கோவை பேரூர் அருகே உள்ள காளம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 26) இவர் நேற்று நீலம்பூர் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன்( வயது 25)என்பவர் தன்னிடம் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அழகிகள் இருப்பதாகவும் பணம் கொடுத்தால் அவர்களிடம் உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசை வாரத்தை ...
கோவை அவிநாசி ரோட்டில் மேம்பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது .இந்த மேம்பால கட்டுமானத்திற்கு தேவையான இரும்பு கம்பிகள் ரோடு ஓரத்தில் வைக்கப்பட்டுள்ளன இந்த நிலையில் நேற்று முன்தினம் லட்சுமிமில் சந்திப்பு பகுதியில் மேம்பாலம் கட்டுமானத்திற்கு வைக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பிகளை ஸ்கூட்டரில் வந்த 3 பேர் திருடி சென்றனர். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது ...
கோவை : மேட்டுப்பாளையம் பகுதியில் கஞ்சா செடி வளர்ப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட தனிப்படை போலீசார் சம்பவ இடமான சமன்னா தண்ணீர் தொட்டி அருகே சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது போதை பொருளான கஞ்சா செடி வளர்த்ததற்காகவும் மற்றும் கஞ்சா வைத்திருந்ததற்காகவும் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் மகன் முகமது யாகூப் (வயது ...
சிறுமுகை அருகே 15-வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..! கோவை மாவட்டம் சிறுமுகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளியில் படிக்கும் 15 வயது சிறுமி பாலியல்பலாத்காரம் செய்யப்பட்டார்.இது தொடர்பாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த மோகன்.இவரது மகன் மணிகண்டன் (வயது 30) என்பவர் மீது மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் ...
தாய் – மகளுக்கு கத்தி குத்து – கணவர் உட்பட 2பேர் மீது புகார்..! கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள புகலூர் தாளத் துறையை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 38) இவருக்கு மனைவியும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.கருத்து வேறுபாடு காரணமாக கடந்து 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்கள். இந்த நிலையில் நேற்று ...
3 லாரிகளில் மணல் கடத்தல் .5பேர் கைது..! கோவை மாவட்டம் அருகே உள்ள குறுநெல்லி பாளையம் சந்திப்பில் கப்பளாங்கரை கிராம நிர்வாக அதிகாரி ஜெயபிரகாஷ் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினார் அப்போது அந்த வழியாக வந்த 3 லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அதில் 9 யூனிட் கிராவல் மணல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது ...
தொண்டாமுத்தூர் அருகே தோட்டத்தில் சீட்டாட்டம்: 12 தொழிலதிபர்கள் கைது – 6 கார் , 8 பைக் பறிமுதல்..! கோவை தொண்டாமுத்தூர்- மாதம்பட்டி ரோட்டில் உள்ள கருப்புராயன் கோவில் வீதியில் சங்கர்என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் பணம் வைத்து சீட்டு விளை யாடுவதாக தொண்டாமுத்தூர் போலீசுக்குநேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் ராஜா அங்கு திடீர்சோதனை ...
கத்தியால் குத்தி 2 தொழிலாளிடம் பணம் கொள்ளை – கிளினர் கைது..! கோவை : அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பாலின் தாஸ் (வயது 37) பினோத் மிலி (வயது 45 இவர்கள் இருவரும் பாலத்துறை விநாயக கோவில் வீதியை சேர்ந்த சரவணகுமார் என்பவரது ஹாலோ பிளாக் தொழிற்சாலையில்தங்கி இருந்து தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் ...
கழுத்தை நெரித்து பெண்ணை கொலை செய்து நகை கொள்ளை வழக்கில் கொலையாளி இன்று சிக்கினான்..கள்ளக்காதலால் கொலையா..? கோவை காளப்பட்டி அருகே உள்ள பாலாஜி நகர் பேஸ்- 2 பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 44)இவர் அன்னூரில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கியிருந்து கூலி வேலைசெய்து வருகிறார். இவரது மனைவி ஜெகதீஸ்வரி( வயது 41)) இவர்களுக்கு கார்த்திகா( ...
கோவை நகை வியாபாரியிடம் போலி நகைகளை கொடுத்து 1 கிலோ தங்கம் மோசடி..! கோவை பெரிய கடை வீதியை சேர்ந்தவர் தியாகராஜன் நகை வியாபாரி இவர் பெங்களூருவில் உள்ள நகைக்கடையை சேர்ந்த சுனில் ( வயது 50) என்பவரிடம் தொழில் ரீதியாக பழக்கம் வைத்திருந்தார்.அவரிடம் தங்க நகை மற்றும் தங்கக் கட்டிகளை கொடுத்து வியாபாரம் ...











