கோவை சிங்காநல்லூர் , நீலிகோணாம்பாளையத்தை சேர்ந்தவர் பிரவீன் குமார் ( வயது 34 ,இவரது செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்து அதிக பணம் ஈட்டலாம். விருப்பம் இருந்தால் இந்த எண்ணை கிளிக் செய்யவும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பி அவர் வங்கி மூலம் ரூ 6 லட்சத்து59 ஆயிரம் ...

கோவை பெரியகடைவீதி காவல் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக  பணிபுரிந்து வருபவர் மஞ்சுளா .இவர் நேற்று தெற்கு உக்கடம் ,அற்புதம் நகரில் சந்தேகத்திற்கிடமானவர்கள் வீடுகளில் சோதனை நடத்தினார்.அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் (வயது 47) என்பவர் சப் இன்ஸ்பெக்டர் மஞ்சுளாவிடம் தகராறு செய்தாராம். இதுகுறித்து பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது ...

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் மீது ரத்தினபுரி காவல் நிலையத்தில் ஏற்கனவே அடிதடி கஞ்சா விற்பனை உள்ளிட்ட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் கோவையில் பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கண்ணப்பநகர் பகுதியைச் சேர்ந்த வல்லரசு என்பவர் ஜீவானந்தம் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். ...

புதுடெல்லி: ‘ஊழல்வாதிகள் தான் இந்த நாட்டை அழிப்பவர்கள். ஊழல் செய்து விட்டு பண பலத்தால் தப்பி ஓடிவிடுகின்றனர்,’ என எல்கர்-பரிஷத் வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக ஆவேசமடைந்தனர். மகாராஷ்டிராவின் பீமா கொரேகானில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த எல்கர் பரிஷத் நிகழ்வில் கடும் வன்முறை வெடித்தது. இந்த வழக்கில் சமூக செயற்பாட்டாளர் கவுதம் ...

கனடா: சீனா ஜனநாயக நாடுகளுடன் ஆக்கிரமிப்பு விளையாட்டுகளை விளையாடுவதாகவும் கனேடிய நிறுவனங்களை குறிவைப்பதாகவும் ட்ரூடோ குற்றம் சாட்டினார். கனேடிய உளவுத்துறை, சமீபத்திய தேர்தல்களில் சீனா ஆதரவு வேட்பாளர்களின் இரகசிய வலையமைப்பை அடையாளம் கண்டதாக உள்ளூர் ஊடக அறிக்கை வந்துள்ளது. 2019ஆம் ஆண்டு ஃபெடரல் தேர்தலில் சீனாவால் குறைந்தது 11 வேட்பாளர்கள் ஆதரித்ததாக அதிகாரிகள் ட்ரூடோவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ...

சென்னை : ‘மாரியம்மன் இண்டியன் பேங்க்’ போல தமிழகத்தின் பல இடங்களில் போலியான பெயரில் வங்கி கிளைகள் நடத்தி பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபட்டு வந்த முக்கிய குற்றவாளி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கி அனுமதி பெற்றதாக் போலி ஆவணம் தயாரித்து, வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டு மோசடி செய்து வந்த சென்னையைச் சேர்ந்த ...

அரசு பேருந்தில் பயணிகளை தரக் குறைவாக பேசும் ஓட்டுநர், நடத்துனர்: கோவையில் பெண்களுக்கு நடக்கும் அவலம்… கோவையில் சமீப காலமாக அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனார்கள் பயணிகளை ஆபாசமாகவும் மிகவும் கீழ்த் தரமாகவும் பேசி வருவது மக்களிடையே அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது . இன்று பெண் ஒருவர் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நின்று ...

கோவை சிங்காநல்லூர் நீலிகோணாம்பாளையத்தை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். திருமணமான இவர் தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். அப்போது அவருக்கு கோவைப்புதூர் அறிவொளி நகரை சேர்ந்த நகை தொழிலாளி பிரபு(26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். இந்நிலையில், ...

கோவை போத்தனூரை அடுத்த மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் கலையரசி (வயது 55). இவர் வால்பாறையில் உள்ள ஒரு தோட்டத்தில் கூலி தொழிலாளி. இவரது மகள் லில்லி. இவரது கணவர் வினோத். தொழிலாளி. இவர்களுக்கு திருமணமாகி 9 வருடங்களாகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் வினோத்துக்கும் அதே பகுதியை சேர்ந்த 39 வயது ...

கோவை கவுண்டம்பாளையம் கந்தசாமி வீதியை சேர்ந்தவர் சுரேஷ் ( வயது 36) அங்குள்ள டைல்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் காந்திபுரத்தில் உள்ள ஆம்னி பஸ் ஸ்டாண்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ராதாகிருஷ்ணன் ரோட்டில் சென்ற போது 2 பேர் இவரை வழிமறித்தனர். கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர் ...