தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த அரகாசனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட எர்ரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னண்ணன் இவரது மகன் சக்திவேல் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். அதில் பெரும்பாலை மின்வாரியத்தில் வணிக ஆய்வாளராக பணிபுரியும் காசி என்பவர் நீண்ட நாட்களாக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் தனது விவசாய நிலத்திற்கு இலவச மின் இணைப்பிற்காக விண்ணப்பம் அளித்திருந்தேன். ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்பக்கம் உள்ள ரங்கசமுத்திரம், காந்தி வீதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் கோபிநாத் ( வயது 19)சின்னவேடம்பட்டி ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் எம் பி ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது அண்ணன் நந்தகுமார் இவரும் அதே கல்லூரியில் எம். பி ,ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் ...

பொள்ளாச்சி பக்கம் உள்ள ஆச்சி பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 47)இன்டர்நெட் இணைப்பு தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சேர்ந்த சின்னதுரை ( வயது 31) என்பவருக்கும் பணம்- கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று சின்னதுரை முருகேசன் வீட்டின் முன் நிறுத்தி இருந்த கார் ...

கோவை கவுண்டம்பாளையம் ஜி.என். மில்,பகுதியில் உள்ள என்.பி.சி. நகரை சேர்ந்தவர் விஜயராஜ் இவரது மனைவி விஸ்வ பிரியா (வயது 27) துடியலூர் பகுதியில் உள்ள கார் சர்வீஸ் மையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று துடியலூரில் இருந்து அரசு டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள புது பஸ் நிலையத்தில் ...

கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் அப்துல் நாசர் ( வயது 48) ரியல் எஸ்டேட் அதிபர்.இவரிடம் கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த”சாகுல் அமீது ஷான்சா செரிப் உட்பட 4 பேர் தொழில் ரீதியாக அறிமுகம் ஆனார்கள் .இந்த நிலையில் செல்வபுரத்தில் 5.5 சென்ட் நிலம் இருக்கிறது. அது எனக்கு தெரிந்த நபர்தான் வைத்திருக்கிறார். அந்த நிலத்தை நான் வாங்கித் ...

கோவை சின்னியம்பாளையம் அரசு தொடக்க பள்ளியில் இரும்பு கம்பியால் மாணவர்களை தாக்கிய தலைமை ஆசிரியர்.சாந்தாமணி . பெற்றோர்கள் பள்ளியை முற்றைகையிட்டு போராட்டத்தால் பரபரப்பு.. இதையடுத்து அங்குள்ள அரசியல் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.. ...

கோவை சிங்காநல்லூர் அண்ணா நகர் அங்கம்மாள்லே – அவுட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவர் இறந்து விட்டார். இவரது மனைவி லட்சுமி ( வயது 54) தனது தாயுடன் வசித்து வருகிறார்.கடந்த 10ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு திண்டுக்கல் சென்று விட்டார் .நேற்று திரும்பி வந்தார்.அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் ...

கோவை கணபதி மணியகாரம்பாளயத்தில் உள்ள நட்சத்திரா கார்டனில் வசிப்பவர் கோபிநாத், இவரது மனைவி சரண்யா. இவர்களது காரை தங்களது வீட்டின் முன் நிறுத்தி இருந்தனர். தூசி படாமல் இருக்க கார் மீது கவர் போட்டு மூடி வைத்திருந்தனர். நேற்று மதியம் ஒரு மணி அளவில் அந்த காரில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்ததும் அக்கம் ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கமுள்ள புதுப்பாளையம், குமார் நகரை சேர்ந்தவர் சக்திவேல்( வயது 28)பனியன் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று செல்லப்பம்பாளையம் பிரிவில் பைக்கில் உட்கார்ந்து செல்போன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்து ஒரு ஆசாமி இவரது  செல்போனை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பி சென்றார். உடனே ...

கோவை ஒண்டிப்புதூர் ,சிவசக்தி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் மாதிரி (வயது 31) முதுநிலை பட்டதாரி. இவருக்கும் பிரதீப் மணிகண்டன் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது மாதுரிக்கு பெற்றோர்கள் 50 பவுன் நகை போட்டனர்..மேலும் திருமணத்திற்காக ரூ.10 லட்சம் வரை செலவு செய்தனர். இந்த நிலையில் மாதுரி ...