கோவை : காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.இந்த நிலையில் கோவையில் சில இடங்களில் டாஸ்மாக் கடை அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போலீசார் நகர் முழுவதும் உள்ள டாஸ்மாக் ...

கோவை மருதமலை அருகே உள்ள ஐ.ஓ.பி காலனி சேர்ந்தவர் மனோகரன், இவர் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவர் வடவள்ளியில் தனது வீட்டைஅவரது மகன் பாரதிக்கு செட்டில்மெண்ட் பத்திர பதிவு செய்து கொடுத்துள்ளார். இதையடுத்து அவர் அந்த வீட்டின் பட்டா மாறுதலுக்காக இ சேவை மையத்தில் கடந்த 19ஆம் தேதி விண்ணப்பித்தார். இதையடுத்து கடந்த 20-ந்தேதி ...

கோவையில் பத்திர பதிவுத்துறை டி.ஐ.ஜி.யாக பணிபுரிந்து வந்தவர் வி. மணி (வயது 74) இவர் தனது பெயரிலும் தனது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதில் கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 2000 ஆண்டு வரை ரூ 22 லட்சத்து 83 ஆயிரத்து 583 ...

ஈரோடு மாவட்டம்  பவானிசாகர் அருகே உள்ள பசுவபாளையத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (27). கட்டிட தொழிலாளியான இவர் தனது நண்பரான தொட்டம்பாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவருடன் சேர்ந்து ஒத்தப்பனை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தினர். ராமகிருஷ்ணனுக்கு மதுபோதை தலைக்கேறிய நிலையில் அவரது தந்தைக்கு போன் செய்த மோகன்ராஜ், உங்கள் மகனுக்கு மது போதை ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி தமிழக கர்நாடகா எல்லையில் அமைந்துள்ளதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள மதுபான கடைகளில் இருந்து குறைந்த விலை மதுபானங்களை  வாங்கி தாளவாடி மலை பகுதிக்கு கொண்டு வந்து மலை கிராமங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது வாடிக்கையாக உள்ளது. இதற்கிடையே தாளவாடி போலீசார் தாளவாடி – தலமலை சாலையில் ...

சண்டிகர்: போதை மருந்து கடத்தல் வழக்கில், பஞ்சாபில் காங்கிரஸ் எம்.எல்.ஏ சுக்பால் சிங் கைராவை போலீசார் கைது செய்தனர். இது அம்மாநிலத்தில் ‘ இண்டியா’ கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். சுக்பால் சிங் கைரா மீது கடந்த 2015 ம் ஆண்டு போதை மருந்து கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் ஜலாலாபாத் ...

கோவை மாநகரிலும் புறநகர் மாவட்டத்திலும்  டாஸ்மாக் பார்களில் 24 மணி நேரமும் மது விற்பனை ஜோராக நடந்து வருகிறது.இந்த நிலையில் சமீப காலமாக வெளி மாநிலங்களில் இருந்து எரி சாராயம் வாங்கி போலி மது தயாரித்து கோவை சுற்று வட்டாரங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து பதுக்கி வைத்து சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்த மது ...

திருப்பத்தூர் மாவட்டம் நாட்ராம்பள்ளியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் தேவ கணேஷ் (வயது 20) கோவை குனியமுத்தூர் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பிடெக் (ஐ. டி.) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று கோவை புதூர் அறிவொளி நகர் ரோட்டில் தனது நண்பருடன் நடந்து சென்றார் .அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 ...

கோவை ஒண்டிப்புதூரில் உள்ள வள்ளலார் அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் மகேஸ்வரன், இவரது மனைவி சர்மிளாதேவி ( வயது 26) இவர்களுக்கு 10- 11- 20 21 அன்று திருமணம் நடந்தது.இவர் நேற்றுமுன் தினம் தேனி மாவட்டம்,பெரியகுளம் சில்வர் பட்டியல் வசிக்கும் தனது தாயார் சிவமணிக்கு போன் செய்து தனது கணவர் தனக்கு டார்ச்சர் செய்வதாக கூறினாராம்.இது தொடர்பாக ...

கோவை அருகே உள்ள பி.என்.புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் சுஜித் குமார் (வயது 35) கட்டிட தொழிலாளி இவரது மனைவி அகிலா ( வயது 31) இவரது நடத்தையில் கணவர் சுஜித் குமார் சந்தேகப்பட்டார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுஜித் குமார் ...