கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பாலா இசக்கிமுத்து. இவர் கோவை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராகவேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி தனலட்சுமி ( வயது 32) பிசியோதெரபிஸ்ட். கடந்த 30 ஆம் தேதி கணவர் பாலா இசக்கி முத்து வேலைக்கு சென்று விட்டார். தனலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக ...

கோவை மாவட்டத்தில் மொத்தம் 284 டாஸ்மாக் கடையில் உள்ளன .இந்த கடைகள் நிர்வாக வசதிக்காக கோவை வடக்கு ,கோவை தெற்க, என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது அதன்படி கோவை வடக்கு பகுதியில் 155 டாஸ்மாக் கடைகளும், கோவை தெற்கு பகுதியில் 129 கடைகளும் உள்ளன. இந்த கடைகளை ஒட்டி மது பிரியர்கள்அமர்ந்து மது அருந்தும் வகையில் ...

திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் ரோஜா திருவள்ளூர் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் ராஜ்குமார் மாவட்ட குற்றப்பிரிவில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இவர்களுக்கு முகேஷ் என்ற மகனும் சம்யுக்தா என்ற மகளும் உள்ளனர் இரவு வீட்டிற்கு வந்த ராஜ்குமார் மனைவி ...

கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் .இந்த நிலையில் கோவை சிறை கைதிகளிடம் கஞ்சா புழக்கத்தில் இருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதை யடுத்து சிறை போலீசார் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அறையாக சென்று சோதனை நடத்தினார்கள் .இதில் சிறையில் உள்ள 19வது அறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனை கைதி ஜெயராம் என்பவரிடமிருந்து ...

கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர்நேற்று மாலையில் சின்னியம்பாளையம், சி.ஏ.பி. வீதி பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகபடும்படிநின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் சோதனை செய்தனர். அவரிடம் 400 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் சின்னியம்பாளையம் சி.ஏ.பி .வீதியைசேர்ந்த ராமராஜன் ...

கோவை கவுண்டம் பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம், சிம்சன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்.இவரது மகள் ஆஷிஷா (வயது 26) சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் .இவர் திருமணமான ஒருவருடன் காதல் வைத்து இருந்தாராம்.புத்தாண்டு தினத்தில் ஆஷிஷாவை திடீரென்று காணவில்லை. ‘இந்த நிலையில் தனது தாயிடம்செல்போனில் பேசிதன் காதலனை ...

கோவை ரேஸ் கோர்சில்” ஒட்டல் பப்பீஸ் ” என்ற ஆடம்பர ஓட்டல் உள்ளது .இங்கு புத்தாண்டு தினத்தை ஒட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் பங்கேற்க சிவப்பிரசாத் என்பவர் தனது நண்பர்களுடன் அந்த ஓட்டலுக்கு சென்றார்.அரங்கத்தில் இடமில்லை நாளைக்கு வாருங்கள் என்று ஓட்டல் ஊழியர் பிரபாகரன் கூறினார்.அதற்கு அந்த கும்பல் அவரை தகாத வார்த்தைகளால் ...

டாஸ்மாக் கடைகளில் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மது பானங்கள் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கோவையில் புத்தாண்டு தினத்தில் இரவு 10 மணிக்கு மேல் டாஸ்மாக கடைக்கு வெளியேவும், பார்களிலும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 13 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடமிருந்து 165 மது பாட்டில்கள் பறிமுதல் ...

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சின்ன வேடம் பட்டி முருகன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 63) ஓய்வு பெற்ற தபால் ஊழியர். இவர் 31ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று மாலை திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே ...

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள சின்னம்பாளையம் ஆனந்த் என்பவரது தோட்டத்தில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக ஆனைமலை போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் முருக நாதன் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக சின்னம்பாளையத்தை சேர்ந்த ஆனந்த் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். ...