காஞ்சிபுரத்தில் நேற்று பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபாகரன் என்ற சரவணன் மர்ம நபர்களால் ஓடஓட விரட்டி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.மர்ம நபர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அவர்களை பிடிப்பதற்காக தீவிரமாக தேடிவந்தனர். இந்த கொலை வழக்கும் பிரபல வசூல் ராஜா ரவுடியின் கூட்டாளிகள் ஈடுபட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர்.ரகு மற்றும் அசேன் ஆகிய ...

குற்ற வழக்கில் தொடர்புடைய மூன்று சிறார்கள் மதுரை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து திருச்சி சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த சூழலில், சிறார் கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளர் பிரபாகரன், கோட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். திருச்சி கீழபுலிவார்டில் உள்ள கூர் நோக்கு இல்லத்தில் தற்பொழுது 11 சிறார்கள் ...

கோவை, செல்வபுரம் பகுதியில் பண மோசடி செய்த நபரிடம், பணத்தை மீட்டு தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட அ.மு.மு.க பிரமுகர் கைது  கோவை,  செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. அலுமினிய வியாபாரியான ரவிக்கு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் வசித்து வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் அறிமுகமாகி உள்ளார். இந்த நிலையிலே கண்ணனுக்கு ...

பொள்ளாச்சி நகர கிழக்கு பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன்,சப்- இன்ஸ்பெக்டர்திருமலைசாமி ஆகியோர் நேற்று பொள்ளாச்சிஜோதி நகர் , ஏ காலனி நகராட்சி பூங்கா அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 1.3 கிராம் பெட்டமின் ” என்ற உயரகப் போதை பொருள் இருந்தது ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாம நாயக்கன்பாளையம், குடி கிணறு வீதியை சேர்ந்தவர் செல்லதுரை, இவரது மகன் கவுசல்யா( வயது 18 )நேற்று அவரது வீட்டில் விட்டதில் சுடிதார் சால்வையைக் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.இது குறித்து தாயார் ஈஸ்வரி பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு ...

கோவை புது சித்தாபுதூர் சி.கே. காலனியில் உள்ள வருமானவரி அலுவலர் குடியிருப்பில் வசிப்பவர் முத்துக்குமார்.இவரது மனைவி இலக்கியா ( வயது 33 )வருமான வரி அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார் கணவன்- மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இலக்கியா கடந்த 22ஆம் தேதி வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகி விட்டார். இது குறித்து அவரது ...

கோவை அருகே உள்ள இருகூர், சவுடேஸ்வரி நகரை சேர்ந்தவர் சக்திவேல் ( வயது 25)இவரது மனைவிக்கு 4-7- 23 அன்று பெண் குழந்தை பிறந்தது.நேற்று குழந்தை பால் குடித்துக் கொண்டிருந்த போது திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் குழந்தை பரிதாபமாக இறந்தது. இது குறித்து சக்திவேல் ...

கோவை பீளமேடு அருகே உள்ள கருப்பராயம்பாளையத்தில்உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் ஞானவேல் (வயது 33) டிரைவர். இவரது வீட்டின் 2வது மாடியில் வசிப்பவர் ஆனந்தகுமார் (வயது 40)இவர் வங்கிகளில் கடன் வாங்கி கொடுக்கும் ஏஜெண்டாக உள்ளார்.இவர் ஞானவேலிடம் கேரளாவிலிருந்து வங்கிகளில் மீட்கப்படாத நகைகள் ஏலத்துக்கு வருவதாக கூறினார்.இதை ஏலம் எடுக்க ரூ1லட்சம் கொடுத்தால் வாரத்திற்கு ரூ10 ...

கோவை பீளமேடு சூர்யா கார்டன், 3 -வது வீதியை சேர்ந்தவர் பாட்சா ஹக்கீம் (வயது 63)சமையல் எரிவாயு டீலராக உள்ளார்.இவர் கடத்த 13ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு மகள் வீட்டுக்கு சென்று விட்டார்.23-ந்தேதிவீடு திரும்பினார்.25 ஆம் தேதி அவரது வீட்டில் இருந்த டிரங்க் பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே வைத்திருந்த 20 பவுன் தங்க நகைகள், ...

கோவை சாய்பாபா காலனி கே கே புதூர், கணபதி லேஅவுட்டில்ரியல் எஸ்டேட் அதிபர் வசித்து வருகிறார்.இவர் வீட்டை பூட்டி விட்டு கடந்த ஜூன் மாதம் குடும்பத்துடன் அமெரிக்கா சென்று விட்டார்.அவரது வீட்டை சுத்தம் செய்வதற்கு 2 பெண்கள் பணி அமர்த்தப்பட்டு இருந்தனர்.வீட்டில் யாரும் இல்லாத நேரம் யாரோ மாம சாமிகள் வீட்டின்முன் கதவை உடைத்து உள்ளே ...