கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடையே போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க சிறப்பு கண்காணிப்புகள் அமைக்கப்பட்டுள்ளதுஇந்த குழுவினர் நேற்று கைதிகளிடம் திடீர் சோதனை நடத்தினர். அப்போது திருப்பூரை சேர்ந்த ஜெயராம் (வயது 23) என்பவர் தனது ஆடைக்குள் பதுக்கி வைத்திருந்த 8 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக புகாரின் ...
கோவையை அடுத்த வடவள்ளி பக்கம் உள்ள அலமேலு மங்கை அவென்யூவை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 56 )வியாபாரி, அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அசோக் குமார் கடந்த மாதம் 4 -ந் தேதி தனது கடைக்கு சாமான் வாங்க வந்த 7 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டாராம். இதனால் அதிர்ச்சிஅடைந்த சிறுமி ...
கோவை காந்தி பார்க், தெலுங்கு வீதியைச் சேர்ந்தவர் கவுதம் ( வயது 33)ஆர் .எஸ். புரம்ராமலிங்கம் ரோட்டில் நகை கடையும், பட்டறையும் நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சுராஜ் என்பவர் தொழிலாளியாகவேலை பார்த்துவந்தார்.அவரிடம் கவுதம் 180.560 கிராம் தங்கத்தை கொடுத்து வளையம் செய்யுமாறு கூறினார்.அந்த தங்கத்துடன் சுராஜ் எங்கோ மாயமாகிவிட்டார்.இதுகுறித்து கவுதம் ...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளியூரில் இருந்து வரும் பயணிகளிடம் கஞ்சா கொண்டு வருவதாக தமிழக ரயில்வே காவல்துறை ஏடிஜிபி வனிதா பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டிருந்தார் அதன் பேரில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 வது பிளாட்பார்மில் விஜயவாடாவில் இருந்து 12 கிலோ கஞ்சாவை பிரகாஷ் ...
அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் பகுதியை சேர்ந்தவர் வினோத் வயது 35 இவரது மனைவி ஹேமாமாலினி வயது 29 இவர்கள் இருவரும் உறவினர்களை பார்த்து விட்டு அரக்கோணம் ரயிலில் ஏறி வந்தனர் புளியமங்கலம் ரயில் நிலையத்தில் வண்டி நின்றதும் கொள்ளையன் ஒருவன் ஹேமமாலினி கழுத்தில் கிடந்த ஆறு சவரன் தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடினான் ...
ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பெயரில் அம்பத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சி தனம்மாள். பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் கண்காணித்துக் கொண்டிருந்த போது ஆட்டோ ஸ்டாண்ட் அருகே மர்ம நபர் ஒருவன் உலகில் எங்கும் கிடைக்காத கஞ்சா என்கிட்ட இருக்கு என பேரம் பேசிக் கொண்டிருந்தான் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து ...
கோவை பீளமேட்டில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியைச் சேர்ந்த கட்டிட காண்ட்ராக்டர் முத்துக்குமார் ( வயது 35) கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்குதாரர்களாக இருந்தனர். இவர்கள் 2பேரும் தங்கள் நிறுவனத்தில் ரூ 1 லட்சம் முதலீடு செய்தால் 18 சதவீதம் வட்டி தருவதாகவும் ரூ2 லட்சம் முதலீடு செய்தால் ...
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் 36 வயது இளம்பெண். மாற்றுத்திறனாளியான இவர் கோவை வேலண்டிபாளையம் தடாகம் ரோட்டில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வருகிறார். தினமும் இளம் பெண்ணின் அக்காவேலைக்கு சென்று விடுவார். இளம் பெண் மட்டும் வீட்டில் தனியாக இருப்பார் .அப்போது கேபிள் டி.வி. பணம் வசூலிக்க வரும் அதே பகுதி சேர்ந்த கணேஷ் ...
சென்னை: சென்னை – எண்ணூர் அருகே உள்ள பெரியக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இருந்து வாயுக் கசிவு ஏற்பட்ட நிலையில் அந்தப் பகுதியில் வசித்த மக்கள் மூச்சுத்திணறல் மற்றும் உடல்நல பாதிப்புக்கு ஆளாகினர். இதைத் தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில், சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கப்பலில் இருந்து தொழிற்சாலைக்கு திரவ அமோனியா கொண்டு வரும் குழாயில் ...
திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் கோபால் என்பவரது மகன் கிருஷ்ணன் (40). இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர் தனது தாயார் பெயரில் முசிறியில் சொந்தமாக ஒரு வீடும், ஒரு காலியிடமும் உள்ளது. இந்த இரண்டு இடங்களுக்கும் இதுவரை வருவாய் துறையில் இருந்து பட்டா வழங்கப்படவில்லை. எனவே, கிருஷ்ணன் தாயார் பெயரில் மேற்படி 2 ...













