கோவை அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில் இன்று காலையில் ஒருவர் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலில் ரத்த காயங்கள் இருந்தது. இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் சவுத்ரி ( வயது 38) என்பது ...

கோவை:  விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் வினோதினி என்ற தமன்னா ( வயது 23) நர்சிங் படித்தவர். இவர் கோவை பீளமேடு பகுதியில் தங்கி இருந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார் . இந்த நிலையில் கடந்த 20 21 ஆம் ஆண்டு கஞ்சா விற்ற போது தனது ஆண் நண்பர் சூர்யாவுடன் தமன்னாவை பீளமேடு போலீசார் கைது ...

கோவை அருகே உள்ள சூலூர் பகுதியை சேர்ந்தவர் 14 வயது மாணவி .இவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அரசூரைச் சேர்ந்தவர் தாமோதரன் (வயது 27) கூலி தொழிலாளி. இவர் 10-ம் வகுப்பு மாணவிக்கு நெருங்கிய உறவினர் ஆவார். இதனால் அவர் அடிக்கடி மாணவியுடன் பேசி வந்துள்ளார். உறவினர் என்பதால் அந்த மாணவியும் பேசியதாக தெரிகிறது ...

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகா பண்ணைக்காடு சேர்ந்த கவிதா என்ற பெண் கடந்த ஆண்டு கொடைக்கானலில் அவகோடா மரங்களை வடகரைபாறையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் கூறியதன் பேரில் குத்தகைக்கு பிடித்ததாகவும், அதில் சுமார் ஒரு லட்சத்திற்கு மேல் அவகோடா காய்களை கார்த்திக் திருடி விற்றதாகவும், இதுகுறித்து அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் கொடைக்கானல் காவல் ...

கோவை பீளமேட்டில் தனியாருக்கு சொந்தமான பிரபல மருத்துவமனை உள்ளது.இங்குள்ள செக்யூரிட்டி அறையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை பார்க்க செல்வர்கள் கொண்டு செல்லும் பைகள் வாங்கி வைக்கப்படும். இவ்வாறு வாங்கி வைக்கப்பட்ட பையில் இருந்த 206 கிராம் தங்கம், பணம் ரூ.41 ஆயிரத்து 166 ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி விட்டனர். இதுகுறித்து மருத்துவமனை துணைத் தலைவர் ...

கோவை ரேஸ் கோர்ஸ் போலீசார் நேற்று இரவு கோவை அரசு மருத்துவமனை எதிர்புறம் உள்ள பஸ் ஸ்டாண்டில் ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்குள்ள மறைவான இடத்தில் நின்று கொண்டு கஞ்சா விற்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார் . அவரிடம் இருந்து 800 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பக்கம் ...

கோவை : மஞ்சள் சாணி பவுடர் விற்பனை செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது.இதை மீறி சிலர் தங்கள் கடைகளில் சாணி பவுடரை மறைத்து வைத்து விற்பனை செய்து வருகிறார்கள். விஷத்தன்மை கொண்ட இதை குடித்து ஏராளமானவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.. இதைத் தொடர்ந்து கடைவீதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோமதி நேற்று ...

கோவை சீரநாயக்கன்பாளையம் அருகே ஒரு கோவிலின் பின்புறம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட்கா) பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ஆர். எஸ். புரம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் நேற்று மாலை அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர் .அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரை சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் பி.என்.புதூரை ...

கோவை: சார்ஜாவிலிருந்து கோவை வரும் ஏர்அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக கோவை வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அதிகாரிகள் நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவைக்கு வந்த அந்த விமானத்தில் இருந்து இறங்கி வந்த பயணிகளை சோதனை செய்தனர். அவர்களில் 11 பேர் சந்தேகப்படும்படி நடந்து கொண்டனர். அவர்களை தனி ...

புதுடெல்லி: தெலங்கானா முதல்வரும் பாரத் ராஷ்ட்ர சமிதியின் தலைவருமான கே. சந்திரசேகர ராவின் மகள் கவிதா, டெல்லியில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகிறார். டெல்லி மதுபான கொள்கை ஊழலில் அம்மாநில துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோதியா ஏற்கனவே கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே ஊழல் வழக்கில், கவிதாவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, ...