கோவை டிச 31 கோவை கணபதி வி.ஜி. ராவ் நகரில் வசிப்பவர் துர்கா சங்கர் (வயது 35) இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரதுவீட்டில் யாரும் இல்லாத நேரம் யாரோ மர்ம ஆசாமிகள் புகுந்து பீரோவில் இருந்த 26 பவுன் நகைகள், பணம் ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை திருடி ...
கோவை அருகே உள்ள வடவள்ளி, அபிராமி நகர், லட்சுமி நிவாசை சேர்ந்தவர் ரத்னசபாபதி -இவரது மகன் வித்யாதர் ( வயது 27) பஸ் டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார். இவர் கடந்த 27ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தாளவாடியில் உள்ள தோட்டத்துக்கு குடும்பத்துடன் சென்று விட்டார்.நேற்று அவரது வீட்டின் பூட்டு உடைந்து இருப்பதாக பக்கத்து வீட்டில் வசிக்கும் ...
கோவை துடியலூர் பக்கம் உள்ளகுருடம்பாளையம், ராகுல் காந்தி நகரை சேர்ந்தவர் துரைராஜ்.இவரது மனைவி ஜானகி ( வயது 63) நேற்று மதியம் அவரது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த 8 பவுன் எடை கொண்ட தாலி செயின் மற்றொரு செயின் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு ...
கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள ஒடைய குளம், பாறை பதியில் உள்ள ஒரு தோட்டத்தில்பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஆனைமலை போலீசுக்கு நேற்று மாலை ரகசிய தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் அங்கு திடீர்சோதனை நடத்தினார் .அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன்( வயது 32) ஷேக் ...
பொள்ளாச்சி சீனிவாசபுரம் , ராஜி நகரை சேர்ந்தவர் நாகராஜ்.இவரது மனைவி சந்திர லீலா (வயது 53)இவர் நேற்று மொபட்டில் பொள்ளாச்சி எஸ். எஸ். கோவில் வீதியில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது இவரது மொபட்டை காணவில்லை .யாரோதிருடி சென்று விட்டனர் .இது குறித்து சந்திரலேகா பொள்ளாச்சி கிழக்கு பகுதி ...
கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரக அதிகாரி மனோஜ் தலைமையில் வனப் பணியாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சிறுமுகை வனச்சரகம் பெத்திக்குட்டை பிரிவு, இரும்பறை பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது காரனுர் அருகே 3 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவர்களிடம் இருந்து 2 கிலோ ...
ஆவடி காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு சமுதாய நல பணிகள் ஆவடி போலீஸ் கமிஷனர் கி சங்கர் அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதன் தொடர்ச்சியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப் பொருட்களை டீக்கடை மளிகை கடை சிறு கடைகளில் விற்பனை செய்து வந்தனர் இதை அடியோடு ஒழித்து கட்ட ...
கோயம்புத்தூர் பெரியநாயக்கன்பாளையம் ராஜ் நாயுடு லே அவுட் ஜே டல் நாயுடு தெரு வை சேர்ந்தவன் அருண்குமார் இவனது மனைவி கேடி ஜெயந்தி வயது 37 என்பவள் மகேஷின் மனைவி சரண்யாவிடம் மேடம் மேடம் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க மூன்று வருடமாக சென்னை போரூரில் தேவ் டூரேங்கி ப்ராஜெக்ட்ஸ் என்ற பெயரில் கட்டுமான தொழில் ...
துக்கோட்டை: புதுக்கோட்டை அருகே சாலையோரம் நின்று டீ குடித்து கொண்டிருந்தவர்கள் மீது திடீரென கட்டுப்பாட்டை இழந்த சிமெண்ட் மூட்டை ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் சிறுமி உள்பட 19 பேர் காயமடைந்தனர். புதுக்கோட்டையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் நமணசமுத்திரம் என்ற ஊர் உள்ளது. இந்தப் பகுதியில் ...
ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியை சேர்ந்தவர் மணி (வயது 65) இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 25 ஆம் தேதிசிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதேபோன்று திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள சேவூரை சேர்ந்த குமாரசாமி ( வயது 74) என்பவரும் உடல் நலன் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் 26 ஆம் தேதி ...













