கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கெம்ம நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் அருள்குமார். இவர் தான் கலெக்டர் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருவதாக கூறினார். போலியாக அடையாள அட்டை தயார் செய்து வைத்து இருந்தார். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளையும் தனக்கு தெரியும் என்று கூறி உள்ளார். யாருக்காவது வேலை மற்றும் இடம் ...
கோவை ஆர். எஸ். புரம். பக்கம் உள்ள கருமலை செட்டிபாளையம். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வீதியை சேர்ந்தவர் ரமேஷ் குமார் ( வயது 55) இவர் நூற்பாலைகளுக்கான உதிரி பாகங்கள் விற்பனை செய்து வருகிறார்.இவரது வீட்டில் யாரோ மர்மம் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் மற்றும் நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் ...
ஈரோடு கிழக்கு தொகுதி கிருஷ்ணசாமி வீதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன் மற்றும் கௌதம் என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் வீட்டில் மசாலா பொடி, தேன் மற்றும் செக்கு எண்ணெய் போன்ற பொருட்களை வீட்டில் வைத்து தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்கள். இதில் கார்த்திகேயன் என்பவர் ஈரோடு கிழக்கு ...
உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ஆகும். இந்த கோவில் பின்புறம் சிவனே மலையாக காட்சி தருகிறார். இந்த மலையை சுற்றிலும் 14 கிலோமீட்டர் கிரிவலப்பாதை அமைந்து உள்ளது. இங்கு கிரிவலம் வெளிநாடு, வெளிமாநிலம், வெளியூர் பகுதிளில் இருந்து லட்ச கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். இதுமட்டுமின்றி ...
கோவை : விழுப்புரம் மாவட்டம், அகரம்பாட்டை முத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 23) இவர் ” கிராபிக் டிசைனர்” படித்துள்ளார். இவர் கல்லூரியில் படிக்கும்போது கோவை சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது .அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது . இதையடுத்து இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். இந்த நிலையில் ...
கோவை ராமநாதபுரத்தில் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு கடந்த 29ஆம் தேதி இரவில் யாரோ மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கம்யூட்டர் அறையின் பூட்டை உடைத்து அங்கிருந்த 6 பேட்டரிகளை திருடி சென்று விட்டனர். இது குறித்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் ரவி ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து ...
கோவை கணபதி மாநகரில் வசித்து வருபவர் வினோத் என்ற செல்லச்சாமி, (வயது35) இவர், ‘மெட்கியூர் பார்மசி’ என்ற பெயரில், கணபதி மாநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மருந்துக்கடை நடத்தி வந்தார்.மொத்தமாக மருந்து வாங்கி, பல்வேறு நிறுவனங்களுக்கு சப்ளை செய்து, அதிக லாபம் ஈட்டி வருவதாகவும்,தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்வோருக்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கு, 10 ஆயிரம் ...
கோவை சுண்டக்காமுத்தூரை சேர்ந்தவர் அர்ஜூன் (வயது 37). இவர் சிங்கப்பூரில் உள்ள வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது தாய் கடந்த 23-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு சேலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது அர்ஜூன் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் ...
17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்- தொழிலாளி போக்சோவில் கைது..!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். சிறுமிக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆழியாரை சேர்ந்த 22 வயது கட்டிட தொழிலாளியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ...
கோவை பெரிய நாயக்கன் பாளையம் அருகே உள்ள அவ்வை நகரை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 65). விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு பீளமேட்டில் உள்ள அக்கா வீட்டிற்கு சென்றார். அப்போது சாமிநாதன் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் வீட்டில் மேஜையில் இருந்த ரூ. 1 ...













