கோவை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் உதவி புவி இயலாளராக பணிபுரிந்து வருபவர் சந்தியா அந்தோணி மேரி. இவர் நேற்று கிணத்துக்கடவு, காரச்சேரி, மாரியம்மன் கோவில் அருகே வாகன சோதனை நடத்தினார். அப்போது டிப்பர் லாரியில் 3 யூனிட் கிராவல் மணல் உரிமம் இல்லாமல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. லாரியுடன் ...

கோவையில் கள்ளக் காதலியே அரிவாளால் வெட்டிக் கொலை செய்த நபர் கைது கோவை மதுக்கரை பகுதியைச் சேர்ந்த வசந்தகுமாரி. இவர் 13 வருடங்களுக்கு முன்பு தனது கணவரை இழந்து மகன்கள் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரீ நிதிஷ் ஆகியோருடன்‌ வசித்து வருகிறார். வீட்டின் அருகில் உள்ள FLOW TECH WATER MEATER என்ற நிறுவனத்தில் தினக் கூலி ...

கோவை மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கருணை மகாராஜன்(36) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று நேற்று 15.03.2024-ம் தேதி எதிரி ...

கோவை சாய்பாபா காலனி, ரமணா லேஅவுட்டை சேர்ந்தவர் நிக்சன் ( வயது 47) இவர் புலியகுளத்தில் உள்ள தனியார் வங்கியில் தலைமை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் பாலக்காடு தத்தமங்கலத்தைச் சேர்ந்த பழனிச்சாமிக்கும்,அவரது மனைவிக்கும் நம்பிக்கை அடிப்படையில் ரூ.45 லட்சம் கடன் கொடுத்திருந்தார். அந்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் பழனிச்சாமி மோசடி செய்து விட்டார் ...

கோவை பீளமேட்டில் உள்ள செங்காளியப்பா நகர், 3 – வது மெயின் ரோட்டைசேர்ந்தவர் மனோகரன் (வயது 64)) இவர்கோவை மில் ரோட்டில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். மனோகரனின் மனைவிஉடல் நலக்குறைவுகாரணமாக திருச்சியில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி உள்ளார்.இந்த நிலையில் கடந்த 23-2 – 2024 அன்று மனோகரன் வீட்டை பூட்டிவிட்டு திருச்சியில் ...

கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி . இவரது மகன் சிவகுமார் (36) இவர் அதே பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் 59 என்பவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் . ஏற்கனவே குற்ற செயல்களில் ஈடுபட்டும், தொடர்ந்து பொது அமைதிக்கும் சட்ட ஒழுங்கிற்கும் பாதகமான ...

சென்னையை அடுத்த ஆவடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மொத்த பணத்தையும் முதலீடு செய்து வீட்டு மனையை வாங்க முடியாதவர்கள் மாதந்தோறும் தவணை முறையில் பணம் செலுத்தி வீட்டுமனைகளை தனதாக்கிக் கொள்ளலாம் என்ற நப்பாசையில் ஏமாறுபவர்கள் ஏராளமானோர். கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வண்ண வண்ண போஸ்டர்கள் வீட்டு மனைகளை தவணை முறையில் பணத்தை செலுத்தி மனைகளை சொந்தமாக்கிக் ...

கோவை மாவட்டம் காரமடைபாலாஜி நகரில் உள்ள கனகராஜ் கோழிப்பண்ணையில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக காரமடை போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் சிட்டுவிளையாடியதாக ஆலங்கொம்பு பெரியசாமி (வயது 34) காட்டூர் முத்துக்குமார் (வயது 27) மேட்டுப்பாளையம் முகமது அசாருதீன் (வயது 23) ஆலங்கொம்பு ...

கோவை மாவட்டம், ஆனைமலை செம்மேடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 24- 11 – 20 20 அன்று இவரது உறவினரான செம்மேடு கருப்பசாமி (வயது 43) திருமண ஆசைகாட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆனைமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்புசாமி ( வயது 43) என்பவரை ...

கோவை பாப்பநாயக்கன்பாளையம், நியூ சிற்றம்பலம் லேஅவுட்டை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் மணிகண்டன் ( வயது 29 )இவர் ரயில்வே துறையில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 28- 8 – 23 அன்று இவரது செல்போனுக்கு வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் வந்தது. அதில் ஒரு பெரிய நிறுவனத்தில் பகுதி ...