கோவை: கோவையை அடுத்துள்ள கிணத்துக்கடவு விவேகானந்தர் விதியை சேர்ந்தவர் கோபால் ராஜ். இவரது மனைவி சுலோச்சனா (வயது 50)இவர்களது மகள் மணிமேகலை ( வயது 25)இவர்களும் சுலோச்சனாவின் அக்கா மகன் அய்யப்பன் (வயது 46)இருவரும் அருகருகே வசித்து வருகிறார்கள்.இவர்களுக்குள் 5 ஏக்கர் நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது .இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து ...

கோவை :கோவை சுங்கம் சிவராம் நகரை சேர்ந்தவர் நவாஸ் கான்.இவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் கோவை பெரிய கடை வீதியில் உள்ளது.இதில் மேனேஜராக பணிபுரிந்து வருபவர் சர்புதீன் (வயது 54) இவர் பெட்ரோல் பங்க் அலுவலகத்தில் இருந்த போது அதே வங்கியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வரும் மற்றொரு சர்புதீன் ( வயது 51) என்பவர் ...

கோவை சரவணம்பட்டி ,சிவ இளங்கோ நகரை சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மகன் ஜெரின் ஜோசப் ( வயது 33) இவருக்கும் ராமநாதபுரம் பெரியார் நகர், டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த சுசித்ரா (வயது 29) என்பவருக்கும் 24 -8- 20 18 அன்று திருமணம் நடந்தது ஒரு மகள் உள்ளார்.இந்த நிலையில் கணவர் ஜெரின் ஜோசப், மாமியார் ...

கோவை : கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மணிக்கெண்ணை பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் .இவரது மகன் அந்தோணிராஜ் ( வயது 29) இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று இவர் கோவையில் நடந்த தனது நண்பர் திருமண விழாவில் பங்கேற்பதற்காக வந்திருந்தார் .திருமணம் முடிந்து ஊருக்கு ...

கோவை சலீவன் வீதியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக கடைவீதி போலீசுக்கு நேற்று இரவு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ், சப் இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோர் அந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பெண்களை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பெண் தரகர் துளசி என்ற தனலட்சுமி (வயது 35)கைது ...

கோவை பீளமேடு லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் என்பவரின் மனைவி ரேவதி (48). பல் டாக்டரான இவர் நேற்று மாலை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அப்போது பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் ரேவதி கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் தாலி செயின் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர் ...

கோவையில் உரக் கடைகளில் சிறப்பு பறக்கும் படையினா் மேற்கொண்ட ஆய்வில் முறைகேடுகளில் ஈடுபட்ட 9 உரக்கடைகள் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளனா். கோவை மாவட்டத்தில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை அலுவலா்கள் அடங்கிய 12 சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, தனியாா் ...

ரெயிலில் டிக்கெட் எடுக்காத 637 பேர் பிடிபட்டனர் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த 637 பேர் பிடிபட்டனர். அவர்களுக்கு ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்து 820 அபராதம் விதிக்கப்பட்டது. கோவை ரெயில் நிலையம் வழியாக ஏராளமான ரெயில்கள் வந்து செல்கின்றன. இந்த ரெயில்களில் சிலர் டிக்கெட் எடுக்காமல் பயணம் ...

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் கைது செய்யப்பட்டான். சிறுவன், சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சேர்ந்த 17 வயது சிறுவன், 8 – ம் வகுப்பு வரை படித்து விட்டு கோவை ரத்தினபுரி பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். ...

கோவையில் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்  திருடிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது.. கோவை உக்கடம் அல் அமீன் காலனி இரண்டாவது விதியைச் சேர்ந்தவர் முகமது சன்ஃபர். கோவை பெரிய கடை வீதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வரும் சன்ஃபர், நேற்று இரவு வழக்கம் போல் தனது ...