கோவை செல்வபுரம் செட்டி வீதியை சேர்ந்தவர் மகேந்திரன் ( வயது 49) இவர் நேற்று கோவை வாலாங்குளம் குழந்தைகள் பூங்கா அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது முத்து என்ற முத்துக்குமார் என்பவர் அவரிடம் 2 பெண்களை காட்டி விபச்சார அழைப்பு விடுத்தாராம்.இதுகுறித்து மகேந்திரன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் சம்பவ இடத்துக்கு ...

கோவை சரவணம்பட்டி எல். ஜி. பி நகரை சேர்ந்தவர் ஸ்ரீ முருகன். இவரது மனைவி பிரிய லட்சுமி (வயது 39)இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு குறுந் தகவல் வந்தது. அதில் தங்கள் நிறுவனத்தில் பகுதி நேர வேலை இருப்பதாகவும் அதில் இணைந்தால் பல லட்சம் சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது .இதை நம்பிய பிரியதர்ஷினி அந்த ...

கோவை ராமநாதபுரம் ஓம் சக்தி நகரில் “பெஸ்ட் டிரேடிங் கம்பெனி” என்ற பெயரில் சிமெண்ட் மொத்த விற்பனை நிலையம் உள்ளது . இங்கு பொள்ளாச்சி ஆறுமுகம் வீதியை சேர்ந்த சபரீஸ்வரன் (வயது 35) நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், கொழிஞ்சிப்பட்டியை சேர்ந்த குணசேகரன் ( வயது 30) ஆகியோர் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் வாடிக்கையாளர்களுக்கு ...

கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி கோவை ரயில் நிலையம் பகுதியில் சோதனை நடத்தினார்கள்.அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர் . அவர்களிடம் 44 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் தேனி தேவாரம் பகுதியைச் சேர்ந்த ...

கோவை அருகே உள்ள பிஎன் புதூர், மும்பை நாயக்கர் வீதியை சேர்ந்தவர் குமார் (வயது 59) இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் வெளியே சென்றிருந்தார். இரவு 8 மணிக்கு வீடு திரும்பினார் .அப்போது வீட்டின் முன் கதவு திறந்து கிடந்தது .உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 8 பவுன் ...

கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 39) இவர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள எம்ஜிஆர் மார்க்கெட் அருகே தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்தாராம். இவரை சாய்பாபா காலனி போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்து 12 லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல குனியமுத்தூர் விஜயலட்சுமி மில் ...

கோவை பீளமேடு புதூர் ,திருமகள் நகர், 3-வது வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் ( வயது 58 )இவர் நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 3ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் பெங்களூரு சென்று விட்டார்.நேற்று திரும்பி வந்தார். அப்போது அவர் வீட்டில் இருந்த பின் கதவு உடைக்கப்பட்டு ...

தஞ்சாவூர் கீழரத வீதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 42) இவர் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மொத்தமாக பூண்டு வாங்கி தமிழ்நாடு முழுவதும் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- என்னை கடந்த 20 22 ஆம் ஆண்டு ...

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 75 வயது முதியவர். இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் மகன் வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகனுக்கு 8 வயது மற்றும் 6 வயதில் 2 மகன்களும் 2 வயது பெண் குழந்தையும் உள்ளது. ...

கோவை காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் ,சப் இன்ஸ்பெக்டர் அய்யா சாமி ஆகியோர் நேற்று காந்திபுரம் சத்தியமூர்த்தி ரோடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 90 போதை மாத்திரைகள்  இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இருவரும் ...