கோவை அருகே உள்ள கணபதி நேதாஜி நகரை சேர்ந்தவர் விமல் (வயது 30) அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று சின்ன வேடம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4 பேர் இவரிடம் மது குடிக்க பணம் கேட்டனர் .இவர் ...
கோவை போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல், சப் இன்ஸ்பெக்டர் ராக்கியப்பன் ஆகியோர் நேற்று மாலை குறிச்சி, வெங்கடாசலபதி நகர்,பகுதி உள்ள ஒரு சர்ச் அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 40 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த ...
கோவை: திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 34) இவர் பொள்ளாச்சி நாச்சிமுத்து கவுண்டர் வீதியில் தங்கி இருந்து அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சர்வராக வேலை பார்த்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை ஆசைவார்த்தை காட்டி பாலியல் பலாத்காரம் செய்தாராம். இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி, பி. கே. எஸ். காலனி காமராஜ் நகரை சேர்ந்தவர் நடராஜன் ( வயது 73) இவரது மனைவி கமலம் (வயது 68 )இவர்களுக்கு 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர் . இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது .இந்த நிலையில் 3-வது மகன் செந்தில்குமார் ( வயது 40 )தனது மனைவியை ...
தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் நடத்தப்பட்ட சோதனையில் போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவப் படிப்பைப் படிக்காமல் பலர் மருத்துவம் பார்ப்பதாக வந்த தகவலை அடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் உத்தரவின் படி பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். சோதனை முடிவில் 10 ...
திருவனந்தபுரம்: கேரளாவில் முழு ரயிலையும் எரிக்க ஷாரூக் ஷபி சதி திட்டம் தீட்டியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட உள்ளது. கடந்த 2-ம் தேதி கேரளாவின் ஆலப்புழாவில் இருந்து கண்ணூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இரவு 9.30 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் டி-1 பெட்டியில் இருந்த ...
கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள பச்சாபாளையம்,வெண்ணைக்காரர் தோட்டம் பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக அன்னூர் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக குரும்பபாளையம் கிரன் ( வயது 24) சதீஷ் (வயது 26) தினேஷ் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள டி.நல்லி கவுண்டன் பாளையம், ராமர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நாகரத்தினம் ( வயது 35 )தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் .நேற்று மதியம் அவரது மனைவி பேரூர் கோவிலுக்கு சென்று விட்டார். நாகரத்தினம் வேலைக்கு சென்று விட்டார். அப்போது யாரோ வீட்டில் பாத்ருமில் இருந்த சாவியை ...
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள வளையல் கடை வீதியில் செல்போன் கடை நடத்தி வருபவர் அகமத் சாதிக் ( வயது 27 )நேற்று முன் தினம் இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் வந்து பார்த்த போது கடையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த ...
கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார். இவரது வீட்டின் அருகே ஷாஜகான் (வயது 34) என்பவர் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். திருமணமான ஷாஜகான் கருத்து வேறுபாடு காரணமாக தன் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று 23 வயதான இளம்பெண் ...













