கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள ஜடையம்பாளையம், வடக்கு வீதியை சேர்ந்தவர் முருகையன் (வயது 62))அந்தப் பகுதியில் 8 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி சரோஜினி (வயது 60)) இவர்களுக்கு சுரேஷ்குமார் ( வயது 34) என்ற மகனும் நித்திய பிரியா (வயது 33) என்ற மகளும் உள்ளனர். ...

கோவை சிங்காநல்லூர்,நீலி கோணாம் பாளையத்தில் உள்ள நேதாஜிபுரம், விவேகானந்தர் வீதியை சேர்ந்தவர் ரமேஷ் ( வயது 37 ) இவர் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் மனித வளம் மேம்பாட்டு அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.இவர் கடந்த 24ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருச்சிக்கு சென்றிருந்தார் . நேற்று இவரது வீட்டின் பூட்டு ...

கோவையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையை கண்காணித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சிங்காநல்லூர் போலீசாருக்கு நீலிகோணாம்பாளையத்தில் உள்ள ஒரு குடோனில் குட்காவை சிலர் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு விற்பனைக்காக 43 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த ரூ. 4.5 ...

கோவை ஆர்.எஸ்.புரம் அடுத்த தடாகம் ரோட்டில் டாஸ்மாக் பார் செயல்பட்டு வருகிறது. இங்கு சம்பவத்தன்று பி.என்.புதூர் விவேகானந்தர் வீதியை சேர்ந்த ரகுராமன் (வயது 20), அவரது நண்பர் கட்டபொம்மன் வீதியை சேர்ந்த தினேஷ்குமார் (23), ஆகிய 2 பேரும் மது குடிக்க வந்தனர். அப்போது குடிபோதையில் இருவரும் பாரில் மது குடித்து கொண்டிருந்த சிலருடன் தகராறில் ...

கோவை : சூலூர் போலீஸ் நிலைய வளாகத்தில் துப்பறியும் மோப்பநாய் பிரிவு இயங்கி வருகிறது. இந்தப் பிரிவின் மேம்படுத்தப்பட்ட வளாகத்தை கோவை மண்டல டி.ஐ.ஜி முத்துசாமி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து அங்குள்ள மோப்ப நாய் பிரிவை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மோப்ப நாய்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதனை அடுத்து மோப்பநாய் பிரிவில் ...

கோவை: கடந்த 2017-ம் ஆண்டு கொடநாடு வழிப்பறி மற்றும் கொலை வழக்கில் நீலகிரி மாவட்டத்தில் எஸ்பியாக முரளி ரம்பா பணியாற்றி வந்தார். பின்னர், அவர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். இதற்கிடையில் இந்திய அரசு அவரை சிபிஐ எஸ்பியாக நியமித்தது. தற்போது ஆந்திர மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். மாநில அரசு கொடநாடு வழிப்பறி மற்றும் கொலை வழக்கை ...

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மனோஜ் தொழிலாளி. இவர் வேலைக்கு பேருந்தில் செல்லும் போது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் பழக்கம் ஏற்பட்டது. இதை அடுத்து அவர்கள் இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். இந்நிலையில் மனோஜ்க்கு கஞ்சா பழக்கம் இருந்தது. அவர் அந்த மாணவிக்கு கஞ்சா பழக்கத்தை கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது. ...

இயற்கை உரம் வாங்கி ரூ.82.65 லட்சம் மோசடி: பஞ்சாப் வாலிபர் கைத கோவை இருகூர் அருகே உள்ள ஏ.ஜி.புதூரில் நண்டுவில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் மையம் நடத்தி வருபவர் விக்ரம் சுதாகர். இவரது நண்பர் திருநாவுக்கரசு பஞ்சாபில் உள்ளார். அவரை பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கரம்வீர் செர்கில், பங்கஜ் மித்தல் ஆகிய இரண்டு பேர் ...

கோவை ஒண்டிப்புதூர் இருகூர் ரோட்டில் உள்ள அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் ஆனந்தகுமார் ( வயது 54) இவர் அந்த பகுதியில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் மளிகை கடை நடத்தி வருகிறார். குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவில் வீட்டை பூட்டிவிட்டு கிறிஸ்மஸ் பண்டிகைக்கு ஆலயத்துக்கு குடும்பத்துடன் சென்றார். நேற்று ...

கோவை புலியகுளம் அலமேலு மங்கம்மாள்லே – அவுட்டை சேர்ந்தவர் திருமுருகன் ( வயது 40 )இவர் காந்திபுரம் கிராஸ் கட் ரோட்டில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் தனது ஸ்கூட்டரை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 5-வது விதியில் உள்ள ஒரு லாட்ஜ் முன் நிறுத்திவிட்டு சென்றார்.சிறிது நேரம் ...