விழுப்புரம்: விழுப்புரம் அருகே குண்டலபுலியூ ரில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த மாதம் 10-ம் தேதி காவல்துறையினர் வருவாய் துறையினருடன் இணைந்து நடத்திய விசாரணையில், ஆசிரமத்தில் தங்கியிருந்த மனநலம் குன்றியோர் ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை அடித்து துன்புறுத் தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை ...

கோவையை அடுத்த சூலூர் கண்ணம்பாளையம் பிரிவை சேர்ந்தவர் சிவா என்ற சிவக்குமார். இவருடைய மனைவி கவிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 2016 – ம் ஆண்டு ஓடும் பேருந்தில் நகை பறித்தது சம்பந்தமாக ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் கவிதா மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கவிதா ...

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது இளம்பெண். இவர் கோவையில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவருக்கு ஒண்டிப்புதூரைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் அறிமுகமானார். அவர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் தொகை வாங்கித் தருவதாக கூறினார். மேலும் அவர் நடத்தையில் சந்தேகம் அடைந்த அந்த பெண் அவரிடம் பேசுவதை ...

கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் காளீஸ்வரி. இவர் நேற்று கோவை டாட்டாபாத்தில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே ஜீப்பில் ரோந்து சென்றார். அப்போது அங்கு திருநங்கைகள் சிலர் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நின்று ரோட்டில் நின்று கொண்டு பணம் வசூலித்துக் கொண்டிருந்தனர். அவர்களை கண்டித்து அறிவுரை ...

கோவை :தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் 36 வயதான கட்டிட தொழிலாளி. இவர் வேலை தேடி கடந்த 2021-ம் ஆண்டு கோவை ஒண்டிபுதூருக்கு வந்தார். அங்கு கூலி வேலை செய்து வந்தார். அப்போது கணவரை பிரிந்து வசித்து வந்த பெண் ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது .நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இந்த ...

கோவை :கருமத்தம்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் நேற்று அங்குள்ள ராம செட்டிபாளையம், ரயில்வே பாலம் அருகே வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அவரிடம் 1,100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ...

கோவையை அடுத்த ஆலந்துறை அருகில் உள்ள போளுவாம்பட்டியில் பூச்சி மருந்து மற்றும் உரக்கடை நடத்தி வருபவர் பால்பாண்டி (வயது 47) நேற்று இரவு இவரது கடையில் ஷட்டர் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது.  இதே போல அதே பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இது குறித்து உரக்கடை உரிமையாளர் பால்பாண்டி ...

கோவை : ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர், இவரது மகன் அருண் பிரசாத் ( வயது 23)இவர் கோவை அருகில் உள்ள ஒத்தக்கால் மண்டபத்தில் தங்கிருந்து வேலை செய்து வருகிறார். நேற்று இவர் தனது நண்பருடன் ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார்.அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4 பேருக்கும் , ...

கோவை அருகே உள்ள வடவள்ளி, பாரதியார் நகர், மகாராணி அவென்யூவை சேர்ந்தவர் காசிராஜன் (வயது 62)|கட்டிட வேலை செய்து வருகிறார். இவர் நேற்று காந்திபுரம்- புலுவாம் பட்டி தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். செல்வபுரம் அரசமரம் பஸ் ஸ்டாப் அருகே பஸ் சென்றபோது இவரது சட்டை பையில் இருந்தபணம் 29 ஆயிரத்து 500 ரூபாயை காணவில்லை ...

கோவை ஆர் .எஸ். புரம். அருணாச்சலம் ரோட்டை சேர்ந்தவர் மயில்சாமி. இவர் இறந்துவிட்டார். இவரது மனைவி யசோதா (வயது65 )நேற்று இவர் டவுன் பஸ்சில் பூ மார்க்கெட்டில் இருந்து சாய்பாபா காலனி சென்று கொண்டிருந்தார். அப்போது யாரோ இவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை திருடிவிட்டனர். இதுகுறித்து யசோதா சாய்பாபா காலனி போலீசில் ...