தூத்துக்குடி மாவட்டம்: திருச்செந்தூரில் இருந்து மதுரைக்கு கடந்த 8-ந்தேதி அரசு பஸ் புறப்பட்டு சென்றது. ஆத்தூர் அருகே பழைய காயல் நிறுத்தத்தை கடந்து வேகத்தடையில் பஸ் மெதுவாக சென்றபோது, ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் திடீரென்று பஸ்சை வழிமறித்தனர். பின்னர் பஸ்சில் ஏறிய அந்த நபர்கள், கண்டக்டரான தூத்துக்குடி கே.டி.சி. நகரைச் ...

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பக்கம் உள்ள கருங்குளத்தைச் சேர்ந்தவர் முத்தையா (வயது 51) இவர் சிங்காநல்லூர் வெள்ளலூர் ரோட்டில் தங்கி உள்ளளார்.அங்குள்ள தனது மூத்த அண்ணன் இரும்பு குடோனில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.நேற்று இரவு இவர் பேச்சு முத்து என்பவருடன் தன் அண்ணனின் குடோனில் பேசி கொண்டிருந்ததார். பின்னர் குடோனை பூட்டிவிட்டு இருவரும் வீட்டுக்கு ...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கடந்த 5-ம் தேதி பல்லடம்- கொசவம் பாளையம் ரோட்டில் சாலை ஓரமாக நின்று தனது காதலனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் வந்த 4 பேர் அவர்களிடம் தங்களை போலீஸ் என்று கூறி தனியாக இங்கு என்ன செய்து ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒன்னிபாளையம் பிரிவில் ஒரு பள்ளிக்கூடம் அருகே சந்தேகப்படும்படி நேற்று மாலை ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் அந்த வழியாக ரோந்து சுற்றி வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமோதரன் சோதனை நடத்தினார். அவரிடம் 5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ...

திருப்பூர் மாவட்டம்,  தாராபுரம், அண்ணா நகரை சேர்ந்த ரவிக்குமார். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் செல்போனுக்கு கடையில் சார்ஜ் போட்டுவிட்டு அருகில் உள்ள வீட்டிற்கு சென்று விட்டார்.அதன் பிறகு அரை மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது செல்போனை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் தாராபுரம் போலீசில் புகார் ...

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள சேத்துமடை, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர்.ஜெயச்சந்திரன் இவரது மனைவி மகாதேவி ( வயது 38) இவர் நரிக்கல் பதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டில் பீரோவில் வைத்திருந்த பணம் மற்றும் நகையை சரிபார்த்தார் .அதில் 2 பவுன் தங்க ...

கோவை செல்வபுரம் செட்டி வீதியை சேர்ந்தவர் மகேந்திரன் ( வயது 49) இவர் நேற்று கோவை வாலாங்குளம் குழந்தைகள் பூங்கா அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது முத்து என்ற முத்துக்குமார் என்பவர் அவரிடம் 2 பெண்களை காட்டி விபச்சார அழைப்பு விடுத்தாராம்.இதுகுறித்து மகேந்திரன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் சம்பவ இடத்துக்கு ...

கோவை சரவணம்பட்டி எல். ஜி. பி நகரை சேர்ந்தவர் ஸ்ரீ முருகன். இவரது மனைவி பிரிய லட்சுமி (வயது 39)இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு குறுந் தகவல் வந்தது. அதில் தங்கள் நிறுவனத்தில் பகுதி நேர வேலை இருப்பதாகவும் அதில் இணைந்தால் பல லட்சம் சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது .இதை நம்பிய பிரியதர்ஷினி அந்த ...

கோவை ராமநாதபுரம் ஓம் சக்தி நகரில் “பெஸ்ட் டிரேடிங் கம்பெனி” என்ற பெயரில் சிமெண்ட் மொத்த விற்பனை நிலையம் உள்ளது . இங்கு பொள்ளாச்சி ஆறுமுகம் வீதியை சேர்ந்த சபரீஸ்வரன் (வயது 35) நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், கொழிஞ்சிப்பட்டியை சேர்ந்த குணசேகரன் ( வயது 30) ஆகியோர் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் வாடிக்கையாளர்களுக்கு ...

கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி கோவை ரயில் நிலையம் பகுதியில் சோதனை நடத்தினார்கள்.அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர் . அவர்களிடம் 44 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் தேனி தேவாரம் பகுதியைச் சேர்ந்த ...