கோவை வடவள்ளி அருகே மருதமலை பத்திரப்பதிவு அலுவலகம் பின்புறம் அன்னை இந்திரா நகர் உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் திருநங்கை ஒருவர் நேற்று இரவு 9 மணிக்கு அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. உதவி கமிஷனர் ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் கன்னையன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரனை ...

கோவையை அடுத்த ஆலந்துறை அருகே உள்ள பூலுவபட்டியை சேர்ந்தவர் ஜெபமாலை (வயது 28) இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ் 1 படிக்கும் மாணவியை திருமண ஆசை வாரத்தை காட்டி பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அமுதா வழக்கு பதிவு செய்து ...

குன்றத்தூர் நகராட்சியில் வீடு கட்டுவதற்காக திட்ட வரைபட அனுமதிக்காக ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் முனுசாமியிடம் ரூ 24 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி கமிஷனர் குமாரி அலுவலக உதவியாளர் குண்டு சாம்சன் ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட குமாரியின் வீட்டில் அன்றைய தினமே ரொக்க பணமாக 5 லட்சத்து 50 ஆயிரம் ...

திருச்சி உறையூர் குழுமணி ரோடு மேலபாண்டமங்கலம் அருண் நகரை சேர்ந்தவர் புகழ் (எ) புகழேந்திரன்(44). பாஜ தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் சமூக ஊடகப்பிரிவு மாநில செயலாளரான இவர், கடந்த 28ம் தேதி தனது சமூக வலைதளத்தில் இறந்து போன பழனிபாபா குறித்து அவதூறு கருத்தை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக விஏஓ செந்தில்குமார் உறையூர் போலீசில் ...

ஒருவரை எப்படி எல்லாம் ஏமாற்றி கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கலாம் என்ற போட்டியை வைத்தால் தமிழ்நாட்டை மிஞ்சுவதற்கு ஆட்களே இல்லை… சென்னை அம்பத்தூர் வெங்கடாபுரம் கண்ணையா செட்டி தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தியின் மகன் வாசுதேவன் வயது 61.ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை சந்திக்க வந்திருந்தார். எனது 2 1/2 கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு கட்டியை வீட்டை தருவதாக ஏமாற்றி ...

விசாரணை கைதிகளின் பல் பிடுங்கபட்ட விவகாரத்தில் சிசிடிவி காட்சிகள் வழங்குவது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி இளங்கோவன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் கோட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில், வழக்குகளில் விசாரணைக்காக வருபவர்களிடம் விசாரணை நடத்தும் பொழுது, ஏ.எஸ்.பியாக இருந்த பல்வீர் சிங் பல்லைப் பிடுங்கி துன்புறுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக ...

கோவை அருகே உள்ள கோவைபுதூர், ஆல்பா நகரை சேர்ந்தவர் டாக்டர் சேகர் . இவரது மனைவி திலகம் ( வயது 67 ) வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் .கடந்த 25 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு கணவருடன் காளப்பட்டியில் உள்ள அவரது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் ...

கோவை மாவட்டம் கோட்டூர் பக்கம் உள்ள தேவனூர் புதூரை சேர்ந்தவர் ராஜிவ் ஆனந்த் (வயது 40) விவசாயி. கடந்த 25 ஆம் தேதி இவரது தோட்டத்தில் யாரோ மர்ம ஆசாமிகள் புகுந்து 200 தேங்காய்களை திருடி சென்று விட்டனர் . இதுகுறித்து கோட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் வழக்கு பதிவு செய்து ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள இடிகரை மணியக்காரன் பாளையம், மகாலட்சுமி நகரில் வீடு வாடகை எடுத்து அழகிகளை வைத்துவிபச்சாரம் நடப்பதாக பெரியநாயக்கன்பாளையம்போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர் மகாராஜா மற்றும் போலீசார் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில்அழகிகளை வைத்து விபச்சாரம்நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ...

கோவை விளாங்குறிச்சிஅம்பேத்கார் ரோட்டில் தனியார் தங்கும் விடுதி ( லாட்ஜ்) உள்ளது. இங்கு ஒரு கும்பல் அறை எடுத்து தங்கியது. அவர்கள் அரிவாள், கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த லாட்ஜில் வரவேற்பாளர் விஷ்ணு பீளமேடு போலீசுக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் சம்பப ...