கோவை புது சித்தா புதூர், பி .கே .ஆர். ரோட்டை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 65) தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் 21- 5 -20 22 அன்று வீட்டை பூட்டிவிட்டு மனைவியின் உறவினர் வீட்டுதிருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். வீட்டில் 51 பவுன் நகைகள் அலமாரியில் வைத்திருந்தார் .இந்த நிலையில் ...
கோவை உக்கடம், வின்சென்ட் ரோடு சேர்ந்தவர் அனீஸ் ரகுமான் .இவரது மனைவி சகானா (வயது 27)இவரிடம்அதே பகுதியை சேர்ந்த அகமத் அகில் ( வயது 24) நட்பு வைத்திருந்தார்.இந்த நிலையில்அந்தப் பெண்ணிடம் செல்போன் மூலம் பண்ம் கேட்டு மிரட்டினார்.பணம் கொடுக்கவில்லை என்றால் கணவரையும், குழந்தைகளையும் கொன்று விடுவதாக மிரட்டினாராம் .இதை யடுத்து பயந்து சகானா அந்த ...
கோவை செல்வபுரம், அசோக் நகரை சேர்ந்தவர் திலீப் குமார் (வயது 55).நகைவியாபாரி .இவர் ஆர்டரின் பெயரில் தங்கக் கட்டிகள் வாங்கி நகையாக வடிவமைத்து விற்பனை செய்து வருகிறார் .கோவை செட்டி வீதியில் வசிப்பவர் பாண்டியன்.இவர் தங்க நகை வடிவமைப்பு தொழில் செய்து வந்தார். இவரிடம்திலிப் குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றே முக்கால் கிலோ ...
கோவை சிங்காநல்லூர், ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி சரண்யா (வயது 33) இவர் திருச்சி ரோட்டில் உள்ள கார் விற்பனை நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது உறவினர்ஒருவர் மூலமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த ரஞ்சித் குமார் ( வயது 31) என்பவர் அறிமுகமானார் .அவர் சரண்யாவிடம் தனக்கு ...
ஆண்களைவிட பெண்கள் நாங்கள் எந்த விதத்தில் இளை த்தவர்கள் போட்டி வைத்தால் நாங்கள்தான் ஜெயிப்போம் என்று கூறுவது போல் இந்த சம்பவம் அமைந்துள்ளது சென்னை வடபழனி மேற்கு சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராணி இவர் சாலிகிராமத்தில் நகை அடகு கடையில் துப்புற வு வேலை செய்து வருகிறார் அப்போது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார் ...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எப்படி ஏமாற்றி கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கலாம் என்று ஆய்வு செய்தால் பிஎச்டி பட்டம் பல்கலைக்கழகத்தில் பெற்றுவிடலாம் அந்த அளவிற்கு தமிழகம் சிக்கி சின்னாபின்னம் ஆகிவிட்டது ஆவடி போலீஸ் கமிஷனர் கி. ஷங்கரை மக்கள் குறை கேட்குகும் முகாமில் பூத்த பேடு மெயின் ரோடு அன்னை சத்யா நகர் நாராயணசாமியின் மகன் கௌதமன் ...
திருச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு தினமும் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர் இங்குள்ள கழிப்பறைகள் போதிய பராமரிப்பின்றி உள்ளன. இதனால், பயணிகள், பேருந்து ஓட்டுநர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, சேலம், தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ...
மதுரை: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவைச் சேர்ந்த எஸ்.முகமது ஜூனத், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்கூறியிருப்பதாவது: கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி போத்துப்பாறையில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபிசிம்ஹா ஆகியோர் உரிய அனுமதிபெறாமல் நவீன பங்களா கட்டிஉள்ளனர். கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளில் பங்களா கட்டுவதற்கு, தமிழ்நாடு கட்டிட அனுமதி விதிகளின்படி அனுமதி பெற வேண்டும். ...
கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பாலா இசக்கிமுத்து. இவர் கோவை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராகவேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி தனலட்சுமி ( வயது 32) பிசியோதெரபிஸ்ட். கடந்த 30 ஆம் தேதி கணவர் பாலா இசக்கி முத்து வேலைக்கு சென்று விட்டார். தனலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக ...
மணலி புதுநகர் 74 வது தெருவை சேர்ந்தவர் வளர்மதி வயது 30 இவர் அம்பத்தூர் பகுதியில் பியூட்டி பார்லர் மற்றும் ஸ்பா நடத்தி வருகிறார் மேலும் பாஜக நிர்வாகியாகவும் உள்ளார் இவருக்கு கோயம்பேட்டை சேர்ந்த திருவள்ளூர் முன்னாள் கிழக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளருடன் பொன் பாஸ்கர் பழக்கம் ஏற்பட்டுள்ளது இதை பயன்படுத்திக் கொண்ட பொன் ...