கோவை சுந்தராபுரம் செங்கோட்டையா காலனி சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 55) இவர் அந்த பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார் .இவரது பங்கில் பொள்ளாச்சி முத்து கவுண்டன் புதூரை சேர்ந்த மகேந்திரன், விளாங்குறிச்சி, சேரன் மாநகரச் சேர்ந்த இளங்கோ ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். . பங்கில் வரவு -செலவு கணக்குகளை ஆய்வு செய்த போது ...
கோவை கவுண்டம்பாளையம் அவுசிங் யூனிட்டில் வசிப்பவர் சிவக்குமார், (வயது 43) இவர் சுகாதாரத் துறையில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.இவர் நேற்று கரும்புக்கடை ஆத்துப்பாலம் பகுதியில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இருவர் அவரை நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டி பைக்கை பறித்துக் கொண்டார்களாம்.. இதுகுறித்து சிவக்குமார் கரும்புக்கடை ...
கோவை ராமநாதபுரம் புலியகுளம் பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருபவர் காயத்ரி.இவர் நேற்று சுங்கம் காமராஜர் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் திடீரென்று காயத்ரி மீது பாய்ந்து கையை பிடித்து இழுத்தாராம் . இதை பார்த்த அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த விக்னேஷ் (வயது ...
கோவையில் இருசக்கர வாகன திருட்டு அடிக்கடி நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக புல்லட் பைக்குகள் தான் அதிகம் திருட்டு போகிறது.’கொள்ளையர்கள் புல்லட் பைக்கை தான் குறி வைத்து திருடுகிறார்கள். கோவை துடியலூர் பக்கம் உள்ள தொப்பம்பட்டி பிரிவு அருள் ஜோதி நகரை சேர்ந்தவர் மாணிக்கவாசகம் ( வயது 31தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக வேலை பார்த்து ...
கோவை காந்திபுரம் லட்சுமண நகர் 2வது வீதியை சேர்ந்தவர் லோனன். இவரது மனைவி வின்னா ஸ்டெப் (வயது 34) இவர்களது வீட்டில் பி. என்.புதூர், லிங்கனூர் மேகலா என்ற பரிமளா ( வயது 33) இவரது அண்ணன் ஸ்ரீஹரி (வயது 36)ஆகியோர் வீட்டு வேலை செய்து வந்தனர். வீட்டில் யாரும் இல்லாத நேரம் அங்கிருந்த வைர ...
கோவை பாப்பநாயக்கன்பாளையம் .ஜெய சிம்மபுரத்தைச் சேர்ந்தவர் விவேகானந்தராஜன் ( வயது 59) இவர் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் பீளமேடு கிளையில் மேலாளராக பணியாற்றிய ஓய்வு பெற்றவர் ஆவார். இவரிடம் கேரளாவில் மாதா பர்னிச்சர் என்ற பெயரில் மரக்கடை நடத்தி வரும் சசிகுமார் என்பவர் தன்னுடன் வியாபாரத்தில் பணம் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.என்று கூறியுள்ளார். ...
செங்கல்பட்டில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி தணிகா போலீசாரால் சுட்டுபிடிக்கப்பட்டார். செங்கல்பட்டு அருகே போலீஸ் பிடியிலிருந்து தப்பி செல்ல முயன்ற ஏ+ ரவுடி மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் படுகாயம் அடைந்து அடைந்த ரவுடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் தணிகா என்கிற தணிகாசலம். ...
பூந்தமல்லி : ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஒரு கும்பல் பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கல்லூரி மாணவர்களையும் பள்ளி மாணவர்களையும் போதைப் பழக்கத்தில் சிக்கிவிட ரவுடிகள் முழு முயற்சியில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் பேரில் பூந்தமல்லி பஸ் நிலையம் அருகே போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்துக் கொண்டிருந்தபோது tn12 ...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மணவாளபுரத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ்.. இவர் தனது மனைவி ரதி மற்றும் தன் ஒன்றரை வயது ஆண்குழந்தை ஹரிஷ் மற்றும் குடும்பத்தினருடன் குலசை முத்தாரம்மன் கோவிலுக்குசாமி கும்பிட சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தனர். அங்கு கடலில் குளிப்பதற்காக சென்றனர். .அப்போதும் முத்துராஜ் கடைக்குச் சென்றார் .இந்த ...
கோவை சவுரிபாளையம், மாதா கோவில் வீதியைச் சேர்ந்தவர் சத்யமூர்த்தி (வயது 45) இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக போக்சோ சட்டத்தின் கீழ் பீளமேடு அனைத்து மகளிர் போலீசார் இவரை கைது செய்தனர். இந்த வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது .வழக்கு விசாரித்த நீதிபதி குற்றம் ...












