சூலூரில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவ படிப்பு 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் அதே பகுதியைச் சேர்ந்த அருண் என்ற வாலிபரிடம் 3 ஆண்டுகளாக காதல் வைத்திருந்தார்.இந்த நிலையில் அருண் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். ...
கோவை சரவணம்பட்டி விநாயகபுரம் ,அம்மன் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் .இவர் இறந்து விட்டார். இவரது மனைவி காஞ்சனா ( வயது 60)இவர் நேற்று விநாயகபுரத்தில் உள்ள ஒருமளிகை கடைக்கு தனது மருமகளுடன் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த விநாயகபுரத்தை சேர்ந்த முத்து பாலாஜி என்பவர் காஞ்சனா கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை ...
கோவை : மும்பையைச் சேர்ந்தவர் பாசன்ட் ஆர். சோனி.துணி வியாபாரி. இவர் கோவை பீளமேடு ரங்கம்மாள் கோவில் வீதியைச் சேர்ந்த துணி மொத்த வியாபாரிகளான மனோகரன் அவரது மனைவி சிவகாமி ஆகியோரிடம் துணி வியாபாரம் தொடர்பாக நட்பு வைத்திருந்தார்.இந்த நிலையில் துணி வாங்குவதற்காக இவர்களிடம் முன் பணமாக ரூ. 1 கோடியே 86 லட்சத்து 62 ...
கோவை ஆர் .எஸ். புரம் , சர், சண்முகம் ரோட்டை சேர்ந்தவர் ஸ்ரீதேவி (வயது 42) இவரது வீட்டில் இருகூர், கணபதி தேவர் வீதியை சேர்ந்த சாந்தி ( வயது 38) என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார். இவர் கடந்த 11-ம் தேதி முதல் வேலைக்கு வராமல் திடீரென்று நின்று விட்டார்.அப்போது வீட்டில் உள்ள ...
கோவை அவிநாசி ரோடு உள்ள லட்சுமிமில் சந்திப்பில் தனியார் வங்கி உள்ளது. நேற்று மதியம் வங்கி மேனேஜர் தமிழ்வாணன் சாப்பிட சென்றிருந்தார்.அப்போது யாரோ இவரது அறைக்குள் புகுந்து 2 லேப்டாப்களை திருடி சென்று விட்டனர். இது குறித்து வங்கி மேனேஜர் தமிழ்வாணன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ...
கோவை சரவணம்பட்டி எல்.ஜி.பி நகரை சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மனைவி தீபிகா. கோவை சத்தி சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் வேலை பார்த்து வருகிறார். சுதாகர் நண்பர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் தனது குடும்பத்துடன் போத்தனூர் பகுதியில் தங்கியிருந்து மீன் வியாபாரம் செய்து வருகிறார். எல்.ஜி.பி நகருக்கு மீன் வியாபாரத்திற்கு ...
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு: நடுரோட்டில் பெண்ணுக்கு கத்தி குத்தி – மீன் வியாபாரி கைது கோவை சரவணம்பட்டி எல்.ஜி.பி நகரை சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மனைவி தீபிகா. கோவை சத்தி சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் வேலை பார்த்து வருகிறார். சுதாகர் நண்பர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் தனது ...
டெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் 2 நாட்கள் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் தற்போது ஆபத்தான முறையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2012ம் ஆண்டு டெல்லியில் பேருந்து ஒன்றில் ஆண் நண்பரோடு தனியாக சிக்கிய நிர்பயா (புனைவு பெயர்) என்ற பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது, மற்றும் எதிர்த்தபோது ...
சென்னை: பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக 10 ஆண்டுகளுக்கு பிறகு அளித்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த ...