கோவை வடவள்ளி ஐ.ஓ.பி காலனி பகுதியை சேர்ந்தவர் சுகன்யா, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் தனி, தனி வீடு உள்ளது. அப்பகுதியில் கணவருடன் சில ஆண்டுகளாக குடியிருந்து வருகிறார். அவர் வீட்டில் இரண்டு நாய்கள் வளர்ந்ததாகவும், அந்த நாய்கள் இருப்பதால் அப்பகுதியில் வரும் வன விலங்குகள் மற்றும் அடையாளம் தெரியாத நபர்களை கண்டால் சத்தம் ...

கோவை அருகே உள்ள சூலூர் எம்.ஜி.ஆர். நகர் சேர்ந்தவர் இப்ராகிம். அவரது மகன் முத்துகாதர் ( வயது 29 ) கூலி தொழிலாளி இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் இவர் வீட்டின் அருகே மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போன்” ஸ்விட்ச் ஆப் ” ஆனதால், தனது மனைவியின் செல்போனை ...

நகை வியாபாரியிடம் ரூபாய் ஒரு கோடியே 27 1/2 லட்சம் கொள்ளை: 12 மணி நேரத்தில் 6 பேரை அதிரடியாக கைது செய்த காவல்துறையின… கோவை மாவட்டம், தெலுங்குபாளையத்தில் பிரகாஷ் (44) என்பவர் நகைகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் கோவையில் உள்ள தனியார் வங்கியின் மேலாளர் மூலமாக அறிமுகமான பொள்ளாச்சியைச் சேர்ந்த ...

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப், பதவியில் இருந்து விலகிய பின்னரும் உளவுத் துறை ஆவணங்களை கையோடு எடுத்துச் சென்றுள்ளார். அதை வைத்து அவர் என்னவெல்லாம் செய்தார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க வரலாற்றில் இருந்த சர்ச்சைக்குரிய அதிபர் என்றால் அது டிரம்ப் தான்.. அந்நாட்டின் வரலாற்றிலேயே இவ்வளவு தூரம் யாரும் சர்ச்சையில் சிக்கியதே ...

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை எதிரொலியால் முதன்மை மாநில உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் என்பவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், ‘டெல்லியில் நடைபெறவிருக்கும் பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தமிழகம் சார்பாக அணியை தேர்வு செய்யாமல், தமிழக பள்ளிக் கல்வித் துறை தமிழக ...

கோவை மாவட்டம், சூலூர், கருமத்தம்பட்டி பகுதியில் அருகம்பாளையம், மாதப்பூர் பகுதிகளில் தோட்டம் மற்றும் வீடு ஆகியவற்றில் கேட்டுகளை (Gate) திருடிய கும்பலைச் சேர்ந்த கொள்ளு பாளையம் குமார் மற்றும் மகேந்திரன் இரண்டு பேர் பிடிபட்டனர். திருட்டுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பிடித்தனர். இவர்கள் தொட்டிபாளையம் பிரிவு பகுதியில் உள்ள அண்ணாச்சி பழைய இரும்பு கடையில் கேட்டுகளை விற்றது ...

கோவை மாவட்டம், கோவனூர் பள்ளத்தாக்கு பகுதியில் அரசு நிலத்தில் கனிம வளம் எடுக்கப்படுவதாக புகார் எழுந்து உள்ளது. கோவை மாவட்டம், வடக்கு தாலுகாவுக்கு உட்பட்ட கோவனூர் பள்ளத் தாக்கு பகுதியில் எண் 2, கூடலூர் நகராட்சிக்கு உள்பட்ட கட்டாஞ்சி மலையடிவாரப் பகுதியானது மலைதள பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். மேலும், வனத்தை ஒட்டிய பகுதிகள் விலங்குகள் ...

காரமடை அருகே உள்ள மருதூர் ஊராட்சி மன்றத்தலைவர் பூர்ணிமா ரங்கராஜன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் மோசடி வழக்கு பதிவு.. மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பல லட்ச ரூபாய் மோசடி செய்ததாக புகார். காரமடை ஒன்றியத்தில் உள்ள மருதூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக பூர்ணிமா ரங்கராஜன்(40) என்பவர் இருந்து வருகிறார்.இவர் ...

அப்பாவி பெண்களை குறி வைத்து மோசடி செய்த யூடியூபர் ஹேமலதாவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். கோவை விளாங்குறிச்சி அக்கம்மாள் கார்டனை சேர்ந்த ஹேமலதா கடந்த 2000 – ம் ஆண்டு “மாடர்ன் மம்மி “என்ற பெயரில் யூடியூப் சேனலை தொடங்கினார். இவர் ஆரம்பத்தில் பதிவிட்ட வீடியோக்கள், நடுத்தர பெண்களிடம் வரவேற்பை ...

கோவை  அவிநாசி ரோட்டில் உள்ள அண்ணா சிலை அருகே உள்ள அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் ஷிலா ராஜ் (வயது 42) இவர் நேற்று கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு தனது கட்சிக்காரர் சிவாஜி என்பவரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் இவரை ...