சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எப்படி ஏமாற்றி கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கலாம் என்று ஆய்வு செய்தால் பிஎச்டி பட்டம் பல்கலைக்கழகத்தில் பெற்றுவிடலாம் அந்த அளவிற்கு தமிழகம் சிக்கி சின்னாபின்னம் ஆகிவிட்டது ஆவடி போலீஸ் கமிஷனர் கி. ஷங்கரை மக்கள் குறை கேட்குகும் முகாமில் பூத்த பேடு மெயின் ரோடு அன்னை சத்யா நகர் நாராயணசாமியின் மகன் கௌதமன் ...
திருச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு தினமும் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர் இங்குள்ள கழிப்பறைகள் போதிய பராமரிப்பின்றி உள்ளன. இதனால், பயணிகள், பேருந்து ஓட்டுநர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, சேலம், தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ...
மதுரை: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவைச் சேர்ந்த எஸ்.முகமது ஜூனத், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்கூறியிருப்பதாவது: கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி போத்துப்பாறையில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபிசிம்ஹா ஆகியோர் உரிய அனுமதிபெறாமல் நவீன பங்களா கட்டிஉள்ளனர். கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளில் பங்களா கட்டுவதற்கு, தமிழ்நாடு கட்டிட அனுமதி விதிகளின்படி அனுமதி பெற வேண்டும். ...
கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பாலா இசக்கிமுத்து. இவர் கோவை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராகவேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி தனலட்சுமி ( வயது 32) பிசியோதெரபிஸ்ட். கடந்த 30 ஆம் தேதி கணவர் பாலா இசக்கி முத்து வேலைக்கு சென்று விட்டார். தனலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக ...
மணலி புதுநகர் 74 வது தெருவை சேர்ந்தவர் வளர்மதி வயது 30 இவர் அம்பத்தூர் பகுதியில் பியூட்டி பார்லர் மற்றும் ஸ்பா நடத்தி வருகிறார் மேலும் பாஜக நிர்வாகியாகவும் உள்ளார் இவருக்கு கோயம்பேட்டை சேர்ந்த திருவள்ளூர் முன்னாள் கிழக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளருடன் பொன் பாஸ்கர் பழக்கம் ஏற்பட்டுள்ளது இதை பயன்படுத்திக் கொண்ட பொன் ...
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர்கள் நகை வியாபாரிகள் ரங்கநாதன் அன்பரசன் இவர்கள் இருவரும் ஆந்திர மாநில எல்லையை ஒட்டி உள்ள பரதராமி பகுதிக்கு சென்று உற்பத்தி செய்த தங்க நகைகளை விற்று வருவது வழக்கம் நேற்று இரவு தங்க நகைகளை விற்றுவிட்டு மீதம் இருந்த விற்கப்படாத நகைகளை எடுத்துக்கொண்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர் பரதராமி ...
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் அமர் மாட்டின் ( வயது 29) இவர் கேரளாவில் உள்ள ஒரு கால் டாக்சி நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அந்த நிறுவனத்தை ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். .அவர் தனது பெயர் பிரவீன் மேனன் (வயது 40) என்றும்,கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஒரு தனியார் ...
கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள கோவில் மேடு பகுதியை ஞானசேகர் .இவரது மகன் தனலட்சுமி ( வயது 18) கோவையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி. .ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 3-ந்தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார் .இது குறித்து அவரது தந்தை ஞானசேகர் சாய்பாபா ...
கோவை ஜி. என்.மில் பக்கம் உள்ள கே. என். ஜி. புதூரை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 33) டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.இவர் நேற்று பாலாஜி கார்டன் ,ஜல்லி கோரை பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் அருகே குடிபோதையில் நடந்து வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு ஆசாமி இவரை வழிமறித்து தகராறு செய்தார் ...
கோவை குனியமுத்தூர் நரசிம்மபுரம் ,நேரு வீதியைச் சேர்ந்தவர் சாலமோன் ஜார்ஜ். இவரது மனைவி ராஜன் வசந்தி (வயது 57 இவர் நேற்று குனியமுத்தூர் நேரு வீதியில் நடந்து சென்றார் .அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆசாமி கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பிச் ...