தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் குட்வில் நகர் பகுதியில் காலி மைதானத்தில் மர்ம ஆசாமி கண்டந் துண்டமாக வெட்டுப்பட்ட நிலையில் ஒரு மர்ம ஆசாமி பிணமாக கிடப்பதாக தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் க்கு செல்போனில் தகவல் கொடுத்தனர் . அதன் பேரில் பீர்க்கன்கரணை போலீசாருக்கு மைக்கில் தகவல் கொடுத்தார்.  அங்கு சென்ற போலீசார் பிணத்தை ...

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கைத்தறி பட்டு சேலை உற்பத்தியில் பெயர் எடுத்த ஊர் ஆகும் ஆரணி மற்றும் ஆரணி சுற்றி உள்ள சேவூர் முள்ளிப்பட்டு ஒண்ணுபுரம் முனுகப்பட்டு ஆகிய 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் கைத்தறிப்பட்டு பட்டு உற்பத்தி செய்யப்படுகின்றன ஆரணியில் இருந்து கைத்தறிப்பட்டு ஆந்திரா கர்நாடகா கேரளா போன்ற வெளி மாநிலங்களும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி ...

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கடைவீதியில் செயல்பட்டு வரும் சத்தியமங்கலம் நகர கூட்டுறவு வங்கியில் வங்கி கணக்கு வைத்திருப்போருக்கு நகை கடன் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே  வங்கிக்கு வந்த சத்தியமங்கலம் ஓம் சக்திநகரை சேர்ந்த முருகன் (44) என்ற நபர் புதியதாக கணக்கு துவங்கி தங்க நகையை அடகு வைத்து நகை ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள மோதிராபுரத்தில் ராஜன் என்பவரது வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் ( வயது 62) ...

பிரபல யூடியூப்பர் டிடிஎப் வாசன் பைக் சாகசம் செய்து விபத்துக்குள்ளான நிலையில், பொதுமக்களுக்கு அச்சுறுத்ததை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனம் ஓட்டியத்ற்காக அவரை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்துள்ளனர். டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சாத்திரம் அருகே பைக்கில் சென்றபோது பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சாகசம் ...

கோவை : சேலத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை ( வயது 26) இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தார். அப்போது தன்னுடன் படித்த அன்னூரைச் சேர்ந்த ஒரு மாணவியை காதலித்தார். இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களுக்கு சென்று தங்கள் காதலை வளர்த்து வந்தனர் .ஆனால் அதன் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் இருவரும் ...

சத்தியமங்கலம் : புஞ்சை புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பஸ் நிலையத்தில் பயணிகள் நிற்கும் பகுதியில் இரண்டு வாலிபர்கள் சந்தேகப்படும்படி நின்றிருந்ததை போலீசார் கண்டனர். இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அசோக் ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு அவரது தந்தை பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது  இது தொடர்பாக கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி அந்த மாணவியின் தந்தையை நேற்று கைது செய்தனர். இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இவர் நீதிமன்றத்தில் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தொப்பம்பட்டி, புது காலனி சேர்ந்தவர் ஆறுமுகம் என்கிற டேவிட் (வயது 34 ) பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார்.இவரது மனைவி கற்பகம் ( வயது 32) ஸ்கேன் மையத்தில் பணிபுரிந்து வந்தார். இவர்கள்இருவரும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண் ...

கோவை துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார், சப் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் வெள்ள கிணறு ரயில்வே கேட் அருகே நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 1100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.விசாரணையில் அவர் கணபதி ...