கோவை  போத்தனூர் அருகே உள்ள செட்டிபாளையம் ,கலைஞர் நகரை சேர்ந்தவர் செல்வம். கூலி தொழிலாளி. இவர் குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் ஒரு ஆசாமி அவரது வீட்டினுள் புகுந்து அவரது 20-வயது மகளின் கையை பிடித்து இழுத்து கட்டிப் பிடித்தாராம்.. உடனே அந்த பெண் சத்தம் போட்டார் .இதனால் தந்தை செல்வம் எழுந்து குடும்பத்தினர் ...

கோவை பாப்பநாயக்கன்பாளையம், ஜெய சிம்மபுரத்தைச் சேர்ந்தவர்உன்னி குமார் இவரது மகன் அபி என்ற அபிலேஷ் (வயது 32)இவர் கஞ்சா வழக்கு தொடர்பாக நேற்று காலை போதை பொருள் ஒழிப்பு கோர்ட்டில் ஆஜராக வந்தார். நீதிமன்றத்திற்குள் வந்த அவர் கஞ்சாபோதையில் அங்கும் இங்குமாக தள்ளாடியபடி ஆட்டம் போட்டார். அங்கிருந்த நீதிமன்ற ஊழியர்களை தகாத வார்த்தைகளால் பேசினார்..இதை கவனித்த ...

கோவை செல்வபுரம் எல்ஐசி காலனி சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் திவ்யஸ்ரீ (வயது 21) பி.பி.ஏ. பட்டதாரி. இவர் டெய்லர் கடையும் பேன்சி ஸ்டோரும் நடத்தி வருகிறார் .காந்தி பார்க் ரோடு சலிவன் வீதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் ( வயது 24) இவர் பாஸ்ட் புட் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் திவ்யஸ்ரீயை காதலிக்குமாறு ...

கோவை சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் உள்ள ஒரு ஒட்டலில் இரண்டாவது மாடியில் உள்ள ஒரு அறையில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் வினோத்குமார் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இதை நடத்தி வந்த தேனி மாவட்டம் சாமி குளம்பகுதியைச் ...

சென்னை / விழுப்புரம் / செங்கல்பட்டு: கள்ளச்சாராயம், போலி மதுபானம் குடித்து 22 பேர் உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு நேற்று உத்தரவிட்டார். இந்நிலையில், மெத்தனால் விநியோகித்தவர்கள் 5 பேர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்த 14 பேரும், செங்கல்பட்டு மாவட்டம் ...

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள ஆர்.என்.புதூரில் பாவா கிளினிக் என்ற பெயரில் கடந்த சில ஆண்டுகளாக கிளினிக் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கிளினிக் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக ஈரோடு மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை இணை இயக்குநர் அம்பிகாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து இணை இயக்குநர் அம்பிகா தலைமையிலான மருத்துவத்துறையினர் ஆர்.என்.புதூரில் உள்ள சம்மந்தப்பட்ட ...

கோவை ஜி.வி. ரெசிடென்சி அருகே நடைப்பயிற்சி செய்த.கவுசல்யா( வயது 38 )என்ற பெண்ணிடம் காரில் வந்து நகை பறிக்க முயன்ற சம்பவம் நடந்தது..இது வீடியோவில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது..இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் கொள்ளை கும்பலை பிடிக்க 3தனிப்படை அமைக்கப்பட்டது..இவர்கள்அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து, ...

கோவை மாவட்டம் கணியூர்- மாதப்பூர் ரோட்டில் உள்ள இந்திரா நகர் பகுதியில் கருமத்தம்பட்டி போலீசார் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது பைக்கில் வந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 300 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவும் ,பைக்கும் பறிமுதல் செயப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார் . விசாரணையில் அவர் ...

கோவை சிவானந்தா காலனி, மாஸ்த்தி அம்மன் லேஅவுட் சேர்ந்தவர் கணேஷ். இவரது மகன் கவுதம் ( வயது 19) இவர் மலுமிச்சம்பட்டி அன்பு நகரில் தங்கியுள்ளார். அங்குள்ள மதுரை வீரன் கோவில் அருகே கஞ்சா செடி பயிரிட்டு இருந்தாராம். இதை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். கஞ்சா செடி பறிமுதல் செய்யப்பட்டது.. ...

கோவை புளியகுளம் பெரியார் நகர் பகுதியில் தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் வீடு எடுத்து தங்கி படித்து வருகின்றனர் . இந்த நிலையில் இவர்களது வீட்டிற்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் கதவை  தட்டி தங்கிய கல்லூரி மாணவர்களை அழைத்தனர். மாணவர்கள் கதவை திறந்தவுடன், கதவுக்கு வெளியில் காத்து இருந்த மர்ம கும்பல் கத்தியை காட்டி வீட்டுக்குள் ...