கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 படித்து வந்தார். பின்னர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் அந்த சிறுமிக்கும் சூலக்கல்லை சேர்ந்த ஜோஸ்வா ( வயது 23) என்பவருக்கும் பழக்கம் ...

கோவை துடியலூர் அருகே உள்ள நல்லம்பாளையம்,ரங்கா லேஅவுட் சேர்ந்தவர் ராஜ சிம்மா (வயது 46)இவர் அங்கு சில்வர் வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். கடந்13 ஆம் தேதி இரவு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுத்த வைத்திருந்த ரூ6 லட்சத்து 50 ஆயிரத்தை தொழிற்சாலை அலுவலக மேஜை டிராயரில் பூட்டி வைத்திருந்தார்.அந்த ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள ரங்கசமுத்திரம் வால்பாறை மெயின் ரோட்டை சேர்ந்தவர் திருஞான சண்முகம் (வயது 48) சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார் .இவர் நேற்று திவான்ஷா புதூர் நடுகானி அம்மன் கோவில் அருகே சாமி கும்பிடுவதற்காக லாரியை நிறுத்தினார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 4 பேர் இவரை வழிமறித்து ...

கோவை அருகே உள்ள காளப்பட்டி, சுபர்சன் கார்டனை சேர்ந்தவர்ஆர்த்தி (வயது 23) இவருக்கும் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த வியாபாரி ஜிதேந்திரா ( வயது 24 )என்பவருக்கும் 8 -11- 20 21 அன்று திருமணம் நடந்தது .திருமணத்தின் போது ஆர்த்தியின் பெற்றோர்கள் 125 பவுன் நகையும் 2 லட்சம் ரொக்கமும் வரதட்சணையாக கொடுத்தனர் .ஒரு ...

கோவை சுந்தராபுரத்தில்உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் ரெக்ஸ்,இவரது மனைவி டாக்டர் ராதிகா (வயது 57) இவர் கடந்த 12 – ஆம் தேதி வீட்டை பூட்டுவிட்டு தனது மகளுடன் பெங்களூர் சென்று விட்டார். நேற்று திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் கைப்பையில் வைத்திருந்த ரூ1 லட்சத்து 50 ஆயிரத்தை காணவில்லை.அவரது வீட்டில் வேலை பார்த்து ...

கோவை, பீளமேடு, வி .கே. ரோடு , டீச்சர்ஸ் காலனி சேர்ந்தவர் கிறிஸ்டோபர் இவரது மனைவி ரெக்ஸ்லின் ( வயது 32) நேற்று இவர் அங்குள்ள நேதாஜி ரோடு குழந்தைகள் பூங்கா அருகே சைக்கிள் ஓட்டிச் சென்ற தனது மகனுக்கு பின்னால் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு ஆசாமி ரெக்ஸின் ...

கடலூர் செம்மண்டலத்தில் உள்ள வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் குடியிருந்து வரும் பரணி(33), என்பவர் புதியதாக கட்ட உள்ள வீட்டு வரைபடத்துக்கு அனுமதி கேட்டு மாநகராட்சியில் மனு அளித்துள்ளார். இரண்டு மாதம் கடந்த நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன் மேயரின் நேர்முக உதவியாளர் ரகோத்தமனிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர் ரூ.20 ஆயிரம் லஞ்சம் ...

நெல்லை: அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீர்சிங் மற்றும் சிலர் என குறிப்பிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபரான சுபாஷ் கொடுத்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் ...

ரவுடி மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டு பெட்ரோல் பங்க் ஊழியர் தாக்கப்பட்டுள்ளார். புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. நேற்று முன் தினம் 18.4.2023 இரவு 7.30 மணிக்கு, செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூரில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பெட்ரோல் பங்கில் மாமூல் கேட்டு ரவுடிகள், தகராறில் ஈடுபட்டு பெட்ரோல் பங்க்கில் இருந்த அமல்ராஜ் என்பவரை ...

கோவை கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் சுல்தான் இப்ராஹிம். இவரது மனைவி சர்மதா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் திருப்பூரை சேர்ந்த முசாதிக் என்பவர் ஏற்கனவே திருமணமாகி மனைவி இறந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கோவைக்கு வந்து இங்கேயே தங்கி ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். அப்போது முசாதிக் கிற்கும் சர்மதாவிற்கும் ...