கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம், அரிசன காலனியை சேர்ந்தவர் ராஜு. அவரது மகன் பிரசாந்த் (வயது 21) அங்குள்ள தனியார் கல்லூரியில் எம் .பி.ஏ படித்து வருகிறார். நேற்று இவர் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் .அப்போது அந்த வழியாக காரில் வந்த ஒருவர் இவரது பைக் மீது மோதுவது போலசென்றார். இதனால் பிரசாந்த் ...

கோவை கணபதி கொங்கு நகர் 6 -வது வீதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவரது மகள் விஷ்ணு பிரியா (வயது 25) இவருக்கும் பீளமேடு, நவ இந்தியா பகுதியை சேர்ந்த பத்மநாபன் மகன் லட்சுமி நாராயணன் (வயது 26) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது . திருமணத்தின் போது விஷ்ணுபிரியா வீட்டில் 100 ...

கோவை சுந்தராபுரம் சிட்கோ பொள்ளாச்சி ரோட்டில் எஸ்.பி.ஐ .வங்கி உள்ளது. இங்கு மேனேஜராக பணி புரிந்து வருபவர் ராஜ்குமார் (வயது 36) இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வங்கியை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.நேற்று காலையில் வங்கியின் உதவி மேனேஜர் வங்கிக்கு வந்தார். அப்போது வங்கியின் ஜன்னல் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்தார் .இது ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தளவாய்பாளையம், கரட்டுபாளையத்தை சேர்ந்த ஊர் பொதுமக்கள் கோட்டூர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:- கரட்டுப்பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜா (வயது 20). இவர் தினசரி மது மற்றும் கஞ்சா போதையில் இரவு நேரத்தில் தனியாக உள்ள பெண்களின் வீட்டிற்கு சென்று கதவை தட்டி ...

கோவை வடவள்ளியை அடுத்த காளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். சம்பவத்தன்று இவர் வீட்டில் குளித்து கொண்டு இருந்தார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது செல்போனில் அந்த இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் ...

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் அதே பகுதியை சேர்ந்த அசோக் என்பவரின் அக்காவை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அந்த பகுதிகளில் சரியான வேலை இல்லாததால் சரவணன் தனது மனைவி மற்றும் மனைவியின் சகோதரர் அசோக் ஆகியோருடன் கோத்தகிரிக்கு வந்தார். இங்கு சரவணனிற்கும், அசோக்கிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே ...

கோவை அடுத்த வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆஷா. இவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மேட்டுக்காடு தோட்டம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் குறைந்த விலையில் வீடு கட்டி தருவதாக யூடியூபில் பதிவேற்றம் செய்த விளம்பரத்தை நம்பி, அவரை தொடர்பு கொண்டு பேசி தனக்கு வீடு கட்டி தரும்படி கூறியுள்ளார். இதற்காக அவர் முன்பணம் தொகையாக குறிப்பிட்ட ...

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பொதுப்பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் செயல்பட்டு வருகிறது. இதன் செயலாளராக நாகராஜ், எழுத்தராக விஜயகுமார். பதிவேற்றராக சந்திரசேகர் ஆகியோர் செயல்பட்டு வந்தனர். இந்த சங்கத்தில் உறுப்பினர்கள் செலுத்திய தொகை 20 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டது. 1995 ஆம் ஆண்டு நடந்த தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. உறுப்பினர்கள் செலுத்திய தொகைக்கு ...

கோவை உக்கடம் GM நகர் பகுதியை சேர்ந்த சனாபர் அலி, இதயத்துல்லா ஆகியோரை இன்று காலை கைது செய்த NIA அதிகாரிகள் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே 9 பேரை கைது செய்த போலிசார். அதில் 5 பேரை NIA அதிகாரிகள் காவலில் எடுத்து கோவையில் பல்வேறு இடங்களில் அழைத்து சென்று விசாரணை ...

கோவை ராமநாதபுரம் பகுதியில் க்யூப் ஸ்கொயர் கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்த ஜெகநாதன் மற்றும் அவரது மனைவி கலைவாணி ஆகியோர் பொதுமக்களிடம் இடம் வாங்கி வீடு தருவதாக கூறி மோசடி.. இடத்தின் உரிமையாளர் கையெழுத்தை போலியாக போட்டு பல நபர்களிடம் ஒப்பந்தம் போட்டு லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி. கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் நான்கு ...