ஓடும் ரயிலில் அட்டகாசம் பயணியை கத்தியால் குத்தி மடிக்கணினி மொபைல் ஃபோ னை பறித்து அட்டகாசம்…

கும்மிடிப்பூண்டி பிரித்திவி நகரை சேர்ந்தவர் மேகநாதன் வயது 46. சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் பயணித்தார் கண்காணிப்பு கேமராவை பொருத்தும் வேலை செய்து வருகிறார் ரயில் கும்மிடிப்பூண்டி அருகே வரும்போது இரு கொள்ளைக்கார இளைஞர்கள் மொபைல் போனையும் மடிக்கணினியும் கேட்டு மிரட்டினார்கள் அவர் தர மறுக்கவே நெற்றியிலும் கைகளிலும் கொலைகார நபர்கள் தாக்கி கொள்ளை அடித்தனர் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை அடைந்ததும் கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர் மடிக்கணினி மொபைல் போன் கேமரா பொருத்தும் சாதனங்கள் சிசிடிவி மொத்த மதிப்பு ரூ 75 ஆயிரம் ஆகும் என கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசில் மேகநாதன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர் பலத்த காயமடைந்த மேகநாதன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.