உலகில் கிடைக்காத கஞ்சா அம்பத்தூரில் கிடைக்கும் வியாபாரி கைது…

ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பெயரில் அம்பத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சி தனம்மாள். பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் கண்காணித்துக் கொண்டிருந்த போது ஆட்டோ ஸ்டாண்ட் அருகே மர்ம நபர் ஒருவன் உலகில் எங்கும் கிடைக்காத கஞ்சா என்கிட்ட இருக்கு என பேரம் பேசிக் கொண்டிருந்தான் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து சூப்பர் கஞ்சா வாங்கி வந்துள்ளேன் கஞ்சாவின் பிறப்பிடம் அங்கு தான் உலகில் எங்கும் கிடைக்காத கஞ்சா என்கிட்ட இருக்கு பேசிக் கொண்டிருந்தபோதே அவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் சி தனம்மாள் மடக்கி பிடித்து கைது செய்தார் அவன் விவரம் பெயர் பிரகாஷ் வயது 31 தகப்பனார் பெயர் முருகன் ஐந்தாவது பிளாக் ஆபிஸர் டவுன் முதல் தெரு ஆனையூர் மதுரை மாவட்டம் இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் அவன் இடத்தில் இருந்த எட்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது இந்த கஞ்சாவை வெளி மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததாக கூறப்படுகிறது நீதிமன்றத்தில் ஆச்சார்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்