கோவை டாட்டாபாத், ராஜேந்திர பிரசாத் ரோட்டை சேர்ந்தவர். சின்னராஜ் .இவர் இறந்துவிட்டார் .இவரது மனைவி சித்ரா (வயது 68) இவர் நேற்று காந்திபுரத்தில் உள்ள முனியப்பன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார் .பின்னர் அங்கிருந்து பவர் ஹவுஸ் வருவதற்காக அரசு டவுன் பஸ்சில் ஏறினார் .டாக்டர் ராஜேந்திர பிரசாத் ரோட்டில் இறங்கும்போது அவர் அணிந்திருந்த 6 ...

கோவை : கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் மகேஷ் ( வயது 34) இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் வெல்டிங் வேலை செய்து வருகிறார்.நேற்று இவர் பொள்ளாச்சி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு செல்போன் கடைக்கு ரீசார்ஜ் செய்ய சென்றார்.அப்போது அந்த செல்போன் கடையின் உரிமையாளர் விஷ்ணு என்பவர் முகேசை ...

கோவை அருகே உள்ள சுண்டக்காமுத்தூர், காசிநாத் கார்டனை சேர்ந்தவர் எஸ்.கே. பால்சாமி .இவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது 70) சுகாதாரத் துறையில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் நேற்று ஆர் .எஸ். புரம். டி.பி .ரோட்டில் உள்ள ஒரு செருப்பு கடை முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் தன்னை ...

கோவை: மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கோவை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு திருப்பூர், ...

போலியாக நிறுவனங்களை தொடங்கி வெளிநாட்டு கிரெடிட் கார்டு மூலம் ரூபாய் 43.3/4 லட்சம் மோசடி செய்த கோவையைச் சேர்ந்த இரண்டு பேரை 5 ஆண்டுகளுக்குப் பின் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன், டாடாபாத் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவர்கள் இரண்டு பேரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமி செட்டிபாளையம் கணேஷ்புரத்தைச் சேர்ந்தவர் பண்ணாரி ( வயது 63) இவர் அங்குள்ள வண்ணார் கோவில் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முரளி நேற்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கிருந்த தடை செய்யப்பட்ட 3-ம் நம்பர் ...

திருவண்ணாமலை அருகே, மனைவி, மகன் மற்றும் 4 மகள்கள் உள்ளிட்ட 6 பேரை வெட்டிக் கொலை செய்த கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஒரந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (40). இவருடைய மனைவி வள்ளி. இந்தத் தம்பதிக்கு திரிஷா (15), மோனிஷா (14), சிவசக்தி ...

கோவை மாவட்டம் அன்னூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் மற்றும் வெளிமாநில லாட்டரிகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யாவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தகுமார்,செல்வராஜ் மற்றும் போலீசார் கரியாம் பாளையம்,வடக்கலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கிருஷ்ணகவுண்டன் புதூர், எல்லப் பாளையம்,வடக்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் ...

கோவை மாவட்டம் கோட்டைப்பாளையம் பகுதியைச்சேர்ந்தவர் பிரியதர்ஷினி(23). இவர் கல்லூரியில் படிக்கும்போது, அமனுதீன் என்பவரை காதலித்துள்ளார். அமனுதீன் பெற்றோரின் சம்மதத்துடன், பிரியதர்ஷினியை மதம்மாற்றி மதினா என்ற பெயருடன் 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். வேலை நிமித்தமாக திருப்பூரில் தங்கியிருந்த போது 2020 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்ததையடுத்து அமனுதீன் வீட்டிற்கு வருவதில்லை ...

கோவை மருதமலை அடிவாரப் பகுதியில் உள்ள வள்ளியம்மன் கோவில் ஆறாம் ஆண்டு குடமுழுக்கு திருவிழா இன்று நடைபெறுகிறது. அதனையோட்டி அதிமுக சார்பில் பேனர் வைக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று இரவு சுமார் எட்டு மணி அளவில் அதிமுகவை சேர்ந்த திவாகர், என்பவரை பேனர் வைப்பதில் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் நடைப்பெற்று பின்னர் ...