கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப் இன்ஸ்பெக்டர் செல்லமணி ஆகியோர் நேற்று சரவணம்பட்டி துடியலூர் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள தனியார் கல்லூரி அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 250 கிராம் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் ...

கோவை : கர்நாடக மாநிலம் மங்களூரூ ,ஹோய் பால்ரோட்டை சேர்ந்தவர் சஞ்சய் ( வயது 24) மளிகை சாமான்கள் மொத்தமாக வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் கோவையை சேர்ந்த தீபா, சந்திரசேகர், பிரேம், உசேன், சாய்நிதி ஆகியோருக்கும் இடையே வியாபாரம் ரீதியான அறிமுகம் இருந்தது. அப்போது அவர்கள் தாங்கள் மஞ்சள் ,பூண்டு, ஏலக்காய் உள்ளிட்ட மளிகை ...

கோவை: மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவனை அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர் கடந்த 28 ஆம் தேதி காலை மேட்டுப்பாளையம் மாம்பட்டியில் உள்ள செங்கல் சூளை புதர் அருகே அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அந்தச் சிறுவனுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்து ...

சென்னை நகரில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தி வரப்படுவது அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோ ர் கடுமையான உத்தரவின் பேரில் புதியதாக பொறுப்பேற்ற புனித தோமையர் மலை துணை ஆணையர் டாக்டர் சுதாகர் நேரடி மேற்பார்வையில் மடிப்பாக்கம் கைவேலி சந்திப்பில் போலீசார் அதிரடி ஆக்க்ஷனில் ஈடுபட்டனர். ...

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் 10000/- ரூபாய் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். இது பற்றிய கூடுதல் தகவல் வருமாறு… பூதப்பாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலராக பணியாற்றி வருபவர் பாலசுப்பிரமணியன். இவரிடம் திட்டுவிளை பகுதியைச் சேர்ந்த பிரபல பேச்சாளர் சுந்தரம் வயது 67 என்பவர் தனது தாயார் ...

கோவை வெள்ளலூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள திருவாதிரை நகரை சேர்ந்தவர் லிங்கசாமி ( வயது 55) வியாபாரி. இவர் கடந்த 24 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தூத்துக்குடியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று இருந்தார் .நேற்று திரும்பி வந்தார். அப்போ வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் ...

கோவை :சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக இவர் அங்குள்ள விடுதியில் தங்கி உள்ளார். விடுமுறையில் அவர் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். கடந்த வாரத்தில் 4நாட்கள் விடுமுறை என்பதால் அந்த மாணவி தனது சொந்த ஊருக்கு ...

கோவை ஒண்டிப்புதூர், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் இவரது மகள் செல்வி வேல்மணி (வயது 20) ஆர். எஸ் .புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம். ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 25 ஆம் தேதி இரவில் இவர் ஒண்டிப்புதூர் ரயில்வே பாலம் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ...

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபு என்பவர் மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் . குற்றவாளிகளை பிடிக்க 5 தனிபடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய பிரவீன் , சரவணன் ஆகிய 2 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் ...

கோவை கணபதி, நேரு நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் விஜயகுமார் .இவரது மனைவி சந்திரகலா ( வயது 50)இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் கோவை மாவட்ட மகளிர் அணி மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சந்திரகலா தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சத்தி ரோட்டில் ...