கோவையில் 2 பெண்ணிடம் 9பவுன் செயின் பறிப்பு – பைக் ஆசாமிகள் கைவரிசை..!  கோவை பாப்பநாயக்கன்பாளையம்,பழையூர் ஜெய்சிம்மபுரத்தை சேர்ந்தவர் அசோகன்.இவரது மனைவி லதா (வயது 55) இவர் நேற்று காலையில் அங்குள்ளபால் பூத்தில் பால் வாங்கி விட்டு வீட்டுக்கு நடந்து வந்தார்.அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கச் ...

கோவை ராமநாதபுரம், ஒலம்பஸ், 80 அடி ரோட்டில் உள்ள அருணாச்சல தேவர் காலனியைச் சேர்ந்தவர் விஜய் .அவரது மனைவி தனலட்சுமி (வயது 19)இவரது வீட்டின் அருகில் தர்மபுரி மாவட்டம் முத்தம்பட்டியை சேர்ந்த ஆனந்த் (வயது 21) என்பவர் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வருகிறார் .நேற்று விஜய் வேலைக்கு சென்று விட்டார். இவரது மனைவி ...

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பெல்லாதியை சேர்ந்தவர் கண்ணம்மாள்( வயது 68) இவர் வீட்டின் அருகே குடிநீர் குழாயில் நேற்று தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார் . அப்போது அவர் அணிந்திருந்து 2 பவுன் தங்க சங்கலியை குழாயில் சிக்கி அறுந்து கீழே விழுந்தது. அதை கண்ணம்மாள் எடுக்க முயன்றார். அப்போது குழாய்க்கு தண்ணீர் குடிக்க ...

கோவையை அடுத்துள்ள பேரூர் சுண்டக்காமுத்தூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் ( வயது 42 ) இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்..இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன்- மனைவி 2 பேரும் விவாகரத்து செய்து கொண்டனர்.இதனால் ரவிச்சந்திரன் 2 -வது திருமணம் செய்ய பெண் தேடி வந்தார். இதற்காக அவர் ஆன்லைனில் உள்ள திருமண ...

கடனைத் திரும்பி கேட்டதற்கு குப்பை கொட்டி டார்ச்சர்.. கோவை மேயர் குடும்பம் மீது வீடியோ ஆதாரங்களுடன் புகார்.. மருத்துவ செலவுக்கு கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் வீடு மீது குப்பையை கொட்டி டார்ச்சர் செய்யும் கோவை மேயரின் குடும்பத்தினர் பற்றி வீடியோ ஆதாரங்களுடன் தமிழக முதல்வர் மற்றும் மனித உரிமை ஆணையத்துக்கு புகார்… கோவை ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ,வசியபுரம் ராமசாமி நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 38) இவர் அங்குள்ள சீனிவாசபுரத்தில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யபடுவதாக பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் தங்கதுரை நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு 100 ...

கோவை: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம். தங்கச்சிமடம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் முருகன் .இவரது மகன் ராகுல் சரத் (வயது 21) கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3-ம்ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் நவ இந்தியா பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ...

கோவை மாவட்டம் அன்னூர், ஆசாத் நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி தேன்மொழி (வயது 33) இவர் கடந்த 20 ஆம் தேதி உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள அவரது 3.5 பவுன் தங்க நகையை ஒரு பையில் வைத்துக் கொண்டு பஸ்சில் சென்றார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரிடம் இருந்த தங்க ...

கோவை கணபதி பாரதி நகரில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் சுருதி கலையரசன்(வயது 51) இவரது கணவர் இறந்து விட்டார். இவர் சித்ரா ஏர்போர்ட் அருகே தனியாக பெண்கள் ஹாஸ்டல் நடத்தி வருகிறார்.இதனால் கடந்த 23ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு ஹாஸ்டலில் தங்கி விட்டார். வீட்டுச் சாவியை அப்பார்ட்மெண்ட் காவலாளியிடம் கொடுத்திருந்தார். அப்போது அப்பார்ட்மெண்ட் காவலாளி ...

கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை, கொல்கத்தா, மும்பை ,டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது இது தவிர சிங்கப்பூர் ,சார்ஜா ஆகிய நாடு இருந்தும் கோவைக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன .இந்த விமானங்களில் வரும் பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வருகின்றனர். இதன் காரணமாக கோவை விமானத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு ...