கோவை பீளமேட்டில் உள்ள நாராயணசாமி லேஅவுட்டை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் ( வயது 28) இவர் தண்ணீர் பந்தல் ரோட்டில் துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்று இருந்தார். இரவில் வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் மேற் கூரைகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் ...
கோவை ஜன 18 திருவள்ளுவர் தினத்தை யொட்டி நேற்று முன்தினம் கோவை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது .அத்துடன் அன்றைய நாளில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது . கோவை மாநகர் பகுதியில் கண்காணிப்பைதீவிரப்படுத்த போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன்படி போலீசார் கண்காணிப்பு பணியை ...
கோவையை சேர்ந்த இந்து மக்கள் கட்சி (தமிழகம்) பிரமுகருக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அல்கொய்தா அமைப்பைச் சேர்ந்தவர் என்றும், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாகவும் கூறி தொலைபேசியில் அழைப்பு வந்தது. கோயம்புத்தூர் நகர காவல் துறையினர் அதன் எதிரணியை எச்சரித்து, நகர காவல்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்.ஐ.சி) அடையாளம் தெரியாத ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கோத்தகிரி ரோட்டில் உள்ள ராமசாமி நகரை சேர்ந்தவர் அசோக். இவரது மனைவி சுமித்ரா ( வயது 29) இவர்கள் இருவரும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர் .கடந்த 27 நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. 4 நாட்கள் கழித்து ...
கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் கணேசன் இவரது மகள் ஸ்ரீ ஜனனி ( வயது 19) சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி ஐ. டி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் .நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவர் தாயார் ரேகா சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் ...
கோவை கணபதி, எப். சி. ஐ. ரோட்டில் உள்ள ஏ.டி.ஆர் நகரை சேர்ந்தவர் ரெஜினி (வயது 46) இவரது வீட்டில் பீரோவில் இருந்த 4 பவுன்தங்கநகைகள், 8 கிராம் வைர நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் ,பணம் ரூ 10 ஆயிரம் ஆகியவைதிடீரென்று மாயமானது. இதுகுறித்து ரெஜினி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் .புகாரில் தன் ...
கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து அவரது மகன் சகானா ( வயது 18) குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் பி.எஸ்.சி. ஐ. டி. மூன்றாம் ஆண்டு படித்து வருபவர்சுகுணாபுரம் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சேர்ந்த பிரியன் ( வயது 19 )இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்..இதை ...
போலி நேர்முகத் தேர்வு போலி பணி நியமன ஆணை ரூ 61 1/2 லட்சத்தை ஏமாற்றி வாங்கியவன் கைது தலை மறைவாக ஓடிய 2 பேருக்கு போலீஸ் வலை வீச்சு சமீப காலமாக ஒரு கும்பல் மின்சார வாரியத்தில் இன்ஜினியர்கள் போஸ்ட் கிளர்க் போஸ்ட் மின்சார ரீடிங் போஸ்ட் காசாளர்கள் வேலை வயர் மேன் வேலை ...
பெரம்பூர் ஆனந்தவேல் தெருவை சேர்ந்தவர் கோபால் வயது 55 கடந்த 30 ஆண்டுகளாக ஆடு வியாபாரம் செய்து வருகிறார் இந்த வியாபாரத்தில் அவருக்கு கொழுத்த லாபம் கிடைத்தது கடந்த ஆண்டு சையத் ஷகில் என்பவன் கோபாலிடம் சென்று என்கிட்ட நிறைய ஆடுகள் உள்ளன நீ ஒரு பத்து லட்ச ரூபாய் கொடு ஆட்டை குடோனில் இறக்கி ...
சமீப காலமாக அரக்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலி டாக்டர்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக அரக்கோணம் அரசு மருத்துவமனை அலுவலர் ரெஜினா விற்கும் அரக்கோணம் கிராமிய காவல் நிலையத்திற்கும் சரமாரியாக புகார்கள் வந்தன இதை ய டுத்து போலீசார் அரக்கோணம் சுற்றியுள்ள பகுதிகளில் திடீர் சோதனை போட்டனர் அரக்கோணம் கிரி பில்ஸ் பேட்டையைச் சேர்ந்த காந்தி ...













