சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் அலுவலகத்தில் போலி மருத்துவ சான்றிதழ்களை பதிவு செய்ய வந்த என்னை போலீசார் கைது செய்தனர். எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றதாக நாடகமாடியது குட்டு வெளிப்பட்டது. தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆயிஷா தன்வீர் வயது 40 . இவர் சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் ...
கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 13ஆம் தேதி போன் செய்த மர்ம நபர் ஒருவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு காரில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியுள்ளார். இதை யடுத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து மேட்டுப்பாளையம் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர் .இதில் அந்த தகவல் ...
சென்னை மாநகரில் போதையில்லா நகராக மாற்றிட சென்னை மாநகர காவல் துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான அதிரடி போலீஸ் படையினர் அண்ணா நகர் டவர் பார்க் அருகே ஐயப்பன் கோவில் சாலையில் கண்காணித்துக் கொண்டிருந்த போது கஞ்சா மற்றும் உடல் வலி நிவாரண மாத்திரைகள் ...
கோவை புலியகுளம் ,சின்ன மருதாச்சலம் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 62) பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார்.இவரது அண்ணன் பாண்டியராஜன் ( வயது 70) அங்குள்ள ,சுப்பையா கவுண்டர் வீதியில் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.தம்பி செல்வராஜுக்கு திருமணம் ஆகவில்லை.நேற்று பாண்டியராஜா குடிபோதையில் தம்பி செல்வராஜ் வீட்டுக்கு வந்தார். ...
கோவை : நடிகர் பாக்யராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார் .அதில் கோவை மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளிக்கும் நபர்களை நீருக்குள் பதுங்கி இருக்கும் சிலர் காலை பிடித்து இழுத்துச் சென்று மூழ்கடித்து கொலை செய்கிறார்கள். இது பணம் பறிப்பதற்காக நடத்தப்படும் திட்டமிட்ட செயல் என தெரிவித்திருந்தார். இந்த வீடியோ ...
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக, மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் (சமக்ர சிக்சா ஸ்கீம்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி தொகையின் மூலம் பள்ளி ஆய்வகம், நூலகம் உள்ளிட்டவைகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் தளவாடப் பொருட்கள் ...
கடனை திருப்பி செலுத்தாத பெண்ணை சிறை வைத்து சித்திரவதை செய்த பாஜக நிர்வாகி – திருச்சியில் பரபரப்பு.!!
திருச்சி விசுவாச நகரை சேர்ந்தவர் மதியழகன் ( 55) இவர் சென்னையில் தங்கி திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து வருகிறார். இவரது மனைவி மாலதி (46). இவர்களது மகன் நடராஜ் (20). மதியழகன் மனைவி மாலதி, விஸ்வாஸ் நகர் அருகே உள்ள ஏ.பி.நகரைச் சேர்ந்த உமாராணி (55) என்பவரிடம் 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். ...
கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள லட்சுமி நகர் ,2வது வீதியைச் சேர்ந்தவர்,மகேந்திரன்.அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் இவரது மனைவி விஜயா ( வயது 22) கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு ஆசாமி கடையின் முன் பைக்கை நிறுத்தினார். விஜயாவிடம் சிகரெட் வேண்டும் ...
மதுரையில் பாஜக ஓபிசி அணி மாவட்டச் செயலாளர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் உள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் பாஜக ஓபிசி பிரிவு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள சங்குநகர் பகுதியில் வந்துக்கொண்டிருந்த ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை அருகே உள்ள கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து வீடு புகுந்து திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன ..இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொள்ளையனை பிடிக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் வால்பாறை உட்கோட்ட போலீஸ் ...













