கோவை போத்தனூர் சிட்கோ பகுதியைச் சேர்ந்தவர் ரவிசங்கர் (வயது 39) இவர் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.இவரிடம் ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்திலிருந்து தொடர்பு கொள்வதாகவும், டூரிஸ்ட் மையங்கள் தொடர்பான தகவல்களை பரிமாறினால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று ஒருவர் ஆசை வார்த்தை காட்டினார் .இதை நம்பி அவர் ஆக்சிஸ் வங்கி மூலம் ...
கோவை சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன் பட்டி மகாலட்சுமி கார்டனை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 58). தி.மு.க.வை சேர்ந்த இவர் அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி 9-வது வார்டில் கவுன்சிலராக உள்ளார். நேற்று காலை 11 மணியளவில் ராஜேந்திரன் தனது வீட்டை பூட்டி விட்டு உறவினரான செந்தில்குமார் இறந்து ஒரு வருடம் ஆனதையொட்டி திதி காரியத்துக்காக கதிர்நாயக்கன் பாளையத்துக்கு ...
கோவை குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் கே.எஃப்.சி யின் வறுத்த கோழி சரியான முறையில் வேகாமல் உள்ளதாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அதில் வெள்ளை நிறத்தில் இருப்பதாகவும் அதன் சுவை மிகவும் மோசமாக உள்ளது என்றும் உரிமையாளர் டீலர் ஷிப்பை ரத்து செய்வது நல்லது என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே இது குறித்து ...
டெல்லியில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்துவதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக அமலாக்கப்பிரிவு குற்றம் சாட்டி இருக்கிறது. இதில் டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிபிஐ அதிகாரிகள் இந்த ஊழல் தொடர்பாக ஐதராபாத் உட்பட நாடு முழுவதும் ...
சென்னை, கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தப் புள்ளிகள் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயா் நீதிமன்றம் ரத்து செய்தது. சென்னை, கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தப் புள்ளிகள் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயா் நீதிமன்றம் ரத்து செய்தது. ...
கோவை மதுக்கரை அருகே உள்ள அறிவொளி நகர், அண்ணா சதுக்கத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி பாஞ்சாலி ( வயது 70) இவர்சலீவன் வீதியில் உள்ள ஒரு வீட்டில் வீட்டு வேலை செய்து வருகிறார் .நேற்று வேலை செய்வதற்காக மதுக்கரையில் இருந்து கோவைக்கு டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார் .அப்போது அதேபயணம் செய்த 40 வயது ...
கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் வெள்ளாள பாளையத்தை சேர்ந்தவர் முத்துராஜா’ இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 34) இவர்களுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது விஜயலட்சுமி பெற்றோர்கள் 50 பவுன் நகையும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருள்களும் சீதனமாக கொடுத்தனர். திருமணத்திற்கு ரூ 4 லட்சம் ...
கோவை சூலூர் பக்கம் உள்ள சங்கோதி பாளையம் எல்..அன்.டி பைபாஸ் ரோட்டில் நின்று கொண்டு அந்த வழியாக லாரி மற்றும் வாகனங்களில் செல்பவர்களிடம் கஞ்சா விற்பதாக பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் அமுதா அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்குள்ள ஒரு பங்க் அருகே நின்று கொண்டு கஞ்சா ...
கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்த 24 வயது இளம்பெண். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் பீர் வாங்கி குடித்தார். அப்போது இளம் பெண்ணிடம் இருந்து மது வாசனை வந்தது. தான் மது குடித்ததை கணவர் கண்டுபிடித்து விடுவார் என்ற பயத்தில் இருந்த இளம் ...
கோவை துடியலூர் அருகே உள்ள கணுவாய் பகுதியில் வசிப்பவர் துரை. இவரது மகன் பாலாஜி ( வயது 22 )இவர்களது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் ,கடவனூர் ஏரிக்கரை ஆகும் .தற்போது இவர்கள் கணுவாய் பகுதியில் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்தனர் .இந்த நிலையில் இவர்கள் குடியிருக்கும் பகுதியில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் ...