கோவை உக்கடம் கோட்டைமேடு எல். எம் ஆர் .வீதியை சேர்ந்தவர் ஜான்ஷா. இவரது மனைவி பர்சனா (வயது 28) நேற்று இவர் வீட்டை திறந்து போட்டுவிட்டு மாடிக்குச் சென்று தொட்டியில் தண்ணீர் இருக்கிறதா? என்பதை பார்க்கச் சென்றார் .திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் கைப்பையில் வைத்திருந்த 2 பவுன் செயினை பணம் ரூ 8ஆயிரம் ஆகியவற்றை ...
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக மேலும் 6 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் மனிதக் கழிவு கலக்கப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து நேரடி சாட்சி யாரும் இல்லாததால், டிஎன்ஏ பரிசோதனை உள்ளிட்ட அறிவியல் பூர்வமான முறையில் விசாரணை ...
கோவை போத்தனூர் குறிச்சி பிரிவை சேர்ந்தவர் அப்துல் ரஷீத் ( வயது 61) இவர் கோவை மாநகர போலீசில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரிடம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அப்பாஸ், முபாரக், கோவையை சேர்ந்த ரியாஸ் திருப்பூர் சேர்ந்த ஷபிக் ஆகியோர் வர்த்தக முதலீட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறினார்கள் ...
கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த சகன் பீவி (வயது 54) இவர் மேட்டுப்பாளையத்தை அடுத்த ஓடந்துறை பகுதியில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று கோவையிலிருந்து ரயில் மூலம் மேட்டுப்பாளையத்திற்கு சென்றார். முன்னதாக அவர் கரும்பு கடையில் இருந்து டவுன்பஸ்சில் கோவை ரயில் நிலையத்திற்கு வந்தார் .அப்போது பையில் 22 பவுன் ...
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் விஜயகுமார் . அதே பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் வெள்ளியங்காட்டை சேர்ந்த முரளிதரன். இவர்கள் அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது . இதுகுறித்து மாணவிகள் பெற்றோரிடம் புகார் தெரிவித்தனர். இதனால் ...
கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள மையம்பட்டி பகுதியில் மருத்துவமனை நடத்தி போலியாக மருத்துவம் பார்ப்பதாக சோமனூர் சமூக ஆர்வலர் தனிஷ் காதாரத் துறையில் புகார் செய்தார். அதன் பேரில் சுகாதார ஆய்வாளர் சுகந்த் அங்கு சிகிச்சை பெறுவது போல சென்றார். உடனே அங்கிருந்த குமார் மற்றும் திவ்யா ஆகியோர் அவருக்கு சிகிச்சை அளித்து மருந்து ...
கோவை கணபதி மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜேசுதாஸ்பட்டு குமார் துரைராஜ் (வயது 41) ஆட்டோ டிரைவர் .இவர் நேற்று கோவை சரவணம்பட்டி ரோட்டில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் இவரிடம் அழகிய பெண்கள் உல்லாசத்திற்கு இருப்பதாக கூறி அழைத்துச் சென்றனர். பின்னர் இவரிடம் கத்தியை ...
கோவை ரேஸ் கோர்சில் சி. எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலையம் உள்ளது. இங்கு கடந்த மாதம் 10 -ந் தேதி அறுவடை நாள் பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது ஒரு கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் அத்துமீறி உள்ளே புகுந்து பாதிரியார் பிரபு டேனியலிடம் தகராறு செய்தனர் . பிறகு அங்கிருந்த மேஜை நாற்காலியை உடைத்து சேதபடுத்திவிட்டு காணிக்கை செலுத்திய ரூ10 ...
அம்பத்தூர்: சென்னையை அடுத்த கொரட்டூர் ரயில் நிலையம் அருகே ஆட்டோ ஸ்டாண்ட் பக்கத்தில் கஞ்சா பொ ட்டலம் விற்கப்படுவதாக தகவலின் பேரில் அம்பத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சி.தனம்மாள் மற்றும் போலீஸ் படையினருடன் கஞ்சா பொட்டலம் விற்று கொண்டிருந்த வாலிபர் ஒருவனை பிடித்து அவனிடத்தில் இருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ...
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்களம் தாலுகா தாசில்தார் தென்னரசு பணிபுரிந்து வருகிறார். இவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த கருப்பையா என்பவர் தனது பெயரில் உள்ள சுமார் 2 ஏக்கர் நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்ய வேண்டும் என்று தெரிவித்து உள்ளர். அதற்கு தாசில்தார் 3,00,000 ரூபாய் லஞ்சம் கேட்டு அதில் முதல் தவணையாக 1,00,000 ...












