திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் அதே பகுதியை சேர்ந்த அசோக் என்பவரின் அக்காவை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அந்த பகுதிகளில் சரியான வேலை இல்லாததால் சரவணன் தனது மனைவி மற்றும் மனைவியின் சகோதரர் அசோக் ஆகியோருடன் கோத்தகிரிக்கு வந்தார். இங்கு சரவணனிற்கும், அசோக்கிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே ...

கோவை அடுத்த வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆஷா. இவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மேட்டுக்காடு தோட்டம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் குறைந்த விலையில் வீடு கட்டி தருவதாக யூடியூபில் பதிவேற்றம் செய்த விளம்பரத்தை நம்பி, அவரை தொடர்பு கொண்டு பேசி தனக்கு வீடு கட்டி தரும்படி கூறியுள்ளார். இதற்காக அவர் முன்பணம் தொகையாக குறிப்பிட்ட ...

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பொதுப்பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் செயல்பட்டு வருகிறது. இதன் செயலாளராக நாகராஜ், எழுத்தராக விஜயகுமார். பதிவேற்றராக சந்திரசேகர் ஆகியோர் செயல்பட்டு வந்தனர். இந்த சங்கத்தில் உறுப்பினர்கள் செலுத்திய தொகை 20 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டது. 1995 ஆம் ஆண்டு நடந்த தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. உறுப்பினர்கள் செலுத்திய தொகைக்கு ...

கோவை உக்கடம் GM நகர் பகுதியை சேர்ந்த சனாபர் அலி, இதயத்துல்லா ஆகியோரை இன்று காலை கைது செய்த NIA அதிகாரிகள் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே 9 பேரை கைது செய்த போலிசார். அதில் 5 பேரை NIA அதிகாரிகள் காவலில் எடுத்து கோவையில் பல்வேறு இடங்களில் அழைத்து சென்று விசாரணை ...

கோவை ராமநாதபுரம் பகுதியில் க்யூப் ஸ்கொயர் கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்த ஜெகநாதன் மற்றும் அவரது மனைவி கலைவாணி ஆகியோர் பொதுமக்களிடம் இடம் வாங்கி வீடு தருவதாக கூறி மோசடி.. இடத்தின் உரிமையாளர் கையெழுத்தை போலியாக போட்டு பல நபர்களிடம் ஒப்பந்தம் போட்டு லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி. கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் நான்கு ...

கோவை அரசு கலைக் கல்லூரி ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் செயல்படும் ஒரு மூத்த வழக்கறிஞர் அலுவலகத்தில் ஜூனியர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருபவர் ஜோதிமணி (வயது 35) இவர் நேற்று நீதிமன்றத்தில் இருந்து அலுவலகத்துக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது இவரை மஞ்சுஸ்வரி மற்றும் அவரது பெற்றோர்கள் சேர்ந்து மிரட்டி, தகாத வார்த்தைகளால் பேசி கொலை ...

கோவை பீளமேடு காந்தி மாநகரை சேர்ந்தவர் சதீஸ்குமார் (வயது 36). இவர் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- நான் பீளமேடு பகுதியில் தனியார் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறேன் . சில நாட்களுக்கு முன்பு எனது முகநூலில் இடம், வீடு விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் பார்த்தேன். ...

கோவை சின்னியம்பாளையம் இந்திர நகரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 49). பெயிண்டர். சம்பவத்தன்று இவர் சின்னியம்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே காலை வேலைக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென பெருமாளை தடுத்து நிறுத்தினர். அவர்கள் பெருமாளிடம் பணம் கேட்டனர். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்றார். இதனால் ...

கோவை சுந்தராபுரம் பக்கம் உள்ள மாச்சம் பாளையம், அனீஸ் கார்டனை சேர்ந்தவர் மணிகண்டன்( வயது 42) இவர் கட்டிட காண்ட்ராக்ட் மற்றும் சிவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி பிரின்டிங் பிரஸ் நடத்தி வருகிறார்.கடந்த 25 ஆம் தேதி மணிகண்டன் மனைவி மகேஸ்வரி கோவைபுதூரில் நடந்த திருமண விழாவிற்கு சென்றிருந்தார். அப்போது அவரது ...

பெங்களூருவில் இருந்து அசாம் செல்லும் ரயிலில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் முன்பதிவின்றி ஏறியதால் ரயில் பாதியில் நிறுத்தப்பட்டது. பெங்களூருவில் இருந்து அசாம் செல்லும் ரயிலில் வடமாநிலத்தைச் சேர்ந்தகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்யாமல் முன்பதிவு பெட்டியில் ஏறியுள்ளனர். வெறும் unresverved டிக்கெட்டை வைத்துக்கொண்டு அனைத்து பெட்டிகளிலும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் அவதிக்குள்ளான பயணிகள் ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு ...