கோவை பீளமேடு வி. கே. ரோட்டில் தனியாருக்கு சொந்தமான அப்பார்ட்மெண்ட் உள்ளது இங்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பசார்லஸ் என்பவர் ராம்குமார் என்பவருடன் புதிதாக குடி வந்தார்.இவர் தனக்கு சொந்தமான காரை பார்வையாளர்கள் கார் நிறுத்தும் இடத்தில் தொடர்ந்து நிறுத்தி வந்தாராம்.இதை அந்த அப்பார்ட்மெண்ட் செயலாளர் சுந்தர்ராசு (வயது 42) கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த சார்லஸ் ...
கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் நடந்த ரவுடி கொலையும்,நீதிமன்றம் அருகே நடந்த ரவுடி கொலையும் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.இது தொடர்பாக ரவுடிகள் பலர் கைது செய்யப்பட்டனர்.இந்த நிலையில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் நகர் முழுவதும் ரவுடிகள் பட்டியல் கணக்கெடுக்கப்பட்டு,ஏராளமான ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.தொடர்ந்து போலீசார் 3 ரவுடிகளை தேடி வருகிறார்கள்.இந்த நிலையில் ...
கோவை பேரூர் அருகே உள்ள செல்லப்பகவுண்டன் புதூரில்ஒரு தோட்டத்துக்கு அருகே சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பேரூர் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியது தெரிய வந்தது. இது தொடர்பாக செல்ல கவுண்டன் புதூரை சேர்ந்த பிரதீப் குமார் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள ஜமீன் ஊத்துக்குள, குப்பண்ண செட்டியார் வீதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் ( வயது 55 )கூலி தொழிலாளி. இவருக்கும் இவரதும் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. முத்துக்குமார் குடிப்பழக்கம் உடையவர் இந்த நிலையில் நேற்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முத்துக்குமார் தான் மறைத்து வைத்திருந்த ...
கோவை குனியமுத்தூர் ஜீவா நகரை சேர்ந்தவர் ரஹ்மத்துல்லா (வயது 25) பெயிண்டர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். குழந்தை இல்லை. இவர் நேற்று இரவு செல்வபுரம், தில்லைநகருக்கு சென்றார். பின்னர் நள்ளிரவு 11- 45 மணியளவில் அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த நபர் ரஹ்மத்துல்லாவை ...
கோவையில் காலாவதியான நிலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த குளிர்பானங்கள், பழ வகைகளை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர். கோடை காலம் தொடங்கி உள்ளதாலும், கோவையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதாலும் பதநீர், இளநீர், கம்பங்கூழ், பழரசம், சர்பத், கரும்பு ஜூஸ், குளிர்பானங்கள், மோர் உள்ளிட்ட திரவ ஆகாரங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. ...
கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள ரங்கம்மாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் துரைராஜ், இவர் இறந்துவிட்டார் . இவரது மனைவி சாந்தமணி (வயது69) இவர் நேற்று குறிச்சியிலிருந்து ஒப்பணக்கார வீதிக்கு இலவச பேருந்தில் பயணம் செய்தார்.பஸ் ஸ்டாப்பில் இவர் இறங்கும்போது அவர் அணிந்திருந்த 2 பவுன் செயினை ஒரு பெண் நைசாக திருடினார். இதை பார்த்து சாந்தாமணி ...
கோவை அருகே உள்ள விளாங்குறிச்சி .ரத்தினகிரி ரோட்டை சேர்ந்தவர்.இளங்கோவன் ( வயது 40) இவர் அங்குள்ள டாஸ்மாக் கடையில் (எண் 22 25 )ல் பார் நடத்தி வருகிறார் .நேற்று முன்தினம் நள்ளிரவில் இவரது பாருக்கு 7 பேர் சென்றனர்.டாஸ்மாக் கடை பூட்டிய பிறகு இவர்கள் மது கேட்டனர்.பார் உரிமையாளர் இளங்கோவன் கடை அடைக்கப்பட்டுள்ளது .மது ...
கோவை கணபதியைச் சேர்ந்தவர் சுரேஷ் ரெட்டி (வயது 31) இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது . அதில் கிரிப்டோ கரன்சியில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நம்பிய சுரேஷ் ரெட்டி அதில் உள்ள லிங்கை கிளிக் செய்து உள்ளே நுழைந்தார் .அதில் தினமும் கிரிப்டோ ...
கோவை பொன்னையராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பலராமன் என்பவரது மகள் நேத்ராவதி (36). நேத்ராவதிக்கும் கார்த்திக் லட்சுமி நாராயணன் என்பவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. கார்த்திக் லட்சுமி நாராயணன் ஹைதராபாத்தில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். திருமணத்தின் போது 15 லட்சம் ரூபாய் பணம் 100 பவுன் ...













