கோவை : ஒடிசாவை சேர்ந்தவர் டோபா பிரதன் ( வயது 22) இவர் சூலூர் அருகே கலங்கலில் உள்ள ஒரு தனியார் மில்லில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார். இவர் சக தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பதாக சூலூர் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் மாதையன் நேற்று மில் ஊழியர் குடியிருப்பில் அவர் தங்கி இருந்த ...

கோவையிலிருந்து கேரளாவுக்கு ரயில் மூலமாக ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா? என பொள்ளாச்சி மற்றும் கோவை ரயில் நிலையங்களில் நேற்று அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள் .அப்போது பிளாட்பாரத்தில் உள்ள இருக்கையின் அருகே 2 மூட்டைகளில் 30 கிலோ ரேஷன் அரிசி அனாதையாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மூட்டைகளை ரயிலில் கேரளாவுக்கு கடத்திச் செல்வதற்காக யாரோ கொண்டு ...

ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டல்: பெண் தூக்கு போட்டு தற்கொலை – போலீஸ் விசாரணைக்கு பயந்து கள்ளக் காதலனும் விஷம் குடித்து உயிரிழப்பு கோவை அடுத்து வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் சலீம். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் 34 வயது பெண் ஒருவருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது. ...

கோவை ரேஸ் கோர்ஸ் போக்குவரத்து காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் சிதம்பரம் (வயது 29) இவர் நேற்று மாலை கோவை ரயில் நிலையம் ரோட்டில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த ஒரு வாலிபர் அந்த வழியாக சென்றவர்களிடம் தகராறு செய்தாராம்..இதை போலீஸ்காரர் சிதம்பரம் அவரை கண்டித்தார்.இதனால் ...

கோவை புதூரில் உள்ள எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் தமிழரசன் .இவரது மகன் பார்த்திபன் (வயது 30)அங்குள்ள விநாயகர் கோவில் முதல் வீதியில் மளிகை கடை வைத்துள்ளார்.இவர் நேற்று கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது டிப்-டாப் உடை அணிந்த 3 பேர் அங்கு வந்தனர்.தங்களை குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை ...

கோவை ரங்கே கவுடர் வீதியில் தமிழக வியாபாரிகள் சம்மேளனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு ஊழியராக வேலை பார்த்து வந்தவர் தினகரன்.இவர் சங்க கட்டுப்பாட்டை மீறி ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் வேலையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.இந்த நிலையில் நேற்று மதியம் தலைமை அலுவலகத்தில் வியாபாரிகள் சம்மேளன நிர்வாகிகள் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.அப்போது தினகரன் அத்துமீறி அறைக்குள் ...

கோவை ராமநாதபுரம் புலியகுளம் ரோடு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 37). இவர் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் கேட்டரிங் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறேன். எனது நண்பர் நிறைமொழி. அவரது குடும்பம் அமெரிக்காவில் வசித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள் ...

கோவை உடையாம்பாளையம் சின்னவேடம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் சாந்தி. இவர் கடந்த 2015 ஆம் வருடம் கோவை சாய்பாபா காலனியில் உள்ள ரெப்கோ வங்கியில் கடன் பெற்றுள்ளார். பின்பு அது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் கடன் வசூல் தீர்ப்பாயம் சென்று, வங்கிக்கு எதிராக மனு தாக்கல் செய்து உள்ளார். கடந்த ஜனவரி 30 ஆம் தேதி ...

கோவை ரேஸ்கோர்ஸ் திருஞானசம்பந்தம் சாலையில் ரெனைசன்ஸ் டவரில் எஸ்.கே.எம். டிரேடர்ஸ் என்ற எம்.எல்.எம். நிறுவனம் செயல்பட்டு வருகின்றது பாலச்சந்திரன் என்பவர் 2018 முதல் இந்த நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார் . முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று அவர் ஆசை வார்த்தை கூறியதை நம்பி கோவை, திருப்பூர், ஈரோடு, மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் 300″க்கும் ...

கோவை :அட்ராசிட்டியில் ஈடுபட்டு பணத்தை பறித்த திருநங்கைகள் மீது வழக்கு. ரத்னபுரி காவல்துறையினர் இருவரை கைது செய்து சிறையிலடைப்பு.. கோவை தரணி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் சந்திரன். சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி தொழில் செய்து வருகின்றார். இந்த நிலையில் காந்திபுரம் 100″அடி ரோடு பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது ...