கோவை என்.எச்.ரோடு ஐந்து முக்கு மாகாளியம்மன் கோவில், ரயில் நிலையம் முன் உள்ள விநாயகர் கோவில்,கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன் உள்ள விநாயகர் கோவில் ஆகியவற்றில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் தேதி டயர்களை போட்டு ஒருவர் தீ வைத்து எரித்தார் .இது தொடர்பாக பெரியகடை வீதி ,உக்கடம் ரேஸ்கோர்ஸ் ...
கோவை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்தவர் சஞ்சீவி (வயது 42) இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் தங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவர் கடந்த 8-ந்தேதி நிலம் வாங்குவதற்காக கிருஷ்ணகிரி சென்று ஓட்டலில் தங்கி இருந்தார். சம்பவத்தன்று அவர் ஓட்டல் அறையில் இருந்த போது 7 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது ...
கோவை பீளமேடு அருகே உள்ள சின்னியம்பாளையம் ஜெமினி நகர், டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் அப்துல் வகாப் .இவரது மகன் ஷாஜகான் (வயது 40) செருப்பு கடை,செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு உக்கடம் கரும்புக் கடையிலும் சொந்த வீடு உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ரம்ஜான் என்பதால் ஷாஜகான் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ...
திக்கணஞ்ஜாடு, வள்ளோடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், அவரது மகன் சபீஷ் (வயது 20) இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார் .வழியாம் பாளையத்தில் வாடகை வீட்டில் தங்கி உள்ளார் .இவர் செல்போனில் திருநங்கைகளுக்கு உரிய பிரத்யேக செயலி வைத்திருந்தார்.அதில் தொடர்பு கொண்ட 3 ...
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி நடந்த தற்கொலை தாக்குதலில் ஐ.இ.டி எனப்படும் சக்தி வாய்ந்த வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டது என்று என்.ஐ.ஏ தாக்கல் செய்த குற்ற பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தீய கொள்கைகளை ஜமேஷா முபின் ஏற்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. அவர் ஐ.எஸ் ...
கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள சப்பே கவுண்டன் புதூர் சேர்ந்தவர் தண்டபாணி ( வயது 62) விவசாயி.சுங்கத்தில் உள்ள தோட்டத்தில் கட்டியிருந்த மாட்டை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து ஆனைமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அம்பராம்பாளையத்தைச் சேர்ந்த மாசாணி (வயது 23) பிரகாஷ் (வயது 27) ...
கோவை போத்தனூர் அருகில் உள்ள செட்டிபாளையம் ,பிரைட் முல்லை நகரில் வசிப்பவர் சக்தி குமார் (வயது 43) இவரது வீட்டில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக செட்டிபாளையம் போலீசுக்கு தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் சரவணன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்.அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக சக்தி குமார் ( வயது 43) ...
கோவை மாவட்டம் அன்னூர் அருகே கரியாம்பாளையம்- பொன்னே கவுண்டன்புதூர் ரோட்டில் அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா நேற்று இரவு வாகன சோதனை நடத்தினார். அப்போது ஸ்கூட்டரில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். ஸ்கூட்டரில் 3 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.ஸ்கூட்டரும் .கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இதை கடத்தி வந்த ...
கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த சிவகுமார் லாரி டிரைவர். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கவிதாவுக்கு மற்றொரு நபருடன் தொடர்பு ஏற்பட்டதால் அவர் தனது கணவர் மற்றும் மகள்களை விட்டுவிட்டு அந்த நபருடன் குடும்பம் நடத்தி வந்தார். இதை அறிந்த சிவக்குமார் தனது மனைவியை வசிக்கும் இடத்துக்குச் சென்று அவரை பலமுறை ...
கோவை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரை பேரூர் ஆறுமுக கவுண்டனூரை சேர்ந்த தொழிலாளியான ரதீஷ் என்பவர் ஒரு தலைபட்சமாக காதலித்து வந்தார். அவர் தனது காதலை அந்த சிறுமியிடம் கூறிய போது அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ரதீஷ் ...












