கனடா: சீனா ஜனநாயக நாடுகளுடன் ஆக்கிரமிப்பு விளையாட்டுகளை விளையாடுவதாகவும் கனேடிய நிறுவனங்களை குறிவைப்பதாகவும் ட்ரூடோ குற்றம் சாட்டினார். கனேடிய உளவுத்துறை, சமீபத்திய தேர்தல்களில் சீனா ஆதரவு வேட்பாளர்களின் இரகசிய வலையமைப்பை அடையாளம் கண்டதாக உள்ளூர் ஊடக அறிக்கை வந்துள்ளது. 2019ஆம் ஆண்டு ஃபெடரல் தேர்தலில் சீனாவால் குறைந்தது 11 வேட்பாளர்கள் ஆதரித்ததாக அதிகாரிகள் ட்ரூடோவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ...
சென்னை : ‘மாரியம்மன் இண்டியன் பேங்க்’ போல தமிழகத்தின் பல இடங்களில் போலியான பெயரில் வங்கி கிளைகள் நடத்தி பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபட்டு வந்த முக்கிய குற்றவாளி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கி அனுமதி பெற்றதாக் போலி ஆவணம் தயாரித்து, வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டு மோசடி செய்து வந்த சென்னையைச் சேர்ந்த ...
அரசு பேருந்தில் பயணிகளை தரக் குறைவாக பேசும் ஓட்டுநர், நடத்துனர்: கோவையில் பெண்களுக்கு நடக்கும் அவலம்… கோவையில் சமீப காலமாக அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனார்கள் பயணிகளை ஆபாசமாகவும் மிகவும் கீழ்த் தரமாகவும் பேசி வருவது மக்களிடையே அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது . இன்று பெண் ஒருவர் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நின்று ...
கோவை சிங்காநல்லூர் நீலிகோணாம்பாளையத்தை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். திருமணமான இவர் தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். அப்போது அவருக்கு கோவைப்புதூர் அறிவொளி நகரை சேர்ந்த நகை தொழிலாளி பிரபு(26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். இந்நிலையில், ...
கோவை போத்தனூரை அடுத்த மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் கலையரசி (வயது 55). இவர் வால்பாறையில் உள்ள ஒரு தோட்டத்தில் கூலி தொழிலாளி. இவரது மகள் லில்லி. இவரது கணவர் வினோத். தொழிலாளி. இவர்களுக்கு திருமணமாகி 9 வருடங்களாகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் வினோத்துக்கும் அதே பகுதியை சேர்ந்த 39 வயது ...
கோவை கவுண்டம்பாளையம் கந்தசாமி வீதியை சேர்ந்தவர் சுரேஷ் ( வயது 36) அங்குள்ள டைல்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் காந்திபுரத்தில் உள்ள ஆம்னி பஸ் ஸ்டாண்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ராதாகிருஷ்ணன் ரோட்டில் சென்ற போது 2 பேர் இவரை வழிமறித்தனர். கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர் ...
கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் நேற்று இரவு ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க் பகுதியில் வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக வந்து ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார் . கார் ஓட்டி வந்த இருகூர், சவுடேஸ்வரி நகரை சேர்ந்த யுவராஜ் ( வயது 32) மது அருந்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இது ...
கோவை அருகே உள்ள சுகுணாபுரம் ,தபால் அலுவலக ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன் இவரது மகன் பிரியன் ( வயது 18) இவர் குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி .ஐ. டி 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கோவை புதூரில் தனது நண்பருடன் அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று அவர் தங்கி ...
கோவை ஒண்டிபுதூர் அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் கார்த்திக் பிரபு. இவர் புதிதாக நிலம் வாங்கி வீடு கட்ட விரும்பினார். இதற்காக கோவை ராமநாதபுரம் பகுதியில் கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் ஜெகநாத் சிங், கலைவாணி ஆகியோரை அணுகினார் . அப்போது காளப்பட்டி நேரு நகர் பகுதியில் வீட்டுமனை இருப்பதாக கூறி அழைத்துச் ...
குற்றவாளி இரண்டு பேர் பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம்… கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் (41) என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலைய எல்லைக்கு ...