கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த அருண்குமார் என்பவர் AK TRADERS யுனிவர் காயின் என்கிற டிஜிட்டல் காயின் நிறுவனத்தைக் கடந்த இரண்டு வருடங்களாக ஓசூர் ராமகிருஷ்ணா நகரில் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் 7,70,000 ரூபாய் டெபாசிட் செய்தால் வாரம் ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும் எனப் பொதுமக்களின் ஆசையைத் தூண்டும் விதமாகக் கவர்ச்சிகரமான விளம்பரங்களை அப்பகுதியில் ...
கோவை சிங்காநல்லூரில் உள்ள நாராயணசாமி லே-அவுட்டை சேர்ந்தவர் கோவிந்ராஜ். இவரது மகன் ஜெபராஜ் (வயது 35) இவர் கடந்த 23ஆம் தேதி (ஞாயிறு) வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்திற்கு சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே ...
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விநாயகபுரம், அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் நாராயணசாமி இவர் இறந்துவிட்டார். இவரது மனைவி விஜயலட்சுமி ( வயது 55) இவர் நேற்று அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் செயினை பறித்துவிட்டு ...
கோவை மாவட்ட தேசிய குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவு மேலாளர் விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் நேற்று கணபதி பஸ் நிலையத்தில் உள்ள ஒரு பழக்கடையில் திடீர் சோதனை நடத்தினார்கள். அங்கு 15 வயதுக்குட்பட்ட சிறுவனை வேலைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .அந்த சிறுவன் மீட்கப்பட்டான். இது தொடர்பாக வியாபாரி பூபதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே ...
கோவை பொன்னையராஜபுரம் பழனிச்சாமி காலனி. 2-வது வீதியை சேர்ந்தவர் ராஜசேகர் ( வயது 38) இவர் தெலுங்கு வீதியில் நகைபட்டறை நடத்தி வருகிறார். இவரிடம் மேற்கு வங்காளத்தை சேர்ந்த கார்த்திக் என்ற ராஜ ருகிதாஸ் (வயது 34) என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இதற்காக அவர் நகை பட்டறை அருகே அறை ...
கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோடு, இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் இவரது மனைவி லலிதா ( வயது 54 ) இவரது 3-வது மகளுக்கு திருமண ஏற்பாடு நடந்து வந்தது. இதற்காக கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் 23-ஆம் தேதி பெண் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது . அந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு மணப்பெண்ணுக்கு சேலை நகைகள் ...
ரூ. 930 கோடி மோசடி.. பாசி நிறுவன சொத்துக்கள் ஏலம் – மாவட்ட வருவாய் அலுவலர் லீனா அலெக்ஸ் அறிவிப்பு..!
திருப்பூரை தலைமை இடமாகக் கொண்ட பாசி போரக்ஸ் டிரேடிங் என்ற ஆன்லைன் நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனம் பொதுமக்கள் அளிக்கும் முதலீட்டு பணத்திற்கு 40 சதவீதம் வரை வட்டி தரப்படும் என்று அறிவித்தது. இதை நம்பிய ஏராளமான பொதுமக்கள் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இவ்வாறு பொதுமக்கள் முதலீடு செய்த தொகை திருப்பி தரப்படவில்லை. இது ...
தெலுங்கானா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஆட்சேர்ப்புத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் கசிந்ததாகக் கூறி தெலுங்கானாவில் பரவலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறைந்தபட்சம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுகள் வெளிவந்ததில் இருந்து அரசு காலியிடங்களை நிரப்புவதற்கான மூன்று தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில், தெலுங்கானா வினாத்தாள் கசிவு வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் ...
கோவை என்.எச்.ரோடு ஐந்து முக்கு மாகாளியம்மன் கோவில், ரயில் நிலையம் முன் உள்ள விநாயகர் கோவில்,கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன் உள்ள விநாயகர் கோவில் ஆகியவற்றில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் தேதி டயர்களை போட்டு ஒருவர் தீ வைத்து எரித்தார் .இது தொடர்பாக பெரியகடை வீதி ,உக்கடம் ரேஸ்கோர்ஸ் ...
கோவை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்தவர் சஞ்சீவி (வயது 42) இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் தங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவர் கடந்த 8-ந்தேதி நிலம் வாங்குவதற்காக கிருஷ்ணகிரி சென்று ஓட்டலில் தங்கி இருந்தார். சம்பவத்தன்று அவர் ஓட்டல் அறையில் இருந்த போது 7 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது ...