கோவையை அடுத்த ஆலந்துறை பக்கமுள்ள உரிப்பள்ளம் புதூர் அருகே சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஆலந்துறை போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் பேரில் ஆலந்துறை சப் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 7 பேரை ...
கோவை : பல்லடம் செய்தியாளர் நேசபிரபு மர்மக் கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டார். இது குறித்து மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-.பல்லடத்தில் செய்தியாளர் நேச பிரபு மரபுக் கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இக்கொடுஞ்செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். உயிருக்கு ஆபத்தான நிலையில் ...
சென்னை நகரில் லாட்ஜ்களுக்கும் விடுதிகளுக்கும் சென்று விபச்சார அழகிகளி டம் சென்று இன்பம் அனுபவிப்பது அந்தக்காலம் இப்போது மாடர்ன் டிரண்ட் மாறிவிட்டதால் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடும்பப் பெண்கள் கூட வெளியே சென்று இன்பம் அனுபவிப்பதை தவிர்த்து அடுக்குமாடி குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கில் பணத்தை சம்பாதிப்பது அது இந்த காலம் இதனை கட்டுப்படுத்திட போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து ...
ஆவடி போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டில் உள்ள நகரங்களில் போதை பொருட்கள் விற்ற 26 கடைகளுக்கு சீல்… ரூ.6 லட்சத்தி 50 ஆயிரம் அபராதம்- 200 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்.. சமீப காலமாக பள்ளி கல்லூரி மாணவர்களும் தங்களையே மறந்து போதைக்கு அடிமையாகி உள்ளனர் இதில் இப்போது பெற்றோர்களின் தவறான அணுகுமுறையால் பருவ பெண்களும் மேலைநாட்டு ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடைகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நகரின் முக்கிய பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர். சத்தியமங்கலம் திப்பு சுல்தான் சாலையில் சுந்தர் மஹால் அருகே வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டபோது அவ்வழியே பைக்கில் வந்த இருவரை ...
திருப்பூர் மாவட்டம்: ராக்கிபாளையம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ராஜ பிரபு ( வயது 19) கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் அங்குள்ள பூங்கா நகரில் தனது நண்பர்கள் கோகுல், அகிலேஷ் ,தூசர் ஆகியோருடன் அறை எடுத்து தங்கி உள்ளார்.நேற்று முன் தினம் இரவில் இவர்கள் அறையில் ...
சைதாப்பேட்டை பஜார் தெருவை சேர்ந்த கௌதம் சந்த் தின் மனைவி புஷ்பா பாய் வயது 71. இவர் ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கரை நேரில் சந்தித்து திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆத்தூர் கிராமத்தில் விஜிபி நகர் பகுதியில் 4000 சதுர அடி கொண்ட வீட்டுமனை 1987 ஆம் ஆண்டு எனது தந்தை சம்பத்ராஜ் ...
லாக் செய்யப்பட்ட விஏஓ பைக்கை திருட்டுத்தனமாக உடைத்து எடுத்துச் சென்ற பஜாஜ் நிறுவன ஊழியர்கள் கைது ..!
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இடையாற்று மங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் மகன் கிராம நிர்வாக அலுவலர் சக்தி குமார் சமயபுரம் அருகே வெங்கங்குடி பகுதியில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று சுபநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள ஸ்ரீ நாராயணா மஹால் திருமண மண்டபத்திற்கு இருசக்கர (பல்சர்) ...
கோவை சிங்காநல்லூர். நீலி கோணாம் பாளையம்பாளையத்தில் ஜோதி கிளினிக் என்ற பெயரில் போலி மருத்துவமனை செயல்படுவதாக மாவட்ட சுகாதா ரஅலுவலகத்துக்கு புகார் வந்தது. இணை இயக்குனர் டாக்டர் எம். ராஜசேகரன் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த மருத்துவமனையை நடத்தியது சிங்காநல்லூர் நந்தா நகரை சேர்ந்த ...
தாம்பரம் அடுத்த சுரேஷ் வயது 48 இவன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவனுக்கு திருமணம் ஆகி 16 வயதில் மகள் உள்ளாள். கடந்த 2020 ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த மகளை சித்திரவதை செய்து பலாத்காரம் செய்து விட்டான். இதை யாரிடமாவது சொல்லிவிட்டால் மகளையும் மனைவியையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளான். ...