கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள பதிவாளர் காலனி,முனியப்பன் கோவில் அருகே பாஜக சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்படுவதாக இருந்தது.இதற்காக அந்த பகுதியில் போலீஸ் அனுமதி பெறாமல் 12 அடி உயர பாஜக கொடியை நட்டியிருப்பது தெரிய வந்தது. இது குறித்து போத்தனூர் போலீ சில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் பாஜக சுந்தராபுரம் பகுதி மண்டல ...

கோவை சின்ன தடாகம் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவரின் மனைவி நித்தியா (32). இவர் சின்ன தடாகம் பகுதியில் இருந்து டவுன்ஹாலுக்கு பேருந்து மூலம் வந்தார் . ஒப்பணக்கர வீதி பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கிய போது அவர் பர்ஸில் வைத்து இருந்த மூன்று பவுன் தங்கச் செயின் , 52 ஆயிரம் ரூபாய் பணம் ...

தனது சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் 18 ஆண்டு சிறை தண்டனை 1 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.2000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்… கோவை மாவட்டம் வால்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 50 வயது தந்தை கடந்த 2012 ஆம் ஆண்டு ...

கோவை ரத்தினபுரியை சேர்ந்த ராஜப்பன் இவரது மகன் ராஜசேகர் இவர் அடுப்புக்கரி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் அவரது வீட்டின் அருகே ரஞ்சித் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக குடியிருந்து வந்தார். வாகனங்களுக்கு டயர் விற்பனை தொழில் செய்யலாம் என்று கூறி ரூபாய் 15 லட்சத்து  65 ஆயிரம் வாங்கி விட்டு மேலும் சிலரிடம் பணத்தை ...

கோவை இடையர் வீதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 52). இவர் ராஜா வீதியில் சிறுதானிய கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று மனோகரன் மோட்டார் சைக்கிளில் அப்பகுதியில் சென்றார். அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மோட்டார் சைக்கிளை நிறுத்தி காத்திருந்தார். அப்போது பின்னால், வந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் வழி விடுமாறு தொடர்ந்து ...

கோவை: மேட்டுப்பாளையம்-காரமடை சாலையில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில் வளர்ப்பு பிராணிகள் கடை ஒன்று உள்ளது. இங்கு அனுமதியின்றி பவளப்பாறைகள் விற்பனை செய்யப்படுவதாக மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினம் குற்றக்கட்டுப்பாட்டு பிரிவு படையினர் மூலம் மேட்டுப்பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ...

கோவையில் ரேஸ்கோர்ஸ், அரசு ஊழியர்கள் குடியிருப்பு, பங்களாக்கள் உள்ளிட்ட இடங்களில் சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோவை நகரில் பல இடங்களில் சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்றனர். குறிப்பாக பாதுகாப்பு மிகுந்த ரேஸ்கோர்ஸில் உள்ள கலெக்டர் பங்களாவில் சந்தனமரம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ...

கோவை பீளமேட்டை சேர்ந்த 24 வயது வாலிபர் ஒருவர் நேற்று அவினாசி ரோட்டில் உள்ள பியூட்டி பார்லருக்கு சென்றார். அப்போது அங்கிருந்தவர் இங்கு அழகான இளம்பெண்கள் உள்ளனர். நீங்கள் விருப்பப்பட்டால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என கூறி விபசாரத்திற்கு அழைத்தார். இதுகுறித்து அந்த வாலிபர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் ...

கோவை : நடிகர் அஜித் நடித்த துணிவு படமும், விஜய் நடித்த வாரிசு படமும் நேற்று முன்தினம் கோவையில் பல்வேறு திரையரங்குகளில் வெளியானது. சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு அதிகாலை 3 மணிக்கு சினிமா படம் வெளியிடக்கூடாது என்று மாநகர காவல் துறை தியேட்டர் நிர்வாகத்துக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை மீறி அதிகாலை 3 மணிக்கு ...

கோவை அருகே உள்ள செட்டிபாளையம் பச்சாபாளையத்தில் ஒரு காலி இடத்தில் நேற்று அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு கல்லால் அடித்து சிதைக்கப்பட்டிருந்தது .இது குறித்து செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவரின் ...