கோவையில் 17 வயது இளைஞரை கடத்தி வந்து திருநங்கையாக மாற்றும் கும்பல், இளைஞரிடமிருந்து ஒன்றைப் பவுன் நகையை பறித்ததால் வாட்ஸ் அப்பில் பெற்றோருக்கு தகவல் தெரிவித்த இளைஞர், உடனடியாக இளைஞரை மீட்டு காவல்துறையினர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது இளம் வாலிபர் ஒருவர் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மூலம் மூன்றாம் ...

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடந்த ரவுடிகளுக்கு இடையான மோதலை அடுத்து ரவுடிகளின் கொட்டத்தை அடக்கி தாதா ரவுடி கும்பலில் குற்ற செயல்களை தடுக்க போலீசார் தீவிரம். அதன் அடிப்படையில் ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள திரையரங்கில் நடந்த அடிதடி வழக்கில் 30 நபர்களை அடையாளம் கண்ட போலீசார், ஒரே நாளில் 13 ...

சைபர் கிரிமினல்களின் மோசடி நாளுக்கு நாள் வித்தியாச வித்தியாசமாக அரங்கேறி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவையில் ரேட்டிங் என்ற பெயரில் வாலிபர் சீட்டிங் செய்யப்பட்டு இருக்கிறார். அவரிடம் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொகையை சைபர் கிரிமினல்கள் நூதன முறையில் அபகரித்திருக்கின்றனர் . கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் வாலிபர் சத்யநாதன். இவர் வாட்ஸ் அப்பிற்கு ...

கல்லூரி மாணவியுடன் நெருக்கமாக இருக்கும் பாதிரியாரின் ஆபாச வீடியோ வைரலாகி வருவதை அடுத்து, இந்த விவகாரத்தில் பாதிரியார் ராஜினாமா செய்து வருவதாக தகவல். இடம் மாற்றம் செய்து பிஷப் அலுவலகம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், விவகாரத்தில் இருந்து தப்பிக்க பாதிரியார் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் பரவுகிறது . கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை அருகே உள்ள ...

கோவை : தர்மபுரி மாவட்டம் அரூர் பக்கம் உள்ள எல்ல புதையன் பட்டியைச் சேர்ந்தவர் மதிவாணன். இவரது மகன் இசை பூங்குன்றன் (வயது 20) இவர் கோவை ஈச்சனாரி பொள்ளாச்சி ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். ஈச்சனாரியில் அறை எடுத்து தங்கி உள்ளார். இவர் ...

கோவை வடவள்ளி கருப்புசாமி முதலியார் வீதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ராஜா ( வயது 25) கோவை சட்டக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் குடும்ப சூழ்நிலையின் காரணமாக பகுதி நேரமாக இருசக்கர வாகன வாடகை (ரேபிடோ) செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் ஒரு பயணியை தனது ...

கோவை உக்கடம் -சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஜே.கே. கார்டனைச் சேர்ந்தவர் முகம்மது அனிபா (வயது 41) கூலி தொழிலாளி. இவர் நேற்று கோவை அரசு மருத்துவமனை எதிர்புறம் உள்ள பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அதுபோது அங்கு காரில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் தங்களிடம் லட்சக்கணக்கில் ரூபாய் நோட்டுகள் உள்ளன. நீங்கள் ...

கோவை பீளமேடு ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் பழனிச்சாமி. அவரது மகன் சதீஷ்குமார் (வயது 33 )இவரிடம் கோவையை சேர்ந்த சித்ரா ஸ்ரீ ராமசாமி, கருணீஸ்வரன் ஆகியோர் தாங்கள் வெளிநாடுகளில் கோவையில் உள்ள ஒரு பிரபல ஓட்டலின் கிளைகளை துவங்க போவதாக கூறினார்கள். இதற்கு தங்களுக்கு ரூ 36 லட்சம் தருமாறும்,ஒரு ...

கோவை பீளமேடு ஏ.டி .காலனி விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சசிகுமார்.இவரது மனைவி ஞான செல்வி (வயது 50) இவர் பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.நேற்று வேலைக்கு செல்வதற்காக நடந்து சென்றார் . அப்போது அங்குள்ள மட்டன் ஸ்டால் அருகே நின்று கொண்டிருந்த ஒரு ஆசாமி இவரை அழைத்து வங்கியில் ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாரதி நகரில தனியாருக்கு சொந்தமான நிலத்தில் நேற்று முன்தினம் 38 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரத்தக் காயங்களுடன் பிணமாக கிடந்தார். போலீஸ் விசாரணையில் இறந்தவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் சவுத்ரி ( வயது 38) என்றும் இவர் பெரியநாயக்கன்பாளையம் அருகில் உள்ள மத்தம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் ...