தாம்பரம் மாநகர காவல்துறை ஆணையாளர் முனைவர் அ. அமல்ராஜ் தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் அறவே இருக்கக் கூடாது என்ற கடுமையான உத்தரவின் பேரில் கூடுவாஞ்சேரி மதுவிலக்கு அமல் பிரிவு உதவி ஆணையாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் வண்டலூர் சுற்று வட்டார பகுதிகளில் மர்ம ஆசாமிகள் சிலர் வெளிமாநிலத்தில் ...
கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கக்கூடிய கோனியம்மன் கோவில் தேர் திருவிழா வருகிற 28ஆம் தேதி (புதன்) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கூட்டம் நெரிசலை பயன்படுத்தி நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபடுபவர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தெற்கு பகுதி துணை கமிஷனர் சரவணகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரூவந்திகா, சப் ...
கோவை: பள்ளிக்கூடங்கள் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பீடி, சிகரெட் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி ரங்கே கவுடர் வீதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே சிகரெட் விற்றதாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜிதேந்திர குமார் ( வயது 26 ) கைது செய்யப்பட்டார். சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது . இதே ...
திருவள்ளூர் மாவட்டம் அருகே ஆந்திர மாநில எல்லையில் இருந்து தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் மோட்டார் சைக்கிள் மூலம் லாரிகள் மூலமாகவோ கடத்தி வரப்படுகின்றது .இதை அடியோடு ஒழித்து கட்ட வேண்டும் என்று ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் உத்தரவின் பேரில் திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு போலீஸ் சோதனைச் சாவடியில் செவ்வாபேட்டை காவல் நிலைய ...
விஜயகாந்தின் உறவினர் எல்.கே சுதீஷின் மனைவிடம் ரூ. 43 கோடி மோசடி செய்த, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேமலதா விஜயகாந்தின் சகோதரர் எல். கே சுதீஷ் இவரது மனைவி பூரண ஜோதி. இவர்கள் இருவரும் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் ‘தங்களுக்கு சொந்தமான இடம் 2.1 எக்கரில் மாதவரம் மெயின் ...
கோவை போத்தனூர் ,அருள் முருகன் நகரை சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 30) இவர் டி .கே . மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று இவர் இருசக்கர வாகனத்தில் தனது நண்பர் சுப்பிரமணியம். என்பவருடன் குறிச்சி குளக்கரை, காமாட்சி அம்மன் கோவில் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த5 ...
கோவை கணபதி எப்.சி.ஐ. ரோடு, பாலு கார்டனை சேர்ந்தவர் அர்ஜுனன். இவர் இறந்து விட்டார். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 60) இவர் நேற்று அங்குள்ள மளிகை கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்தார் .அப்போது பின்னால் இருந்து வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு ...
கோவை சிவானந்தாகாலனி டாங்க் ரோடு அருகே நேற்று 11 பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு ஒரு ஆட்டோ வந்து கொண்டிருந்தது. அந்த ஆட்டோவை ரத்தினபுரி தயிர் இட்டேரி ரோட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவர் விவேக் என்ற நிகா ( வயது 31) ஓட்டினார். அவர் அப்போது குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலை தடுமாறிய ஆட்டோ ...
தமிழக ரயில்வே காவல்துறை ஏடிஜிபி வனிதா கடுமையான உத்தரவின் பேரில் ரயில் நிலையங்களில் மற்றும் ஓடும் ரயில்களில் கஞ்சா மற்றும் குட்கா போதைப் பொருட்களை இல்லாத மாநிலமாக மாற்றிட உத்தரவு பிறப்பித்து இருந்தார். போலீஸ் டி ஐ ஜி ராமர் முன்னிலையில் காட்பாடி ரயில் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா உதவி ஆய்வாளர் முரளி மனோகர் ...
கோவை: நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கும் ‘அமரன் ” சினிமா படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதில் இஸ்லாமிய சமூகத்தினரை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் இடம் பெற்றதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து கோவை உக்கடம் பகுதியில் நேற்று தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் அதன் இளைஞர் அணி செயலாளர் முகமது இஸ்மாயில் தலைமையில் நடிகர்கள் ...













