கோவை : நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை செயலாளராக பதவி வகிப்பவர் இடும்பவன் கார்த்திக். இவர் நேற்று உக்கடத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், இரு பிரிவுகளுக்கு இடையே மோதல் ஏற்படும் வகையிலும் பேசினாராம். இது குறித்து உக்கடம் போலீ சில் சப் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி புகார் செய்தார். போலீசார் ...

கோவையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2008 ம் ஆண்டு பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் கோவை – பாலக்காடு சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்பொழுது அந்த வழியாக வந்த ...

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் தொடர்ந்து துடியலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வெள்ளகிணர் பகுதியில் உயர் ரக போதை பொருள் விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் ...

கோவைபுதூர் சிறுவாணி நகரை சேர்ந்தவர் கோபிநாத் மனைவி ரேணுகா ( வயது 39) முதுநிலை பட்டதாரி. இவரிடம் கணபதியை சேர்ந்த ராஜ்குமார் சாமுவேல் அவரது மனைவி கவிதா ஆகியோர் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டனர். பின்னர் தாங்கள் பெரிய நிறுவனம் நடத்தி வருவதாகவும், ஏராளமானவர்களிடம் தொடர்பு இருப்பதால் முதலீடு செய்வதால் அதிக பங்கு தருவதாகவும் தெரிவித்தனர். இதனை ...

கோவை மாவட்டம் கோட்டூர் காவல் நிலைய பகுதியில் கோவில் திருவிழாவின் போது பழனியத்தாள், சிவபாக்கியம் மற்றும் துளசியம்மாள் ஆகிய மூன்று பெண்களிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர் 13 சவரன் தங்க செயின்களை திருடி சென்று உள்ளார். இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட நபர்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு ...

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் டிஜிட்டல் காயின் மூலம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி நிறுவனம் நடத்தி வந்தவரை, பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். ஓசூரைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஏ.கே. டிரேடர்ஸ் என்கிற நிறுவனம் மூலமாக யுனிவர் (டிஜிட்டல்) காயின் என்கிற திட்டத்தைத் தொடங்கினார். இதில், முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் ...

வேலூர் சரக டி ஐ. ஜி முத்துசாமி உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் கண்ணன், மேற்பார்வையில், வேலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு, குடியாத்தம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி, மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சாரதி ஆகியோரின் தலைமையில் 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 7 காவல் ஆய்வாளர்கள், 8 ...

கோவை சரவணம்பட்டி விநாயகபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் ( வயது 65) தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார் . இவரது மகன் குமாரவேல் (வயது 36) குடிப்பழக்கம் உடையவர்.எந்த வேலைக்கும் செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து தந்தை கிருஷ்ணனிடம் தகராறு செய்தார். இந்த நிலையில் 3 -9-2019 அன்று குமரவேல் தனது தந்தையிடம் மது ...

கோவை: ரம்ஜான் பண்டிகையையொட்டி கோவை காயிதே மில்லத் நகரில் சிறப்பு தொழுகை நடந்தது. இந்த தொழுகையின் போது மதம் தொடர்பான கருத்துக்களை குதுபா என்பவர் பேசினார். இதை அதே பகுதியை சேர்ந்த கோவை காதர் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தார் .இது குறித்து பெரிய கடை வீதி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சமூக வலைதளத்தில் ...

கோவை கடைவீதி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லதா சப்-இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோர் நேற்று உக்கடம் புல்லுக்காடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள ஒரு மறைவான இடத்தில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்த போது அவர்களிடம் 68 போதை மாத்திரை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையொட்டி 2 பேரும் ...