கோவை: தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் பழனிகுமார். இவரது மகன் வசந்தராஜா (வயது 19). இவர் கோவையில் தங்கி சிங்காநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவரை வசந்தராஜா காதலித்து வந்தார். இது தொடர்பாக வசந்தராஜாவிற்கும், இளம்பெண்ணின் அண்ணனுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. சம்பவத்தன்று ...

மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை தாளத்துறை பகுதியைச் சேர்ந்தவர் மணியம்மாள் (வயது 55) இவர் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டு பூட்டிவிட்டு கோயிலுக்கு சென்றிருந்தார் .மாலையில் திரும்பி வந்து பார்ப்பது வீட்டில் ஜன்னல் கதவுகள் ரம்பத்தால் அறுக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில்இருந்த 3 பவுன் தங்க நகைகளை காணவில்லை .இது குறித்து ...

கோவை வெள்ளலூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த ஜோஹி (53) என்பவருடன் சேர்ந்து அடிக்கடி மது குடிப்பது வழக்கம். இதேபோன்று நேற்று இருவரும் மது வாங்கி குடித்தனர். குடிபோதையில் 2 பேரும் பேசிக்கொண்டிருந்தனர். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர். ...

கோவை சாய்பாபா காலனி கே.கே புதூரை சேர்ந்தவர் கார்த்திக் மாரியப்பன்(வயது 42). தனியார் நிறுவன ஊழியர். இவரது வீட்டின் அரகே உள்ள வளாகத்தில் சந்தன மரம் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 2 மணியளவில் வீட்டுக்கு வெளியே ஏதோ சத்தம் கேட்டது. உடனே அவர் வெளியே வந்து பார்த்தார். ...

காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 19 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக நீதிமன்றத்தில் போலீசார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில், கஞ்சாவை கடத்தி வந்து மறைத்து வைத்து விற்றுக் கொண்டிருந்த 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் ...

கோவை வடவள்ளி சிறுவாணி ரோட்டில் உள்ள ஒருடாஸ்மாக் கடை அருகே பணம் வைத்து சீட்டாட்டம் நடப்பதாக வடவள்ளி போலீசுக்கு தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் விரைந்து சென்று சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டாடியதாக வடவள்ளியை சேர்ந்த குணசேகரன் ( 35 ) கோபால் ( 32 )சந்திரபோஸ் ( 34 ) புவனேஸ்வரன் ...

கோவை திருச்சி ரோட்டில் உள்ள ஹைவேஸ் காலனியில் தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலகம் உள்ளது. இந்த வளாகத்தில் உள்ள ஒரு சந்தன மரத்தை நேற்று இரவு யாரோ வெட்டி கடத்தி சென்று விட்டனர். இது குறித்துஉதவி பொறியாளர் பசும்பொன் ( வயது 36) ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ...

கோவை மதுக்கரை அருகே உள்ள போடிபாளையத்தை சேர்ந்தவர் வஞ்சி கவுண்டர். இவரது மனைவி நஞ்சம்மாள் (வயது 72). இவர் அந்த பகுதியில் கடந்த 30 வருடங்களாக மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று நஞ்சம்மாள் உக்கடம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்து நின்றார். அப்போது அங்கு மொபட்டில் வாலிபர் ஒருவர் வந்தார். அவர் மூதாட்டியிடம் உங்களை ...

கோவை பெரியக்கடை வீதி அருகே உள்ள உப்பு மண்டியை சேர்ந்தவர் விஜய் (வயது 20). தங்க நகை தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தான் வேலை பார்க்கும் கடையில் பணி செய்து கொண்டு இருந்தார். அப்போது கடைக்குள் வைசியாள் வீதியை சேர்ந்த கல்லூரி மாணவர் சிவமணிகண்டன் (19), சஞ்சய் ஆகியோர் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் கடையில் இருந்த ...

கோவை நகரில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டில், 16.11 லட்சம் வழக்குகள் பதிவானது. இதன் மூலமாக ரூ.6.91 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. கடந்த 2022-ம் ஆண்டில் அதிவேகம் வகையில் 18,903 வழக்குகள், ஓவர் லோடு ஏற்றியதாக 106 வழக்குகள், சரக்கு வாகனத்தில் பயணிகள் ஏற்றி சென்றதாக 3,486 வழக்குகள், குடிபோதையில் வாகனத்தில் ...