சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி 150-க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து நூதன முறையில் மோசடி செய்த சம்பவத்தில் நிறுவனத்தின் மேலாளர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 21 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் சொகுசு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இயங்கி வரும் பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை என்றும் அதில் சிவில் இன்ஜினியர், ...

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கோவை துடியலூர் அருகே உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து வீட்டு வேலைகள் செய்து வந்தார். ஆனால் சிறுமிக்கு வீட்டு வேலை செய்ய பிடிக்கவில்லை. பள்ளிக்கு சென்று படிக்க விரும்பினார். இந்தநிலையில் கடந்த மாதம் 19-ந் தேதி சிறுமி திடீரென மாயமானார். அக்கம் பக்கத்தில் தேடியும் ...

கோவை பொன்னையராஜபுரம் பழனிச்சாமி காலனி சேர்ந்தவர் தினேஷ் குமார் ( வயது 38.) வழக்கறிஞர். இவருக்கு சொந்தமான வீடு ஒக்கிலியர் வீதியில் உள்ளது .இதை என்.எச். ரோட்டில் கடையை நடத்தி வரும் சச்சிதானந்தம் என்பவருக்கு வாடகைக்கு கொடுத்திருந்தார் .இந்த நிலையில் இவர்கள் 2 பேருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதை தொடர்ந்து கடந்த ஆண்டு சச்சிதானந்தம் வீட்டை ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவையில் கந்துவட்டி புகார் தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. யாராவது கந்துவட்டி வசூலித்தால் அல்லது கந்துவட்டி கொடுக்க கோரி மிரட்டினால் ,கந்துவட்டிக்காக நிலத்தை அடமான வைத்தல் அல்லது விற்பனை செய்த பின் வட்டி வசூலித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அது தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம். ...

கோவை கிணத்துகடவு பக்கம் உள்ள காட்டம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் .இவரது மகன் விமல் குமார் (வயது 27) என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார் .இவர் கடந்த 13ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கப்பளாங்கறையில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று மாலை திரும்பி வந்தார். அப்போது வீட்டில் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டு ...

கோவை ஆர் .எஸ். புரம். லாலிரோடு சக்தி மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் .இவரது மனைவி ஆனந்தி (வயது 46)டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மேற்கு பெரியசாமி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் செயினை பறித்துக் ...

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள மசக்காளிபாளையம் நீலிஅம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் விவேகானந்தன் ( வயது 47) என்ஜினியர் .இவர் சொந்தமாக டெக்ஸ்டைஸ் உதிரிபாகங்கள் வியாபாரம் செய்து வருகிறார் .நேற்று காலை 11-30 மணிக்கு இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று இருந்தார் .மதியம் 2 – 15 மணிக்கு வீட்டுக்கு வந்தார் .அப்போது வீட்டில் ...

கோவை சுந்தராபுரம் .சிட்கோ,எல்.ஐ.சி. காலனி சேர்ந்தவர் ஆனந்தன் இவரது மகன் சந்தோஷ்குமார் (வயது 34) இவர் திருமண நிகழ்ச்சிக்கு மேடை அலங்காரம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் தொழில் செய்து வருகிறார்.இவருக்கும் குனியமுத்தூர் பி .கே .புதூர் அசோக் குமார் நகரை சேர்ந்த சுதீர் (வயது 29 ) இவரது தம்பி ஸ்ரீஹரி ( வயது ...

கோவை சரவணம்பட்டி விநாயகபுரம்,குமரன் வீதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் மனோஜ் பிரசாத் (வயது 25.) இவர் ஒரு செய்தி நிறுவனத்தில் நிருபராக வேலை பார்த்து வருகிறார்.பெற்றோர்களுடன் தங்கி உள்ளார்.நேற்று இவரது பெற்றோர்கள் வீட்டை பூட்டாமல் ,காம்பவுண்ட் கேட்டை மட்டும் பூட்டி விட்டு வெளியே சென்றனர். அப்போது யாரோ வீட்டினுள் புகுந்து பீரோவில் இருந்த 2 ...

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மறுவிசாரணை நடந்து வருகிறது. இதுவரை விசாரிக்கப்படாத புதிய நபர்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆறுமுகசாமி, அவரது மகன் செந்தில்குமார் மற்றும் உதவியாளர் பழனிசாமி, புதுச்சேரியை சேர்ந்த ரிசார்ட் உரிமையாளரான நவீன் பாலாஜி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். நேற்று மதுரையை சேர்ந்த டெக்ஸ்டைல் அதிபரான ...