பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு : சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது – NIA அதிகாரிகள் தீவிர விசாரணை.!!
பெங்களூர் வைட் பீல்ட் சாலையில் குந்தலஹாலியில் உள்ள பிரபலமான ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில், கடந்த 1 ஆம் தேதி இரண்டு முறை குண்டு வெடித்தது. இதில் 9 பேர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கை என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் இதையடுத்து 500க்கும் அதிகமான சிசிடிவி காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், மர்ம நபர் ஒருவர் ...
கோவை செல்வபுரத்தைச் சேர்ந்தவர் செல்வி ( வயது 50) இவரது மகன் விக்னேஷ் ( வயது 17) இவர் 74 வது டிவிஷன் இந்து முன்னணி பொறுப்பாளராக உள்ளார். இன்று காலையில் கோவில் விசேஷத்திற்காக சாணி வழிக்கும் போது ஏற்பட்ட தகராறு தொடர்பாக இருவருக்கும் கத்தி குத்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்தனர் .இவர்கள் சிகிச்சைக்காக ...
சென்னை: ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருட்களை (சூடோபெட்ரின்), தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் (சத்து மாவு) பாக்கெட்களில் மறைத்து வைத்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லியில் உள்ள ...
கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள ஈஸ்வர் நகரை சேர்ந்தவர் சித்தநாதன்.இவர் அந்த பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார் .இவரது மனைவி வசந்தகுமாரி (வயது 48. )நேற்று இவர் சலூன் கடைக்கு சென்று இருந்தார். இரவில் சலுனை மூடிவிட்டு கணவர் சித்தநாதனுடன் போத்தனூர் ஈஸ்வரன் நகர் பஸ் ஸ்டாப் அருகே நடந்து வந்து கொண்டிருந்தனர். ...
சென்னை அடை யார் இந்திரா நகர் முதல் அவென்யூவில் வசிப்பவர் ரேவதி ராஜாராம். இவருக்கு சொந்தமான நிலம் 1 ஏக்கர் 33 சென்ட் உள்ளது. இந்த நிலத்தை பிராடு வேலை செய்வதற்கென பட்டம் பெற்றவர்கள் போல உலக மகா கேடிகள் கருணையே இல்லாத கருணாகரன் தகப்பனார் பெயர் அந்தோணி பாலாஜி 2. கோதண்டபாணி ரவி சேட் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள பனைமரத்து பாளையத்தை சேர்ந்தவர் 11 வயது சிறுமி. இவரை கடந்த 2021- ஆம் ஆண்டு பொள்ளாச்சி, மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்த செல்வகுமார் ( வயது 27) என்பவர் ஆசை வார்த்தை காட்டி பாலியல் பலாத்காரம் செய்தாராம்.இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ...
திருவள்ளூர்: கனகம்மா சத்திரம் துணிக்கடை நடத்தி வரும் பெண்ணை மான பங்கம் செய்து அவர் அணிந்திருந்த இரண்டு சவரன் நகையை பறித்துக் கொண்டு சென்ற இளைஞர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அக்கா குழந்தை பன்னிரண்டு வயது பெண் குழந்தையை தூக்கிச் சென்று தவறான முறையில் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் ...
கோவை செல்வபுரம் ,வடக்கு அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சவுந்ந்தர்ராஜன். இவரது மனைவி ஜாஸ்மின் (வயது 37) இவர்கள் இருவரும் 19-3 – 2010 அன்று மருதமலை கோவிலில் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கிஷோர் (வயது 12) கிரீஸ் ( வயது 9) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவரது கணவர் செட்டி வீதியில் ...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் நேச பிரபு. இவர் தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரை கூலிப்படையைச் சேர்ந்த சிலர் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றனர். இதில் நேசபிரபு படுகாயம் அடைந்தார். இவர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ...
கோவை மாவட்டம் காரமடை பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக கலப்பட மதுபானம் தயார் செய்து விற்பனைக்கு வைத்திருந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த குஞ்சையப்பன் மகன் பிஜு(வயது 48) மற்றும் நாராயணன் குட்டி மகன் வினயன்(வயது 54) ஆகியோரை கடந்த 15.01.2024 மற்றும் 16.01.2024 அன்று பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ...













