கோவை பீளமேடு அருகே உள்ள சேரன் மாநகர், குமரன் நகரை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி தங்கமணி ( வயது 70)அந்த பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார் .நேற்று இவரது கடைக்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் சிகரெட் வேண்டும் என்று கேட்டனர். அந்த மூதாட்டி பின்னால் திரும்பி சிகரெட் எடுக்கும் ...
கோவை மாவட்டம் : அன்னூர் பஸ் நிலையம் அருகில் உள்ள மொபைல் கடையில் சுவரில் துளையிட்டு 7 விலை உயர்ந்த செல்போன் மற்றும் பணம் ரூ. 10 ஆயிரம் ஆகியவை திருட்டுப் போனது. இது தொடர்பாக அன்னூர்போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்மந்தப்பட்ட எதிரியை பிடிக்க கோவை மாவட்ட ...
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். குறிப்பாக அம்பை கோடாரங்குளம் விலக்கு பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த வழியாக சொகுசு கார் ஒன்று வந்துள்ளது. அப்போது அதனை நிறுத்தி சோதனை செய்ததில் காரில் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர். தொடர்ந்து காரை திறந்து சோதனை ...
பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவரும், தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், முழு அடைப்பு போராட்டத்திற்கு பிஆர்எஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு ...
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள ஸ்ரீதேவி நகரில் வசிப்பவர் செல்லமுத்து. இவரது மகன் சங்கீத்குமார் ( வயது 27) இன்ஜினியரிங் பட்டதாரி. இவருக்கு கோவை பீளமேடு ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் வசிக்கும் ராதிகா (வயது 36) அவரது கணவர் செந்தில் ( வயது 39) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அந்த தம்பதிகள் தாங்கள் பீளமேட்டில் ...
கோவை தடாகம் ரோட்டில் உள்ள பி. என். பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ் ( வயது 61) ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர்.இவர் நேற்று மாவட்ட கருவூலத்துக்கு தனது தம்பி ரவிக்குமாருடன் காரில் வந்திருந்தார். அங்கு தன்னுடைய ஆயுள் சான்றிதழை சமர்ப்பித்து ரூ. 3 லட்சம் ஸ்டேட் வங்கி மூலம் பெற்றுக் கொண்டார். அந்த பணத்தை காரில் ...
கோவை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் உதவி புவி இயலாளராக பணிபுரிந்து வருபவர் சந்தியா அந்தோணி மேரி. இவர் நேற்று கிணத்துக்கடவு, காரச்சேரி, மாரியம்மன் கோவில் அருகே வாகன சோதனை நடத்தினார். அப்போது டிப்பர் லாரியில் 3 யூனிட் கிராவல் மணல் உரிமம் இல்லாமல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. லாரியுடன் ...
கோவையில் கள்ளக் காதலியே அரிவாளால் வெட்டிக் கொலை செய்த நபர் கைது கோவை மதுக்கரை பகுதியைச் சேர்ந்த வசந்தகுமாரி. இவர் 13 வருடங்களுக்கு முன்பு தனது கணவரை இழந்து மகன்கள் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரீ நிதிஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார். வீட்டின் அருகில் உள்ள FLOW TECH WATER MEATER என்ற நிறுவனத்தில் தினக் கூலி ...
கோவை மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கருணை மகாராஜன்(36) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று நேற்று 15.03.2024-ம் தேதி எதிரி ...
கோவை சாய்பாபா காலனி, ரமணா லேஅவுட்டை சேர்ந்தவர் நிக்சன் ( வயது 47) இவர் புலியகுளத்தில் உள்ள தனியார் வங்கியில் தலைமை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் பாலக்காடு தத்தமங்கலத்தைச் சேர்ந்த பழனிச்சாமிக்கும்,அவரது மனைவிக்கும் நம்பிக்கை அடிப்படையில் ரூ.45 லட்சம் கடன் கொடுத்திருந்தார். அந்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் பழனிச்சாமி மோசடி செய்து விட்டார் ...













