கோவை புதூரில் உள்ள எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் தமிழரசன் .இவரது மகன் பார்த்திபன் (வயது 30)அங்குள்ள விநாயகர் கோவில் முதல் வீதியில் மளிகை கடை வைத்துள்ளார்.இவர் நேற்று கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது டிப்-டாப் உடை அணிந்த 3 பேர் அங்கு வந்தனர்.தங்களை குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை ...

கோவை ரங்கே கவுடர் வீதியில் தமிழக வியாபாரிகள் சம்மேளனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு ஊழியராக வேலை பார்த்து வந்தவர் தினகரன்.இவர் சங்க கட்டுப்பாட்டை மீறி ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் வேலையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.இந்த நிலையில் நேற்று மதியம் தலைமை அலுவலகத்தில் வியாபாரிகள் சம்மேளன நிர்வாகிகள் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.அப்போது தினகரன் அத்துமீறி அறைக்குள் ...

கோவை ராமநாதபுரம் புலியகுளம் ரோடு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 37). இவர் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் கேட்டரிங் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறேன். எனது நண்பர் நிறைமொழி. அவரது குடும்பம் அமெரிக்காவில் வசித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள் ...

கோவை உடையாம்பாளையம் சின்னவேடம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் சாந்தி. இவர் கடந்த 2015 ஆம் வருடம் கோவை சாய்பாபா காலனியில் உள்ள ரெப்கோ வங்கியில் கடன் பெற்றுள்ளார். பின்பு அது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் கடன் வசூல் தீர்ப்பாயம் சென்று, வங்கிக்கு எதிராக மனு தாக்கல் செய்து உள்ளார். கடந்த ஜனவரி 30 ஆம் தேதி ...

கோவை ரேஸ்கோர்ஸ் திருஞானசம்பந்தம் சாலையில் ரெனைசன்ஸ் டவரில் எஸ்.கே.எம். டிரேடர்ஸ் என்ற எம்.எல்.எம். நிறுவனம் செயல்பட்டு வருகின்றது பாலச்சந்திரன் என்பவர் 2018 முதல் இந்த நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார் . முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று அவர் ஆசை வார்த்தை கூறியதை நம்பி கோவை, திருப்பூர், ஈரோடு, மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் 300″க்கும் ...

கோவை :அட்ராசிட்டியில் ஈடுபட்டு பணத்தை பறித்த திருநங்கைகள் மீது வழக்கு. ரத்னபுரி காவல்துறையினர் இருவரை கைது செய்து சிறையிலடைப்பு.. கோவை தரணி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் சந்திரன். சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி தொழில் செய்து வருகின்றார். இந்த நிலையில் காந்திபுரம் 100″அடி ரோடு பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது ...

கோவை மாவட்டம்:  கொண்டையம்பாளையம் ஊராட்சியின் 9 வது வார்டு லட்சுமி கார்டன் பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 631000 ரூபாய் மதிப்பில் அமைக்கபட்டுள்ள கான்கிரீட் சாலை தரமில்லை என்று அமைக்கும் போதே அந்த பகுதி மக்கள் ஆட்சேபனை அதனை மீறி அந்த சாலையினை அமைத்தனர். பின் அந்த பகுதி பெண் ஒருவர் அந்த சாலையின் ...

மாசு அடைந்த நொய்யல் ஆறு: நடவடிக்கை எடுக்கப்படுமா ? – பொதுமக்கள் கோவைக்கு மேற்கு தொடர்ச்சி சிறுவாணி மலைப் பகுதியின் பல்வேறு சிறு ஓடைகள் ஒன்று சேர்ந்து பெருக்கெடுத்து நொய்யல் ஆறாக பாய்கிறது. பின்னர் பேரூர், கோவை நகர், சூலூர், திருப்பூர், கொடுமணல், வழியாக கரூர் மாவட்டம் சென்று நொய்யல் என்ற கிராமத்தில் காவிரியுடன் கலக்கிறது. ...

கோவை கணபதி வெங்கடேசபுரம், ,முதல் விதியைச் சேர்ந்தவர் விஜயராஜ் (வயது 63) நேற்று இவரது வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் இவரது வீட்டின் கதவை உடைக்கும் சத்தம் கேட்டது எழுந்து பார்த்த போது அங்கு ஆள் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது .இது குறித்து பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதற்குள் கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். ...

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: 7 பேர் பயங்கரவாதிகளானது அம்பலம் போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில், கோவை கார் குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஏழு பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் ஜமேஷா முபின், கூட்டாளிகளான, 11 பேரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விசாரணைக்காக போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட முகமது அசாருதீன், அப்சர்கான், பெரோஸ்கான், ...